Jump to content

மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:

என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு..

தேவையில்லை   நான் கேட்கவும் இல்லை   

கருத்துகள் மரியாதையாக எழுத வேண்டும் என்று தான் சொன்னேன்  அது யாழ் கள விதியும் கூட   

எனக்கு மரியாதை தாருங்கள்” என்று எங்கேயாவது கேட்டு உள்ளேனா  ?? இல்லையே 

உங்களுக்கு வாசித்து விளங்கும் ஆற்றல் இல்லையா?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த காமுக நபர் சில வேளைகளில் பாதிக்கப்பட்டவரின் தாயினது இரண்டாவது கணவராக இருக்கலாம். அல்லது வளர்ப்பு மகளாகவும் இருக்கலாம். அந்த மகளின் தாயாரை பற்றி செய்தில் ஏதும் இல்லாததால் இதுவொரு குழப்பமான செய்தியாகவே தெரிகின்றது. :405:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளவன்.  சாத்தான்    தமிழ் சிறி.   நியாயம்   மற்றும் சுவைப்பிரியன்.  உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல கோடி    

இப்படிப்பட்ட நிகழ்வுகள் அன்று தொட்டு இன்றுவரை படிப்படியாக வளர்த்து வருகிறது  அதாவது கூடி வருகிறது   நான் சிறு வயதிலிருந்து ஒவ்வொரு நாளும்  வாசிப்பதுண்டு     மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சிகள்   இந்த பதிவை வாசிக்கும் போது  நினைவுக்கு வந்தவை 

ஒன்று வல்வெட்டிதுறையிலுள்ள சிறு ஊர் அல்லது இடத்தில்  நடந்த கமலம்.  கொலை   

இரண்டாவது  கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் கோலிலாம்பள்    என்ற ஐயார். பெண். தன். உடலுறவு தேவைக்காக. அமைதியாக இருந்த வேலைக்காரனை   

நல்ல உணவுகள் வழங்கி 

பாலியல் கதைகள் கதைத்து  இரட்டை அர்த்தங்களில் கதைத்து   

அவன் ஒரு நல்ல உடல்வாகு கொண்டவன்.  அவனை மடக்கி தொடர்புகள் வைத்து கொண்டாள்.    

இது வளர்த்து   இருவரும் இணைந்து ஐயாரை கொலை செய்து. வாழை தோட்டத்தில் வீட்டின் பின்புறம்  புதைத்து விட்டார்கள்   மகனை காணவில்லை என்று தந்தை கரைநகரிலிருந்து வந்து விசாரணை செய்து தான் அனைத்தும் வெளி வந்தது ஏன் இப்படி நடக்க வேண்டும்?? ஆம்.  அந்த பெண்ணுக்கு உடலுறவு தேவைப்பட்டுள்ளது   இது ஆண். பெண் இருபகுதிக்கும். தேவையான ஒன்று   இதில் எவருமே புனிதத்தன்மை கொண்டவர்கள் இல்லை  ஆகையால் தான் அந்த பெண் சொந்த கணவனை கொலை செய்துள்ளார்     இது போல் நிறைய சம்பவங்கள் தெரியும் 

ஆனால் நான் அவற்றை ஆதரிக்கவில்லை   என்னால் தடை செய்யவும் முடியாது   

14 minutes ago, குமாரசாமி said:

அந்த காமுக நபர் சில வேளைகளில் பாதிக்கப்பட்டவரின் தாயினது இரண்டாவது கணவராக இருக்கலாம். அல்லது வளர்ப்பு மகளாகவும் இருக்கலாம். அந்த மகளின் தாயாரை பற்றி செய்தில் ஏதும் இல்லாததால் இதுவொரு குழப்பமான செய்தியாகவே தெரிகின்றது. :405:

உண்மை   முழு செய்தியும் தெரியவில்லை  தெரிந்தவர்கள்.  இணைத்து விடவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சொந்த தந்தையே மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது பல இடங்களில் நடந்திருக்கிறது, அவற்றில் எல்லாம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது பதின்ம வயதும் விபரம் அறியாத பெண் குழந்தைகளுமே அதிகம்

ஆனால் இங்கே 23 வயது பெண்ணை தந்தை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தினார் என்பதும் கர்ப்பமாக்கினார் என்பதும் இப்போதுதான் அவர்கள் காவல்துறையில் முறையீடு செய்திருக்கிறார்கள் என்பதும் என்னவென்றே சொல்ல தெரியாத  மர்மம்.

23 வயது என்பது  கல்யாணமாகி ஓரிரு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கவேண்டிய வயது, அந்த வயதில் பல தடவைகள் தந்தை வல்லுறவு செய்யும்போது இந்த பெண் எதற்கு மெளனம் காத்தார் என்பதும் முதல் தடவையிலேயே இதனை ஏன் வெளிபடுத்தவில்லையென்பதும் மில்லியன் டாலர் பெறுமதிமிக்க சந்தேகங்கள்.

ஒன்று தந்தையை வீட்டை விட்டு துரத்தியிருக்க வேண்டும், அல்லது இவர் விலகி எங்காவது போய் இருந்திருக்கவேண்டும்

ஒருவேளை குடும்ப கெளரவத்தை காப்பாற்றுவதற்கு அமைதியாக இருந்தார் என்று யாரும் வாதிட்டாலும் இப்போ இலங்கை முழுவதுக்குமே தெரிந்த செய்தியாகிவிட்டபோது கெளரவம் பாதிக்கப்படவில்லையா?

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உடனடி எதிர்வினையாற்றாத செயல்கள் அது மீண்டும் மீண்டும் அதிகரிக்கவே வழி செய்யும்.

 

அண்மையில் இது போன்ற ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி தேவை  என்று ஒரு அருட் சகோதரி ஒருவர் உதவி கேட்டபோது சம்பவத்தின் உண்மை நிலை எனக்கு அறிய வந்தது. 

அது கோவிட் -19 காலம். 

தாய் மத்திய கிழக்கில்.

தகப்பன் குடிப்பழக்கமுள்ளவர்.  

வீட்டில் இரு சகோதரிகள். 

தகப்பன் மூத்தவரை தொடர்  பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்திருக்கிறார். 

விடயம் வெளியே தெரிந்து, பொலிஸ், கோட், கேஸ் எனப்போய், இறுதியில் தகப்பனுக்கு 4  வருட சிறை. பிள்ளைகள் அருட் சகோதரிகளிடம். 

குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தாய் நாடு திரும்பியிருந்தார். 

புனர்வாழ்வுக்குப் பின்னர் பிளளையை தாயிடம் ஒப்படைக்க அருட்சகோதரிகளும் அந்தப் பிதேச Probation Officer ம் பிள்ளையை அழைத்து வந்திருக்கிறார்கள். 

ஊரே திரண்டு,  பிளளையை உள்ளே அனுமதிக்கவில்லை.  அந்தப் பிள்ளை தற்போதும் அருட் சகோதரிகள் வசம். 

இது எனது நேரடி அனுபவம். 

 

வல்லவனுக்கு என்னால் ஒன்றைத்தான் கூறிக்கொள்ள முடியும்.

"தயவுசெய்து சமூகப் பொறுப்புட்ன் சிந்தியுங்கள்.  பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

 

தவறான புரிதலில்... கந்தையா அண்ணைக்கு பலர் கருத்து எழுதியுள்ளார்கள்.

அவர் ஆப்கானிஸ்தானுக்கு அந்தத் தந்தையை ஒருவழிப் பயணச்சீட்டுடன் அனுப்பி வைக்க வேண்டு என்று கூறியே... சிரிப்புக் குறியை போட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு ஒருத்தனை திரும்பி வரமுடியாதபடி அனுப்பி வைத்தால்.... தலிபான்களே தகுந்த தணடனையை கொடுப்பார்கள் என்று கருதித்தான் அந்தக் கருத்துக்கு சிரிப்பு குறி போட்டார். தலிபான்ளின் தண்டனை எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அது உங்களுக்கே நன்கு தெரியும்.

அத்துடன் அவர் அந்தக் காமுகனின் செயலை வர் ங்கும் நியாயப் படுத்தவில்லை என்பதை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

giphy.gif?cid=6c09b952l6cw7emsruegvohna0

நேற்று வெள்ளிக்கிழமை 13´ம் திகதி எல்லோரையும் போட்டு சிப்பிலி ஆட்டிப் போட்டுது😲

சிரிப்புக்குறி என்பது விடயத்தின் பாரதூரத் தன்மையை  அவர் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது. அதுதான் எல்லோருக்கும் இருக்கும் கோபம்.  அதன் தொடர்ச்சிதான் மேலேயுள்ள கருத்துக்கள். 

இந்த வல்லுறவுச் சம்பவத்தை ஒரு தந்தையாக, பெற்றோராக,  சமூகப் பொறுப்புள்ளவராக பார்க்கும் ஒருவருக்கு கோபம் வருவதில் தவறு இல்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விளங்கப்படுத்தியும் விளங்காதவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்காது, அவர்களின் தமிழ் கிரகிப்பு அவ்வளவுதான். தந்தையர் மேல் இவ்வளவு கோபமா? ஏன் இப்படி திணிக்கிறார்கள்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

சிரிப்புக்குறி என்பது விடயத்தின் பாரதூரத் தன்மையை  அவர் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது. அதுதான் எல்லோருக்கும் இருக்கும் கோபம்.  அதன் தொடர்ச்சிதான் மேலேயுள்ள கருத்துக்கள். 

இந்த வல்லுறவுச் சம்பவத்தை ஒரு தந்தையாக, பெற்றோராக,  சமூகப் பொறுப்புள்ளவராக பார்க்கும் ஒருவருக்கு கோபம் வருவதில் தவறு இல்லை. 

உங்களுக்கு கோபம் வந்தது சிரிப்பு குறிக்குத். தான்  

ஆனால்   கருத்துகளுக்கு.  கோபம் வரவில்லை    உண்மையில் 

மீண்டும்    சிரிப்பு வருகிறது    சிரிப்பு குறிக்கு  கோபப்பட்டு எந்த பிரயோஜனமுமில்லை    மாறாக கருத்துகளுக்கு கோபப்படுங்கள்.   பதில் கருத்தை எழுதுங்கள்  எனக்கு தெரியாத  புதிய விடயங்களை அறிந்து கொள்ளலாம்   நான் குற்றமற்றவன். என் மீது கோபம் கொள்வது  பிழையான. செயல் 

அந்த தந்தை மீது கோபம் கொள்ளுங்கள்  இணுவிலில். பல சமூக சேவை அமைப்புகள் உண்டு”  அவற்றுடன். தொடர்புகொண்டு  அந்த தந்தைக்கு  தண்டனையை பெற்றுக் கொடுக்கவும்  முடியுமா?? செயவீர்கள??    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு கோபம் வந்தது சிரிப்பு குறிக்குத். தான்  

ஆனால்   கருத்துகளுக்கு.  கோபம் வரவில்லை    உண்மையில் 

மீண்டும்    சிரிப்பு வருகிறது    சிரிப்பு குறிக்கு  கோபப்பட்டு எந்த பிரயோஜனமுமில்லை    மாறாக கருத்துகளுக்கு கோபப்படுங்கள்.   பதில் கருத்தை எழுதுங்கள்  எனக்கு தெரியாத  புதிய விடயங்களை அறிந்து கொள்ளலாம்   நான் குற்றமற்றவன். என் மீது கோபம் கொள்வது  பிழையான. செயல் 

அந்த தந்தை மீது கோபம் கொள்ளுங்கள்  இணுவிலில். பல சமூக சேவை அமைப்புகள் உண்டு”  அவற்றுடன். தொடர்புகொண்டு  அந்த தந்தைக்கு  தண்டனையை பெற்றுக் கொடுக்கவும்  முடியுமா?? செயவீர்கள??    

உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை கந்தையர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை கந்தையர்.

நன்றி கபிதன்.  நீங்கள்  இப்படியான நிகழ்வுகளை 

தடுக்க முடியாது        அந்த நபருக்கு  தண்டனை வேண்டி கொடுக்க.  முடியாது    இந்த செய்தியின் முழு விபரங்களையும்கூட இங்கே இணைக்க முடியாது  காரணம் 

உங்களுக்கு சமூக அக்கறை. கிடையாது   நீங்கள் மட்டுமல்ல நான் உள்பட இங்கு கருத்துகள் எழுதிய அனைவரும் ஆக்கப்பூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளையும்  எடுத்தது இல்லை  இனிமேல் எடுக்கப்போவதுமில்லை ஆகவே இப்படி. நிகழ்வுகள் அதிகரித்து செல்லும்   

நான் எழுதிய கருத்துகள் உறுதியானது சரியானது இருப்பினும் 

எனது கருத்துக்களை எதிர்த்தவர்கள். மனங்களை காயப்படுத்தி  இருப்பின்  எனது உள்ளத்தின். ஆளத்திலிருந்து   மனப்பூர்வமாய் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வணக்கம்… நன்றி 

குறிப்பு,... .இதனால் உங்கள் கருத்துகளால். செயல்பாடுகளால். கோபங்களால். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கையும் பாதிப்பிலிருந்து  பாதுகாப்பும் ஆலோசனையும் கிடையாது   அந்த தந்தைக்கு. தண்டனையாவது  கிடைக்குமா. ?? 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி" என்றால் என்ன அர்த்தம்? தேர்தல் பற்றிய சங்கத்தின் நிலைப்பாடு என்ன?
    • சீமெந்து களிமண், சுண்ணக்கல், ஜிப்சம் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுவதாக படித்த ஞாபகம். வெளிநாட்டில் இருந்து மூலப்பொருட்களை எடுப்பிப்பது என்றால் எவற்றை இறக்கப்போகின்றார்கள்?  சுண்ணக்கல் கீரிமலை பக்கம் கிண்டி எடுக்கப்பட்டு அங்கே உள்ள குவாரிகள் பெருகி முன்பே அவ்விடம் அதள பாதாளமாகி விட்டது.  இலங்கை களிமண் புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டது. ஆய்வாளர்கள் என்னதான் திட்டம் தீட்டுகின்றார்களோ.
    • இந்தியா கடும் ஆர்வம்?? என்னை வெல்ல வையுங்கள். இல்லாவிட்டால் இந்தியா கொடுத்த காசை கடுமையாக கேட்கும் ,...?
    • டைட்டானிக்: டைட்டன் நீர்மூழ்கியில் கிடைத்த கடைசி தகவல் என்ன? விபத்து எப்படி நடந்தது? பட மூலாதாரம்,OCEAN GATE கட்டுரை தகவல் எழுதியவர், சாம் கப்ரால் பதவி, பிபிசி செய்தியாளர் 19 செப்டெம்பர் 2024, 04:25 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் டைட்டன் நீர்மூழ்கியில் இருந்த குழுவினர் கடைசியாக வெளியிட்ட தகவல் என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு, விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக வெளியிட்ட இறுதிச் செய்திகளில் ஒன்று, "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்பதுதான். இது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க கடலோரக் காவல் படையின் ஆய்வாளர்கள், டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலுக்கும் (mother ship) இடையிலான இறுதி தகவல் தொடர்புகளில் ஒன்றாக இந்த செய்தி இருந்ததாகக் கூறினர். டைட்டன் நீர்மூழ்கியின் உள்ளே இருந்து வெடிப்பு (implosion) நிகழ்ந்ததைத் தொடர்ந்து டைட்டனின் பின்புற வால் கூம்புப் பகுதி கடல் அடி மட்டத்தில் தங்கியது. இந்தப் படங்கள் முதல்முறையாக ஆய்விற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. ஆய்வாளர்கள் மேற்கொண்ட விசாரணை டைட்டானிக் கப்பல் 111 ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலைப் பற்றி ஆய்வு செய்வதற்காக டைட்டன் நீர்மூழ்கி கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டது. டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை நெருங்குவதற்கு இரண்டு மணிநேரம் இருந்த நிலையில் கடலின் உள்ளேயே அது விபத்துக்குள்ளானது. கடலோர காவல்படை அதிகாரிகள் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 16) இதற்காக இரண்டு வார கால ஆய்வைத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், எதிர்காலத்தில் இதேபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பரிந்துரைகளை வழங்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வுக்காக இதேபோன்ற நீர்மூழ்கியின் பயணத்தை ஆய்வாளர்கள் மறுபடியும் மேற்கொண்டனர். டைட்டனுக்கும் அதன் மூலக்கப்பலான போலார் பிரின்ஸ்க்கும் இடையில் பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளையும் வெளியிட்டனர். டைட்டன் நீர்மூழ்கி உள்ளூர் நேரப்படி 09:17க்கு ஆழ்கடல் நோக்கி பயணிக்கத் தொடங்கியது. மூலக்கப்பலில் இருந்த உதவிப் பணியாளர்கள் நீர்மூழ்கியின் ஆழம், எடை, மூலக் கப்பலைப் பார்க்க முடிகிறதா போன்றவற்றைக் கண்காணித்து வந்தனர். முதலில் தகவல் தொடர்புகள் மோசமாக இருந்தன. ஆனால் சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, டைட்டன் "இங்கே எல்லாம் நன்றாக இருக்கிறது" என்று செய்தி அனுப்பியது. அதன் கடைசி செய்தி, உள்ளூர் நேரப்படி 10:47க்கு, 3,346மீ ஆழத்தில் இருக்கும்போது வந்தது. அதன்பின், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.   டைட்டன் நீர்மூழ்கி பற்றிய கண்டுபிடிப்புகள் பட மூலாதாரம்,US COAST GUARD படக்குறிப்பு, டைட்டனின் பின்புறப் பகுதி கடல் அடிமட்டத்தில் இருக்கும் காட்சி டைட்டனை பற்றிய அவர்களின் கண்டுபிடிப்புகளை முன்வைத்தனர். அது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், திறந்த வானிலை மற்றும் பிற கூறுகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்தது என்றும், அதன் பாகங்கள் மூன்றாம் தரப்பினரின் சோதனைக்கு உள்ளாகவில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்த விபத்துக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பயணங்களில், இதுபோன்ற நீர்மூழ்கிகள் எதிர்கொண்ட கடுமையான சிக்கல்களையும் அவர்கள் குறிப்பிட்டனர். 2021, 2022 ஆகிய ஆண்டுகளில், டைட்டானிக் இடிபாடுகளை நோக்கி நீர்மூழ்கி 13 முறை பயணித்தது. அப்போது 118 முறை உபகரணங்களில் சிக்கல்கள் ஏற்பட்டது. ஒரு பயணத்தின்போது, கடலில் இருந்து வெளியே கொண்டு வருகையில் நீர்மூழ்கியின் முன் பகுதி கடல் அடிமட்டத்தில் விழுந்தது. 3,500 மீட்டர் ஆழத்தில் அதன் த்ரஸ்டர்கள் (thrusters) செயலிழந்தன. மற்றொரு பயணத்தின்போது அதன் பேட்டரிகள் செயலிழந்து 27 மணிநேரம் அதில் பயணித்தவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதை உற்பத்தி செய்த ஓஷன் கேட் (OceanGate) நிறுவனம், ஒரு நீர்மூழ்கியைத் தயாரிக்க மேற்கொள்ளும் வடிவமைப்புத் தேர்வுகள், பாதுகாப்புத் திறன் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவது குறித்து முன்பு சிக்கல்களைச் சந்தித்திருக்கிறது.   ஓஷன் கேட் நிறுவனம்தான் இதற்கு காரணமா? பட மூலாதாரம்,SUPPLIED VIA REUTERS / AFP படக்குறிப்பு, ஸ்டாக்டன் ரஷ், ஹமிஷ் ஹார்டிங், ஷாஜதா தாவூத், அவரது மகன் சுலேமான் மற்றும் பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோர் டைட்டனில் இருந்தனர். நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர் டோனி நிசென், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் "தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் தன்னைக் கஷ்டப்படுத்தியதாக" கூறினார். டைட்டனில் பயணித்த ஓஷன் கேட் நிறுவனத்தின் மறைந்த தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், பெரும்பாலான பொறியியல் முடிவுகளை எடுத்ததாக நிசென் கூறினார். அவருடன் பணிபுரிவது கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டார். "ஸ்டாக்டன் தான் விரும்பியதை நிறைவேற்றப் போராடுவார், என்ன நடந்தாலும் அதில் இருந்து பின்வாங்கமாட்டார்” என்று அவர் கூறினார். "பெரும்பான்மையான ஊழியர்கள் எப்போதும் ஸ்டாக்டன் சொல்வதை ஒப்புக்கொள்வார்கள்; அது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்." இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஓஷன் கேட் நிறுவனம், தான் நடத்திய அனைத்து ஆய்வு மற்றும் வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியது. நிறுவனத்தில் தற்போது முழுநேர ஊழியர்கள் இல்லை, ஆனால் விசாரணைக்கு ஒரு வழக்கறிஞர் ஒத்துழைப்பார் என்று அது கூறியது. ஏற்கெனவே நடந்த 15 மாத விசாரணையின் முதல் பொது விசாரணை திங்கட்கிழமையன்று தொடங்கியது. தனியார் நிறுவனங்கள் ஆழ்கடலில் மேற்கொள்ளும் ஆய்வுகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய நீடித்த விவாதத்தை டைட்டனின் விபத்து குறித்த பதிலளிக்கப்படாத கேள்விகள் எழுப்பியுள்ளன. பட மூலாதாரம்,OCEAN GATE பத்து முன்னாள் ஓஷன்கேட் ஊழியர்கள், அதன் இணை நிறுவனர் கில்லர்மோ சோன்லீன், கடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடல் ஆய்வு நிபுணர்கள் ஆகியோரிடம் கடலோர காவல்படையின் மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் (எம்பிஐ) விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மரைன் ஃபோர்டு ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் என்பது அமெரிக்க கடல்சார் விபத்துகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மிகவும் முக்கிய அமைப்பு. இது வருடத்திற்கு ஒரு விசாரணையை மட்டுமே நடத்துகிறது என்று அதன் தலைவர் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார். "இதுவரை நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான விசாரணைகளில், ஒரு வழக்கு மட்டுமே இந்த நிலையை எட்டுகிறது" என்று ஜேசன் நியூபாவர் கூறினார். "இந்த விசாரணையின் மூலம் இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, இது போல எதுவும் நடக்காமல் தடுக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்." உயர்மட்ட கடலோர காவல்படை மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (NTSB) அதிகாரிகளின் குழுவிற்கு, சிவில் தண்டனைகளைப் பரிந்துரைக்க அதிகாரம் உள்ளது. மேலும் கிரிமினல் வழக்குக்கான தண்டனையை அமெரிக்க நீதித்துறையிடம் பரிந்துரை செய்யவும் அதிகாரம் உள்ளது. டைட்டன் நீர்மூழ்கி ஜூன் 18, 2023 அன்று அதன் மூலக் கப்பலான போலார் பிரின்ஸ் உடனான தொடர்பை இழந்தது. அதன் பிறகு நான்கு அரசாங்கங்கள் இதைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. ஸ்டாக்டன் ரஷ், பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளரான ஹமிஷ் ஹார்டிங், மூத்த பிரெஞ்சு டைவர் பால் ஹென்றி நர்கோலெட், பிரிட்டிஷ்-பாகிஸ்தாதான் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது 19 வயது மகன் சுலேமான் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cy94j3q14gwo
    • இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி! 18 SEP, 2024 | 05:14 PM (எம்.மனோசித்ரா) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருக்கின்றனர்.   நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவருக்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை. அதுவே ஒரு வெற்றியாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.  பம்பலப்பிட்டியில் இன்று  புதன்கிழமை  (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  இலங்கை மக்களுக்கு பொதுவாகக் காணப்படும் சவால்களைப் பற்றியே பேசுகின்றனர். அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.   பெருந்தோட்ட மக்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் அந்த மக்களை பாதுகாப்பதற்கான சட்டங்களையும் அறிமுகப்படுத்துவோம். ஏனையயோரைப் போன்று அவர்களும் கன்னியத்துடன் வாழ வேண்டும்.  அனைத்து இன மக்களது தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். இன பேதமின்றி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.   சில விடயங்களுக்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டாலும், அவர் துணிச்சலுடன் தீர்மானங்களை எடுக்கின்றார். இதற்கு முன்பிருந்த தலைவர்கள் ஏனையோருக்கு பயந்து சிறுபான்மை மக்களுக்கான தீர்மானங்களை எடுப்பதற்கு பின்வாங்குவார்கள்.  மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அது நன்மைக்கான மாற்றமாகவே இருக்க வேண்டும். மாறாக வீழ்ச்சிக்கான மாற்றமாக இருக்கக் கூடாது.   மக்களை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலேயே இன்று பங்களாதேஷில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் தற்போதுள்ள நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/194037
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.