Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின்  உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை  துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

pho_media__4_.jpeg

pho_media__2_.jpeg

pho_media__1_.jpeg

pho_media__5_.jpeg

https://www.virakesari.lk/article/196648

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட காலத்தின் போது மிகவும் துணிச்சலாக பல செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு

டக்ளசின் கட்டளையின் பேரில் படுகொலை செய்யப்பட்ட

நிமலராஜனுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

உதயன் பத்திரிகை இதுபற்றி எதுவும் எழுதவில்லையா?

3 hours ago, ஏராளன் said:

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை  துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவரது வழக்கு மூடப்பட்டமையால் இனி மீண்டும் திறக்க முடியுமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

போராட்ட காலத்தின் போது மிகவும் துணிச்சலாக பல செய்திகளை துணிச்சலாக வெளியிட்டு

டக்ளசின் கட்டளையின் பேரில் படுகொலை செய்யப்பட்ட

நிமலராஜனுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

உதயன் பத்திரிகை இதுபற்றி எதுவும் எழுதவில்லையா?

இவரது வழக்கு மூடப்பட்டமையால் இனி மீண்டும் திறக்க முடியுமோ தெரியவில்லை.

இந்த வழக்கை மீண்டும் தோண்ட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இந்த வழக்கை மீண்டும் தோண்ட வேண்டும். 

வேறெரு வழக்கில் வழக்கு முடிந்துவிட்டால் திரும்ப எடுக்க முடியாதென்றார்கள்.

அரசியலமைப்பை மாற்ற வேண்டுமாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.