இஸ்ரேலுக்கு அமெரிக்கா விதித்த 30 நாள் கெடு - எதற்காக? மீறினால் என்ன ஆகும்?
in உலக நடப்பு
Featured Replies
- Share on LinkedIn
- Share on X
- Share on Facebook
- {lang="reddit_text"
- Share via email
- Share on Pinterest
Followers
Topics
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
- ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
- Male baby கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்
Posts
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
சர்வாதிகாரத்தின் குரல் அக்கறையாகவே தென்படும்
By ஆர். அபிலாஷ் March 15, 2026
//வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.
இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும்.// - ஜெயமோகன்"
என்னப் பிரச்சினை என்றால் ஜெயமோகன் அளிக்கும் விருதோ அவரது பரிந்துரையின் பெயரில் அளிக்கப்படும் விருதுகளோ எழுத்தாளர்களை நாவற்றவர்களாக மாற்றுகின்றன, ஒருவித கண்காணிப்புப் பிரதேசமாக, போலீஸ் ஸ்டேட்டாக தமிழ் இலக்கியத்தை மாற்றுகிறது. அவரது பாசிசப் போக்கு இங்கு சுதந்திரமான உரையாடலுக்கு பெருத்த அடியாக இருக்கிறது. அவரது கூட்டங்களில் கைகட்டி அமர்ந்து பழகுவோர் பிறகு எங்கும் மனம் திறந்து பேசவோ எழுதவோ முடியாதவர்கள் ஆகிறார்கள். அவர்கள் எதிர்ப்புணர்வை இழந்தால் ஒழிய அவர் 'அளிக்கும்' பரிசுகளை, விருதுகளைப் பெற இயலாது. ஜெயமோகன் ஒவ்வொரு படைப்பாளிக்கு விருது கொடுக்கும்போது பூனையின் நகங்களைப் பிடுங்கிவிட்டு அதைப் பதுமையாக்குவதைப் போலத்தான் அவர்களைத் தன்வயப்படுத்தி மேடையில் முன்வைக்கிறார். ரமேஷ் பிரேதனுக்கு உதவுகிறேன், கௌரவிக்கிறேன் எனும் பெயரில் அவரை இவர் அவமதித்ததை மறக்க முடியாது.
அதைப் பார்ப்பவர்களும் அதன்பிறகு வாயை மூடிக் கொள்வது, ஜெயமோகனைப் பிரதியெடுப்பது, ராணுவ ஒழுங்குடன் பின்தொடர்வதுதான் தம்மை முன்னேற்றும் என உபமனத்தில் நம்பத் தொடங்குகிறார்கள். ஏனென்றால் மற்ற விருதுகள், இலக்கிய இயக்கங்களைப் போல் அல்லாது அவர் வழங்கும் விருதுகளும் நடத்தும் இயக்கமும் அவரை மையமிட்டு அவரைப் புகழ்ந்தே வழங்கப்படுகின்றன, நடத்தப்படுகிறது. அவரது எல்லா கேடுகளும் ஹிட்லர்தனங்களும் அவற்றிலும் கலந்து விடுகிறது.
ஜெயமோகனின் பெரிய பிரச்சினை அவருக்கு சமத்துவத்தில் நம்பிக்கை இல்லை, அடுத்தவர்கள் இடத்தில் தன்னை வைத்துப் புரிந்துகொள்ளும் திறனும் இல்லை என்பது. இயல்பிலேயே ஹிட்லருக்கு இருந்த மிகை தன்மதிப்பு, வெறுப்பின் அடிப்படையில் சதா சிந்திப்பது, இருமையாக உலகைப் பாவிப்பது ஆகிய குணங்கள் இவரிடமும் உண்டு. இந்த வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தையும் பாருங்கள், முழுக்க முழுக்க அவர்கள் vs நாம் எனும் முரணெதிர்வையே கட்டமைக்கிறார். அதோ அங்கே ஓடுகிறவன் துரோகி, நம் மதத்தை வெறுப்பவன் , அவனை நோக்கிக் கல்லெறியுங்கள், நாமெல்லாம் உத்தமர்கள், அவனைப் பிடித்து அடித்துக் கொல்லுங்கள் எனும் இந்த முரணெதிர்வு தர்க்கம் ஆர்.எஸ்.எஸ்ஸின் எல்லா முழக்கங்களிலும் உண்டு. அதை ஜெயமோகன் அதோ ஓடுகிறவன் நம் இலக்கிய மேன்மைக்கு விரோதி, அவனைக் கல்லெறியுங்கள், அவனிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்னிடம் இணையுங்கள், செயல்படுங்கள் என மாற்றுகிறார். இதைத்தான் ஹிட்லரும் பயன்படுத்தினார். இது சுயபரிசீலனையை, சுயவிசாரணையை, கேள்வியை மறுக்கும் போக்கு. இது ஜனநாயக விரோதமான ஒரு உத்தி.
ஆக, ஜெயமோகன் இங்கு முன்வைக்கும் சீர்திருத்த நடவடிக்கை எனக்கு மோடியின் பொருளாதார, கலாச்சார சீர்திருத்தங்களைத்தாம் நினைவுபடுத்துகின்றன. எந்த உரையாடலும், ஜனநாயக நடைமுறைகளும் இல்லாத மேல்-கீழ் படிநிலையை வலியுறுத்துகிற எதேச்சதிகார முயற்சிகள். அதனாலே, வைரமுத்துவும் அவரது ஆதரவாளர்களும் செய்வதை விட ஜெயமோகன் செய்வது இன்னும் பல மடங்கு ஆபத்தானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் பண்பாட்டுத்தளத்தில் ஜனநாயக விழுமியங்களை ஒழித்து ஒற்றை மைய, எதேச்சதிகாரப் போக்கை நிறுவுவதே ஜெயமோகனின் நோக்கம், அவருக்கான இடுபணி. பாஜக தேசிய அளவில் செய்வதை அவர் இங்கு பண்பாட்டுத் தளத்தில் செய்ய முயல்கிறார்.
"குற்றமும் தண்டனையும்" நாவலில் ரஸ்கோல்நிக்கோவ் நாட்டில் உள்ள அத்தனை அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள், வறுமையின் கொடுமைகளைப் பட்டியலிட்டுவிட்டு இதையெல்லாம் சரிசெய்ய ஒரு கொலை செய்யப் போகிறேன் என்பான். எனக்கு ஜெயமோகனின் கொந்தளிப்பான வைரமுத்து ஞானபீடக் கண்டனத்தைப் பார்க்கையில் அதுதான் நினைவுக்கு வருகிறது. சர்வாதிகாரத்தின் குரல் ஆரம்பத்தில் அக்கறையாகவே தென்படும்.
https://www.writerabilash.in/2026/03/blog-post_73.htmlBy ஏராளன் ·
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஆளாளுக்கு போட்டி போட்டு ரசியாவிடம் எண்ணெய் ஒப்பந்தம் செய்கிறார்கள்.
இந்தியா பாடு பரிதாபம்.
விட்டுட்டு ஓடியதால் மலிவுவிலை இல்லையாம்.By ஈழப்பிரியன் ·
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஈரானின் கார்க் தீவினை அமெரிக்கா கைப்பற்றலாம் என்றும், ஈரானின் கரையோரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா அழிக்கலாம் என்றும், யுரேனியத்தினை கைப்பற்ற அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவு இறக்கப்படாலாம் என்றும் கூறுகிறார்கள்.
இவற்றுள் ஏதோவொன்றோ அல்லது அனைத்துமோ நடக்க சந்தர்ப்பம் இருக்கிறது. போர் எதிர்பார்க்கப்பட்டதுபோல விரைவில் முடிவடையாது இழுபட்டுச் செல்வது ட்ரம்ப்பின் அரசு மீது கடுமையான அழுத்தத்தினைச் செலுத்துகிறது. ஈரானின் அரச, இராணுவ தலைமைகள் தொடர்ச்சியாக ஆழிக்கப்பட்டு வந்தாலும்கூட மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நிலைகள், இஸ்ரேல், ஏனைய வளைகுடா நாடுகள் மீதான் தாக்குதல்களை ஈரான் தொடர்ச்சியாகவே நடத்திவருகிறது. ஈரானின் தாக்குதல் வீரியம் குறைந்துவிட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும் ஈரானின் தாக்குதல்கள் இன்றும் தொடர்கிறது.
ஆகவே நான் மேற்கூறிய திட்டங்களில் ஒன்றினையோ அல்லது அனைத்தையுமோ மிக விரைவில் ஆரம்பிக்கவேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கிறது. கார்க் தீவும் ஈரானிற்குச் சொந்தமான வர்த்தக கட்டமைப்புக்கள் கொண்டிருக்கும் இன்னொரு கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரமும் இலக்குவைக்கப்பட்டால் ஈரான் யுத்த நிறுத்தப் பேச்சுக்களுக்கு இணங்குவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது என்று மத்திய கிழக்கின் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார் (ஆதாரம் : சி என் என்)
நீங்கள் காமெடி கீமடி ஒன்றும் பண்ணவில்லயே? என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது நன்றாகவே புரிந்தது. என்றாலும், சும்மா, பவுடிக்கிச் சுட்டிக் காட்டலாம் என்று!By ரஞ்சித் ·
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஈரானில் நடந்துவரும் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கும் செலவு எனும் தலைப்பைப் பார்த்தபோது எனக்கு மனதில் வந்த ஒரே கேள்வி, வெறும் மூன்று வாரத்திற்குள்ளாகவே அமெரிக்கா 11 பில்லியன் டொலர்களை செலவழித்து விட்டதென்றால், உக்ரேனில் நான்கு வருடங்களாக பல இலட்சம் இராணுவத்தினரை நேரடியாக அனுப்பி முற்றான ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் ரஸ்ஸியா எவ்வளவு பணத்தை விரயமாக்கியிருக்கும் என்பதுதான்.
ஆகவே இதுகுறித்துத் தேடியபோது எனக்குக் கிடைத்த தகவல்களை இங்கே பகிர்கிறேன்.
💰 1. நேரடி இராணுவ & செயல்பாட்டு செலவு
ஆரம்பத்தில் மாதத்திற்கு சுமார் $3–4 பில்லியன்
~4 ஆண்டுகளுக்கு மொத்தம்: ~$150 பில்லியன்
ரஷ்யாவின் ஆண்டு போர்செலவு தற்போது:
வருடத்திற்கு சுமார் $100+ பில்லியன் (2025)
👉 வெறும் போராட்ட செலவு: ~$150–300 பில்லியன்+
🪖 2. விரிவான நேரடி போர் செலவு
(ஆயுத இழப்புகள், போக்குவரத்து, பராமரிப்பு போன்றவை உட்பட)
சுமார் $450+ பில்லியன்
சில மதிப்பீடுகள்: ~$550 பில்லியன்
👉 பொதுவாக கூறப்படும் மொத்த நேரடி செலவு: $450–550 பில்லியன்
📉 3. முழுமையான பொருளாதார தாக்கம்
(தடைச் சட்டங்கள், வர்த்தக இழப்புகள், முதலீட்டு குறைவு, வேலைவாய்ப்பு பாதிப்பு போன்றவை)
அதிகபட்சமாக ~$2.5 டிரில்லியன் வரை தாக்கம் இருக்கலாம்
👉 இது உண்மையான நீண்டகால பொருளாதார சுமையை காட்டுகிறது
⚖️ முடிவு (சுருக்கமாக)
இராணுவ செலவு மட்டும்: ~$150–300 பில்லியன்
மொத்த நேரடி போர் செலவு: ~$450–550 பில்லியன்
முழு பொருளாதார தாக்கம்: ~$2+ டிரில்லியன்
🧠 முக்கிய குறிப்புகள்
ரஷ்யா இந்தச் செலவுகளை சமாளிப்பதற்கு எண்ணெய் வருவாய் மீது பெரிதும் சார்ந்துள்ளது
அதன் அரசாங்க செலவில் சுமார் 40% பாதுகாப்பு/போருக்காக செலவிடப்படுகிறது
நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி இழப்பு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும்
By ரஞ்சித் ·
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
விட்லமின் ஆட்சி நீக்கத்திற்Kஉ பின்னால் இங்கிலாந்து விபி நிறுவனமும் அமெரிக்க செல் நிறுவனமும் உள்ளதாக கூறுகிறார்கள்,
இட்கு கிட்டதட்ட ஈரானில் 1950 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசினை தூக்கியெறிந்தது போல ஒரு நிகழ்வாக உள்ளது.
இங்கு உள்ள இரண்டு பெரியகட்சிகளில் உள்ள வலது சாரி கட்சி நேரடியாக பெருநிறுவனங்களின் தேவையின் அடிப்படையாக சாதாரண மக்களின் உரிமைகளை புதிய புதிய சட்டங்களின் மூலம் எடுத்துக்கொள்கிறார்கள், இரண்டு பெரிய கட்சிகளில் உள்ள தலா ஒரு கட்சி மக்களுக்கு ஆதரவாக இந்த சுரங்க நடவடிக்கைக்கு எதிர்க்கிறார்கள், ஆனால் அவர்கள் கூட்டணியில் இருந்தவாறே.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் 207 - 2018 வரையான காலத்தில் பல அரச தலைவர் மாற்றம் நிகழ்ந்தது, அந்த மாற்றங்களுக்கு மக்கள் காரணம் அல்ல.
நெல்சன் மண்டேலா கூறியது போல உங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் நாங்கள் மூக்கை நுழைக்காவிட்டாலும் (கண்காணிக்காவிட்டாலும்) எங்கள் நாடுகளில் நடக்கும் தேர்தலில் நீங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள் என்பது போல அவுஸ்ரேலியா மேற்கு நாடல்ல கிட்டதட்ட ஒரு ஆசிய நாடு மாதிரித்தான்.
அத்துடன் அவுஸ்ரேலியா முழுமையாக (ஏறத்தாழ) ஒரு மேற்கு சமூகம் கொண்ட நாடு, இங்கிலாந்து போல பரவலாக்கப்பட்ட இனத்தன்மை கொண்ட நாடாகவில்லை.By vasee ·
Featured Content
-
பயோடேட்டா - அனுர குமார திசாநாயக்க
பயோடேட்டா - அனுர குமார திசாநாயக்க
பெயர்: அனுரவேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர்பழைய தொழில்: கச்சான் விற்பதுபுதிய தொழில்: கஞ்சா விற்பது அல்லஅப்போது: பொதுவுடமைவாதிதற்போது: தேசியவாதிஎப்போதும்: இனவாதிநம்புவது: பெளத்தாகமத்தைநம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களைபழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான்புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்காபழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்காபுதிய எதிரி: டில்வின் சில்வாஎப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில்பிடித்த டிவி சீரியல்: சித்திபிடிக்காத படம்: மேட்டுக்குடிஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சிஅமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம்அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலைஅகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டிநீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்ததுகுறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையைதமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையைதியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள்.பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள்இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனைஇலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறைஎப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியதுஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியதுமிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன்மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன்நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர்ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்-
-
- 4 replies
Featured by மோகன் -
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும்.ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான்.அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான்.எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான்.ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது.தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள்.அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான்.எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது.எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு.எனது மனைவி சொல்வார்.எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம்.(எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)-
-
- 14 replies
Featured by மோகன் -
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
இரகுவரனும் இரவிக்கை நாடாவும்.சேவல்கள் கூவ காகங்கள் கரைய இளங்காலைக் கதிர்காமத்துடன் பூமியைத் தழுவிக் கிடக்கையில்நல்லூரானின் முன் சந்நிதியில் மேளங்கள் முழங்கமாவிட்டபுரத்தழகி பூரணியின் பொன்னிறக் கழுத்தில்மங்கலநாண் பூட்டினான் நம்ம இரகுவரன்தாவணி போர்த்தி தாவி நடந்தவளைதரதரவென இழுத்து வந்து அறிவுரை தந்துஆறுமுழம் சீலையை அழகாய் உடுத்தி விட்டுஅலங்கரித்த அறைக்குள் தள்ளி விட்டனர் தோழியர்" இஞ்சேருங்கோ கொஞ்சம் வாங்கோ " கெஞ்சிகொஞ்சி அழைக்கிறாள் வஞ்சி, நம்ம இரகுவும்கண்கள் மின்ன நெஞ்சம் களித்திட கால்கள் தயங்க"என்னங்கோ " ஒற்றை வார்த்தை முனகி வருகிறதுகட்டிய சேலை காலடியில் விழுந்து கிடக்கஜாக்கட் தளர்ந்து தோள்வழி சரிய நின்றவள்கொஞ்சம் " இந்த நாடா கொக்கியை கழட்டிவிடுங்களேன் கை எட்டுதில்லை " கிளி கொஞ்சுகிறதுதாமரைக் கிழங்கும் சுவாசித்திருக்கும்தண்ணியில்லாத் தாமரைக் குளத்தில்முட்டிமோதி கிழங்கெடுக்கும் வராகம்போல் - நம்மரகுவும் தட்டுத்தடுமாறி கொக்கியை கழட்டுகிறான்ஆடை பாதி ஆசை மீதியென அலைக்கழிந்தவளைஅள்ளியெடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தபடிஅப்படி இப்படியென ஆயிற்று ஐயிரண்டு மாதம்அவன் கைகளில் ஓர் மழலை கொள்ளைச்சிரிப்புடன்காற்றும் புகாத நெருக்கத்திலும் முளைத்திருந்தான்நடுவில் மூத்தமகன் கட்டிலின் ஓர் புறத்தில் பூரணிஆங்கே ஓர் ஓரத்தில் படுத்தும் புரண்டு படுத்திடவும்கால் நீட்டிடவும் இடமில்லை நம்ம இரகுவரனுக்குகனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில்மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன்பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்றுமன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில்செற்றியின் கட்டிலை இழுத்துறங்க அருகே ஒரு முனகல்பார்த்தால் காலடியில் வந்து கிடக்குது கடுவன் நாயும்நாலைந்து வருடங்கள் வேலையும் வீடுமாய் விரைந்தோடிடபூரணியின் நாணமும் வெட்கமும் கூடவே போயினநம்ம ரகுவுக்கு காதலும் காமமும் கணவாய் போயினஆசைகள் மட்டும் அடிமனதில் கனன்று கொண்டிருக்கும்கல்லுக்குள் தேரையாய் கரைந்திருந்த நேரமதுபிள்ளைகள் வளர்ந்தன படித்தன வெளியே பறந்தன" இஞ்சேருங்கோ இங்கே கொஞ்சம் வாங்களேன் "பூரணி அழைக்கிறாள் கிளி கொஞ்சும் குரலில்அதுவும் கொஞ்சம் என்கிறாள் அந்த கொஞ்சம்இன்று கொஞ்சத்தானோ , கற்பனைகள் பலஅறைக்குள் வந்து அருகில் நெருங்கிஆசையை மறைத்து மீசையை முறுக்கி"என்ன" என்று மிடுக்காய் வினவமோகமாய் முறுவலித்து மெதுவாய் சொல்கின்றாள்இரவிக்கைக் கொக்கி நெளிஞ்சு போச்சுகையால் கழட்டிட வருகுதில்லை , முறுவலிக்கிறாள் பூரணிபரந்த முதுகு பழைய கதைகள் பல கூறுது மனம் சூடாகுதுஎனக்கு மட்டுமா அவளும் இந்நாள்வரை இதுக்காக காத்திருந்தாளாபல்லால் கடித்து இறுக்கி இழுத்திட ரவிக்கை நாடாவும்அறுந்து விட கழன்ற கொக்கியும் தெறித்துப் பறந்ததுபயந்த மாதும் அவன் மார்பில் பதுங்கினள் பாசமுடன்பரிவாய் ரகுவரனும் அவளை மெதுவாய் அணைக்கிறான்சத்தம் கேட்டு அங்கே வந்த கடுவன் நாயும்கதவால் எட்டிப் பார்த்தே அனுங்கியவாறு ஹாலுக்கு வந்து செற்றியை பார்த்துக் கொண்டுவாலையும் ஆட்டியபடி நடந்தது வாசற்படிக்கு ......!யாழ் இணையம் 28 க்காகஆக்கம் சுவி .......!-
-
- 11 replies
Featured by மோகன் -
-
ரோஜா முள்.
ரோஜா முள்.
இரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும்.
இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது.-
-
- 7 replies
Featured by மோகன் -
-
கறையான் புற்று
கறையான் புற்று
2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது.-
-
- 16 replies
Featured by மோகன் -