Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எனது காதலி ஸ்ரான்லி கொலேச்சில் படித்தார். நான் ஊரில் இருந்து வந்து சின்னக்கடையில் கடை வைத்திருந்த ஒன்றுவிட்ட அண்ணரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து கூட்டிக் கொண்டு சுத்தி விட்டு நாவலர் வீதி கச்சேரி நல்லூர் வீதியால் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது வழமை. 

ஒருவர் இங்கே மினக்கெடுகிறார். கண்ட இடத்தில் காலை முறிச்சு போட்டு விடுவேன் என்று அவா மேல் கண் வைத்திருந்த ஒரு பொடி சொன்னதாக ஒருநாள் காதலி என்னிடம் சொன்னார். நான் அதை போய் சின்னக்கடை  அண்ணரின் காதில் போட்டேன். அடுத்த நாள் 4 சைக்கிள்களில் 8 பேர் கச்சேரி நல்லூர் வீதி முழுவதும் புகுந்து விளையாடி இருந்தார்கள் யாரடா என் தம்பியின் காலை உடைப்பன் என்று சொன்னவன் என்று. அந்த வீதியில் இருந்த ஒரு கடையை கூட விட்டு வைக்கவில்லை. நாங்க அப்பவே வேற மாதிரி. 

அப்பவே  வாள் இல்லாத ..வாள்வெட்டுக் கோஸ்டி😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

அப்பவே  வாள் இல்லாத ..வாள்வெட்டுக் கோஸ்டி😎

அப்ப தடி பொல்லு சைக்கிள் செயின் 

தெரிஞ்ச ஆள் என்றால் சாக்கு.. இவை தான் அதி உச்ச பவர் ஆயுதங்கள் 🤣

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அப்ப தடி பொல்லு சைக்கிள் செயின் 

தெரிஞ்ச ஆள் என்றால் சாக்கு.. இவை தான் அதி உச்ச பவர் ஆயுதங்கள் 🤣

அப்பவே உங்கடை பவர்...அந்தக்கால அதிஉச்ச ஆயுதங்களுடன்....சும்மா பகிடிதான் விசுகர் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, alvayan said:

அப்பவே உங்கடை பவர்...அந்தக்கால அதிஉச்ச ஆயுதங்களுடன்....சும்மா பகிடிதான் விசுகர் 

இளவரசர்கள் ஆயுதங்களை தொடுவதில்லை...😂

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, satan said:

ம், பெற்றோர் பேச்சுத்தட்டாத பிள்ளையாக்கும். இப்பவும் காதலிக்கலாம், வீட்டுக்காரி சம்மதித்தால்...... ? முறைக்க வேண்டாம், நான் சொல்லுறது  உங்கள் வீட்டுக்காரியையே, அடுத்த வீட்டுக்காரியையல்ல.     

பெற்றோர் பேச்சுத் தட்டாத பிள்ளை என்பதனை விட…
காதலில் ஈடுபடும் விசயம் அப்பாவுக்குத் தெரிந்தால்,
அடி பின்னி எடுத்து… கையை, காலை முறித்து விடுவார்.
மாலை 6 மணிக்குள் வீட்டிற்கு வந்து விட வேண்டும்.
பிந்தினால்… அதுக்கும் காரணம் சொல்ல வேண்டும் என்று நிறைய கட்டுப் பாடுகள். 😂

வேறொருவனின்  காதலுக்கு தூது போய்… பெண் பகுதி வீட்டிற்கு சொல்லி அடி விழுந்த சம்பவமும் நடந்திருக்கு. 🤣

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பெற்றோர் பேச்சுத் தட்டாத பிள்ளை என்பதனை விட…
காதலில் ஈடுபடும் விசயம் அப்பாவுக்குத் தெரிந்தால்,
அடி பின்னி எடுத்து… கையை, காலை முறித்து விடுவார்.
மாலை 6 மணிக்குள் வீட்டிற்கு வந்து விட வேண்டும்.
பிந்தினால்… அதுக்கும் காரணம் சொல்ல வேண்டும் என்று நிறைய கட்டுப் பாடுகள். 😂

ஏதோ எங்களை மட்டும் அவிட்டு விட்டவை ஆக்கும்?? 🤣 

அதையும் தாண்டி....?🥰

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

எனது காதலி ஸ்ரான்லி கொலேச்சில் படித்தார். நான் ஊரில் இருந்து வந்து சின்னக்கடையில் கடை வைத்திருந்த ஒன்றுவிட்ட அண்ணரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து கூட்டிக் கொண்டு சுத்தி விட்டு நாவலர் வீதி கச்சேரி நல்லூர் வீதியால் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது வழமை. 

ஒருவர் இங்கே மினக்கெடுகிறார். கண்ட இடத்தில் காலை முறிச்சு போட்டு விடுவேன் என்று அவா மேல் கண் வைத்திருந்த ஒரு பொடி சொன்னதாக ஒருநாள் காதலி என்னிடம் சொன்னார். நான் அதை போய் சின்னக்கடை  அண்ணரின் காதில் போட்டேன். அடுத்த நாள் 4 சைக்கிள்களில் 8 பேர் கச்சேரி நல்லூர் வீதி முழுவதும் புகுந்து விளையாடி இருந்தார்கள் யாரடா என் தம்பியின் காலை உடைப்பன் என்று சொன்னவன் என்று. அந்த வீதியில் இருந்த ஒரு கடையை கூட விட்டு வைக்கவில்லை. நாங்க அப்பவே வேற மாதிரி. 

எங்கள் காலத்திலேயே… காதலிப்பது என்றால் “தில்” வேண்டும்.
அந்தக் காலத்தில்… பெரும்பாலான காதல்களை பெற்றோர் அங்கீகரிப்பதில்லை. ஒருவர் காதலிப்பது ஊருக்குத் தெரிந்தால் அது பேசு பொருளாக பலராலும் குசுகுசுப்பாக கதைக்கப் படும். 
சில இடங்களில் பொறாமை பிடித்தவர்கள் காதலர்கள் இருக்கும் தெருவில் உள்ள மதில்களில்… கரிகட்டியால் காதலர்களின் பெயரை எழுதி வம்பில் மாட்டி விடுவதும் உண்டு. 😂
கரிக்கட்டியால்…. கருகிய காதல்கள் ஏராளம். 🤣

இப்போ… அது சாதாரண விடயமாக மாறியதும், எங்கள் கண் முன்னால்  நடந்த  ஒரு பெரிய மாற்றம்தான். 😁

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

ஏதோ எங்களை மட்டும் அவிட்டு விட்டவை ஆக்கும்?? 🤣 

அதையும் தாண்டி....?🥰

உங்களுடைய அப்பா கண்டிப்பானவர் என்று முன்பு கூறிய ஞாபகம்.
அப்படி இருந்தும்… சுழித்துக் கொண்டு காதலித்து ஜெயித்து உள்ளீர்கள். 🥰

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஐயா, பிரதேச செயலர்(AGA) என்று நினைக்கிறேன்.

இருக்கலாம்    சித்தப்பாவின்.  பெயர் கனகராஜா   2003 இல்   இலங்கை வந்த போது   பார்த்தேன்   அதன் பின்னர் தொடர்பு இல்லை       

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வைக்கவில்லை. நாங்க அப்பவே வேற மாதிரி. 

இப்பவும்  அதே தான்  ...மாற்றமில்லை     என்ன?? ஐரோப்பாவில் இருப்பதால்  சட்டத்துக்குப். பயம்   வேறு ஒன்றுமில்லை 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

எனது காதலி ஸ்ரான்லி கொலேச்சில் படித்தார். நான் ஊரில் இருந்து வந்து சின்னக்கடையில் கடை வைத்திருந்த ஒன்றுவிட்ட அண்ணரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து கூட்டிக் கொண்டு சுத்தி விட்டு நாவலர் வீதி கச்சேரி நல்லூர் வீதியால் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது வழமை. 

ஒருவர் இங்கே மினக்கெடுகிறார். கண்ட இடத்தில் காலை முறிச்சு போட்டு விடுவேன் என்று அவா மேல் கண் வைத்திருந்த ஒரு பொடி சொன்னதாக ஒருநாள் காதலி என்னிடம் சொன்னார். நான் அதை போய் சின்னக்கடை  அண்ணரின் காதில் போட்டேன். அடுத்த நாள் 4 சைக்கிள்களில் 8 பேர் கச்சேரி நல்லூர் வீதி முழுவதும் புகுந்து விளையாடி இருந்தார்கள் யாரடா என் தம்பியின் காலை உடைப்பன் என்று சொன்னவன் என்று. அந்த வீதியில் இருந்த ஒரு கடையை கூட விட்டு வைக்கவில்லை. நாங்க அப்பவே வேற மாதிரி. 

அது சரி... அதே காதலியைத்தான் கைப்பிடிச்சீங்களா? அல்லது உங்களின் வீர சாகசத்தை கண்டு அவாவே விலகி விட்டாவா? ஏன் கேக்கிறேன் என்றால்; எனது காதலி என்று எழுதியிருக்கிறீர்கள், அவரே மனைவியானார் என்பதை  குறிப்பிட வில்லை,  அந்தக்காதல் என்னவானது என்றும் முடிக்கவில்லை, அதனாற்தான் கேட்டேன். காதற்கதை என்றால் மிகவும் சுவாரசியம் நிறைந்ததல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

அது சரி... அதே காதலியைத்தான் கைப்பிடிச்சீங்களா? அல்லது உங்களின் வீர சாகசத்தை கண்டு அவாவே விலகி விட்டாவா? ஏன் கேக்கிறேன் என்றால்; எனது காதலி என்று எழுதியிருக்கிறீர்கள், அவரே மனைவியானார் என்பதை  குறிப்பிட வில்லை,  அந்தக்காதல் என்னவானது என்றும் முடிக்கவில்லை, அதனாற்தான் கேட்டேன். காதற்கதை என்றால் மிகவும் சுவாரசியம் நிறைந்ததல்லவா?

காதலி என்று சொல்லும் போது இருக்கும் கிக் மனைவி ஆனதும் இல்லாமல் போய்விடுகிறது அல்லவா🤣  அதனால் தான் அவரே மனைவி என்பதை சொல்லாமல் நிறுத்தி இருந்தேன். நாங்க கெட்டவங்க தான் ஆனால் நம்பிக்கை துரோகி கிடையாது🤪

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kandiah57 said:

நீங்கள் இருபாலை அல்லவா??

அனுபவம் உண்டா??    அதாவது உங்களை பெண்கள் ஏமாற்றினாரா??? 

பெரிய‌வ‌ரே இது ஊரில் வ‌சிக்கும் என்ர‌ ம‌ச்சாள் என‌க்கு சொன்ன‌து . அவான்ட‌ தோழிக‌ள் உந்த‌ கூத்துக‌ள் போடுகின‌ம் போல் தெரியுது..........................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

எனது காதலி ஸ்ரான்லி கொலேச்சில் படித்தார். நான் ஊரில் இருந்து வந்து சின்னக்கடையில் கடை வைத்திருந்த ஒன்றுவிட்ட அண்ணரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து கூட்டிக் கொண்டு சுத்தி விட்டு நாவலர் வீதி கச்சேரி நல்லூர் வீதியால் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது வழமை. 

ஒருவர் இங்கே மினக்கெடுகிறார். கண்ட இடத்தில் காலை முறிச்சு போட்டு விடுவேன் என்று அவா மேல் கண் வைத்திருந்த ஒரு பொடி சொன்னதாக ஒருநாள் காதலி என்னிடம் சொன்னார். நான் அதை போய் சின்னக்கடை  அண்ணரின் காதில் போட்டேன். அடுத்த நாள் 4 சைக்கிள்களில் 8 பேர் கச்சேரி நல்லூர் வீதி முழுவதும் புகுந்து விளையாடி இருந்தார்கள் யாரடா என் தம்பியின் காலை உடைப்பன் என்று சொன்னவன் என்று. அந்த வீதியில் இருந்த ஒரு கடையை கூட விட்டு வைக்கவில்லை. நாங்க அப்பவே வேற மாதிரி. 

 

தாங்கள் பொல்லு எடுத்து கொடுத்தாயிற்று. இனி அடிவாங்க வேண்டியதுதான் பாக்கி?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

எனது காதலி ஸ்ரான்லி கொலேச்சில் படித்தார். நான் ஊரில் இருந்து வந்து சின்னக்கடையில் கடை வைத்திருந்த ஒன்றுவிட்ட அண்ணரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து கூட்டிக் கொண்டு சுத்தி விட்டு நாவலர் வீதி கச்சேரி நல்லூர் வீதியால் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது வழமை. 

ஒருவர் இங்கே மினக்கெடுகிறார். கண்ட இடத்தில் காலை முறிச்சு போட்டு விடுவேன் என்று அவா மேல் கண் வைத்திருந்த ஒரு பொடி சொன்னதாக ஒருநாள் காதலி என்னிடம் சொன்னார். நான் அதை போய் சின்னக்கடை  அண்ணரின் காதில் போட்டேன். அடுத்த நாள் 4 சைக்கிள்களில் 8 பேர் கச்சேரி நல்லூர் வீதி முழுவதும் புகுந்து விளையாடி இருந்தார்கள் யாரடா என் தம்பியின் காலை உடைப்பன் என்று சொன்னவன் என்று. அந்த வீதியில் இருந்த ஒரு கடையை கூட விட்டு வைக்கவில்லை. நாங்க அப்பவே வேற மாதிரி. 

தாதா விசுகு..

8 hours ago, தமிழ் சிறி said:
9 hours ago, விசுகு said:

ஏதோ எங்களை மட்டும் அவிட்டு விட்டவை ஆக்கும்?? 🤣 

அதையும் தாண்டி....?🥰

உங்களுடைய அப்பா கண்டிப்பானவர் என்று முன்பு கூறிய ஞாபகம்.
அப்படி இருந்தும்… சுழித்துக் கொண்டு காதலித்து ஜெயித்து உள்ளீர்கள்

நாங்க வடலி வளர்த்து கள்ளு குடிக்கிறம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.