Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் வலதுசாரிகளின் எழுச்சிக்கான காரணம்களில் இதுவும் ஒன்று.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மேற்கு நாடுகளில் வலதுசாரிகளின் எழுச்சிக்கான காரணம்களில் இதுவும் ஒன்று.. 

சில வருடங்களின் முன்னர் அவுஸ்திரேலியாவில் இதே வேலையை பார்த்து வட இந்தியர்கள் இரவு பகல் எந்த நேரத்திலும்  நடமாட முடியாதபடி அந்நாட்டு இளைஞர்கள் தாக்கினார்கள், பின்பு இன நல்லிணக்கத்திற்காக  அந்த அரசு ஏஆர் ரஹ்மானை கூப்பிட்டு இசை நிகழ்ச்சி எல்லாம் நடத்திச்சிது,

இசை நிகழ்ச்சிமுடிய நிகழ்ச்சியில் தமிழ்பாட்டு அதிகம்  பாடினதுக்காக வடக்கனுக குழம்பினாங்களாம்.

அதாவது கலவரத்தை அடக்க நடந்த இசை நிகழ்ச்சியில் கலவரம். 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் விடுமுறை இல்லாத தினத்தில்...
இவர்கள் வீதியில் வெடி கொழுத்தி கொண்டாடுவது, மற்றைய மக்களுக்கு மிகவும் இடைஞ்சலானது. கண்டிக்கத்தக்க செயல். 

ஜேர்மனியில் வருடப் பிறப்பை அண்மித்த மூன்று நாட்கள் மட்டுமே வெடி கொழுத்த அனுமதி. நத்தார் பண்டிகைக்கும் வெடி கொழுத்துவதில்லை. மற்றைய நாட்களில் கடைகளில் கூட விற்க முடியாது. அப்படி யாரும்... தமது இருப்பில் உள்ள வெடிகளை கொழுத்தினால் காவல் துறையின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஆசியர்கள்.... தமக்கு வாழ்வு தந்த மற்றைய நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

சில வருடங்களின் முன்னர் அவுஸ்திரேலியாவில் இதே வேலையை பார்த்து வட இந்தியர்கள் இரவு பகல் எந்த நேரத்திலும்  நடமாட முடியாதபடி அந்நாட்டு இளைஞர்கள் தாக்கினார்கள், பின்பு இன நல்லிணக்கத்திற்காக  அந்த அரசு ஏஆர் ரஹ்மானை கூப்பிட்டு இசை நிகழ்ச்சி எல்லாம் நடத்திச்சிது,

இசை நிகழ்ச்சிமுடிய நிகழ்ச்சியில் தமிழ்பாட்டு அதிகம்  பாடினதுக்காக வடக்கனுக குழம்பினாங்களாம்.

அதாவது கலவரத்தை அடக்க நடந்த இசை நிகழ்ச்சியில் கலவரம். 

கட்டற்ற இமிக்கிறேசன் விடயத்தில் அவுஸ்த்திரேலியாவிடமும் சுவுஸிடமும் உலகநாடுகள் கற்றுக்கொள்ளவேணும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கட்டற்ற இமிக்கிறேசன் விடயத்தில் அவுஸ்த்திரேலியாவிடமும் சுவுஸிடமும் உலகநாடுகள் கற்றுக்கொள்ளவேணும்..

அதுல சோகம் என்னண்டால் ஓணாண்டி அமைதியா வாழுற தென்னியந்தியர்களுக்கும் சேர்த்து மொத்த போறானுகள், அல்லது தற்காலிக விசாவில் இருக்குறவங்கள திருப்பி அனுப்ப போறானுக.

நம்மாக்கள் எதுக்கும் இலங்கை எண்டு சேர்ட்டில எழுதிக்கொண்டு போறது உசிருக்கு உத்தரவாதம்.

8 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவின் விடுமுறை இல்லாத தினத்தில்...
இவர்கள் வீதியில் வெடி கொழுத்தி கொண்டாடுவது, மற்றைய மக்களுக்கு மிகவும் இடைஞ்சலானது. கண்டிக்கத்தக்க செயல். 

ஜேர்மனியில் வருடப் பிறப்பை அண்மித்த மூன்று நாட்கள் மட்டுமே வெடி கொழுத்த அனுமதி. நத்தார் பண்டிகைக்கும் வெடி கொழுத்துவதில்லை. மற்றைய நாட்களில் கடைகளில் கூட விற்க முடியாது. அப்படி யாரும்... தமது இருப்பில் உள்ள வெடிகளை கொழுத்தினால் காவல் துறையின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஆசியர்கள்.... தமக்கு வாழ்வு தந்த மற்றைய நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். 

ஜேர்மனியிலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரிப்பதாக ஒரு கேள்வி, வெள்ளைக்காரன் வட இந்தியனுக்கு அடிக்கேக்க நீங்களும் சேர்ந்து நாலு ஊமை குத்தா குத்திவிடுங்க தமிழ்சிறி

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, valavan said:

ஜேர்மனியிலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரிப்பதாக ஒரு கேள்வி, வெள்ளைக்காரன் வட இந்தியனுக்கு அடிக்கேக்க நீங்களும் சேர்ந்து நாலு ஊமை குத்தா குத்திவிடுங்க தமிழ்சிறி

வளவன்... இப்போ இங்குள்ள Pizza கடைகள், Taxi கள் எல்லாம் வட இந்தியர்களின் ஆதிக்கம்தான்.
அவர்களின் கொண்டாட்டம் இல்லாத  பொது இடங்களில் கூட... பெண்கள், ஆண்கள் அதிக இந்திய உடைகளில் திரிவதை பார்க்க மற்றவனுக்கு எரிச்சலாக இருக்கும். 

பர்தா போடும் இஸ்லாமியர்களை எவ்வளவு வெறுத்தார்களோ..
அதே நிலைமை... இந்திய எதிர்ப்பு என்ற வடிவில், எங்களையும் பாதிக்கும் எனும் போது கவலையாகத்தான் உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, valavan said:

சில வருடங்களின் முன்னர் அவுஸ்திரேலியாவில் இதே வேலையை பார்த்து வட இந்தியர்கள் இரவு பகல் எந்த நேரத்திலும்  நடமாட முடியாதபடி அந்நாட்டு இளைஞர்கள் தாக்கினார்கள், பின்பு இன நல்லிணக்கத்திற்காக  அந்த அரசு ஏஆர் ரஹ்மானை கூப்பிட்டு இசை நிகழ்ச்சி எல்லாம் நடத்திச்சிது,

இசை நிகழ்ச்சிமுடிய நிகழ்ச்சியில் தமிழ்பாட்டு அதிகம்  பாடினதுக்காக வடக்கனுக குழம்பினாங்களாம்.

அதாவது கலவரத்தை அடக்க நடந்த இசை நிகழ்ச்சியில் கலவரம். 

கலவரத்துக்கு பிறந்தவனுவோ🤣

23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கட்டற்ற இமிக்கிறேசன் விடயத்தில் அவுஸ்த்திரேலியாவிடமும் சுவுஸிடமும் உலகநாடுகள் கற்றுக்கொள்ளவேணும்..

👆👌

ப்ரோ குவின்ஸ்பெரி ஸ்டேசன் தெரியும்தானே -வேர்ல்ட் கப் நேரம், அதுக்கு முன்னாடி இருந்த கம்பத்யில இந்திய கொடிய பறக்க விட்டானுவோ.

எனக்கே கம்பத்தை உடைக்கோணும் போல கேந்தி ஆச்சு. வெள்ளயளுக்கு? 

20 minutes ago, valavan said:

அதுல சோகம் என்னண்டால் ஓணாண்டி அமைதியா வாழுற தென்னியந்தியர்களுக்கும் சேர்த்து மொத்த போறானுகள், அல்லது தற்காலிக விசாவில் இருக்குறவங்கள திருப்பி அனுப்ப போறானுக.

நம்மாக்கள் எதுக்கும் இலங்கை எண்டு சேர்ட்டில எழுதிக்கொண்டு போறது உசிருக்கு உத்தரவாதம்.

28 minutes ago, தமிழ் சிறி said:

ரூடோ வ வீட்டுக்கு அனுப்பாமல் ஓயாமாட்டங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பர்தா போடும் இஸ்லாமியர்களை எவ்வளவு வெறுத்தார்களோ..
அதே நிலைமை... இந்திய எதிர்ப்பு என்ற வடிவில், எங்களையும் பாதிக்கும் எனும் போது கவலையாகத்தான் உள்ளது.

வெளுக்கும் போது பேர்த்சேர்டிபிக்கேட், பாஸ்போர்ட் எல்லாம் பார்க்க டைம் இராது அண்ணை.

அதுவும் நாம் சிறிலங்கன் எண்டு சொல்ல கொள்கை இடம் கொடாது.

தமிழ்…தமிழ்…எண்டு சொல்ல…குருவியளுக்கு, தமிழா, தெலுங்கா எண்டு யோசனை ஓடாதுதானே🤣.

துவையல் கன்பர்ம்ட்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவின் விடுமுறை இல்லாத தினத்தில்...
இவர்கள் வீதியில் வெடி கொழுத்தி கொண்டாடுவது, மற்றைய மக்களுக்கு மிகவும் இடைஞ்சலானது. கண்டிக்கத்தக்க செயல். 

ஜேர்மனியில் வருடப் பிறப்பை அண்மித்த மூன்று நாட்கள் மட்டுமே வெடி கொழுத்த அனுமதி. நத்தார் பண்டிகைக்கும் வெடி கொழுத்துவதில்லை. மற்றைய நாட்களில் கடைகளில் கூட விற்க முடியாது. அப்படி யாரும்... தமது இருப்பில் உள்ள வெடிகளை கொழுத்தினால் காவல் துறையின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஆசியர்கள்.... தமக்கு வாழ்வு தந்த மற்றைய நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். 

ஆனா ஒண்டு தமிழ்சிறி ஜேர்மன்காரன் சும்மாவே பஸ்ஸில வெளிநாட்டுக்காரனுக்கு பக்கத்துல இருக்கமாட்டான், ஆஹ் ஊஹ் எண்டால் எவ்வளவுகாலம் ஜேர்மனியில இருந்தாலும் சைஸ்ச அவுஸ்லாண்டர் எண்டு திட்டுவான், மற்ற வெளிநாட்டுக்காரர்போல அமைதியா இருக்கமாட்டான் ஒரு அளவுக்குமேல போனால் இளைஞர்கூட்டம் குருவிகூட்டம் எண்ட பெயாரில் ரவுண்டு கட்டி அடிப்பாங்கள், ஆயுத தாக்குதல்கூட செய்வாங்கள்.பொலிசும் ஜேர்மன்காரனுக்குத்தான் முதலிடம்.

அதனால இந்த விளையாட்டுகள் அவனிட்ட எடுபடாது.

9 minutes ago, goshan_che said:

கலவரத்துக்கு பிறந்தவனுவோ🤣

நோ கோஷான்,

அதையும் தாண்டிய வீரபாண்டிய கட்ட பொம்மனுகள், இல்லையெண்டால்

வீடியோவில் 2:11  பொலிஸ்காரனையே நீ ஸ்டேஷனுக்கு போ எண்டு சொல்லிவாங்களா?

உலகத்துல எங்கேயும் பொலிஸ்தான் கலவரம் பண்ணுறவங்கள வீட்ட போ எண்டு சொல்லும் , இது ரொம்ப புதுசா இருக்கு இவங்ககிட்ட இந்த உலகம் கத்துக்க வேண்டியது ஏராளம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வெளுக்கும் போது பேர்த்சேர்டிபிக்கேட், பாஸ்போர்ட் எல்லாம் பார்க்க டைம் இராது அண்ணை.

அதுவும் நாம் சிறிலங்கன் எண்டு சொல்ல கொள்கை இடம் கொடாது.

தமிழ்…தமிழ்…எண்டு சொல்ல…குருவியளுக்கு, தமிழா, தெலுங்கா எண்டு யோசனை ஓடாதுதானே🤣.

துவையல் கன்பர்ம்ட்🤣

உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂
ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:
1 hour ago, தமிழ் சிறி said:

பர்தா போடும் இஸ்லாமியர்களை எவ்வளவு வெறுத்தார்களோ..
அதே நிலைமை... இந்திய எதிர்ப்பு என்ற வடிவில், எங்களையும் பாதிக்கும் எனும் போது கவலையாகத்தான் உள்ளது.

வெளுக்கும் போது பேர்த்சேர்டிபிக்கேட், பாஸ்போர்ட் எல்லாம் பார்க்க டைம் இராது அண்ணை.

அதுவும் நாம் சிறிலங்கன் எண்டு சொல்ல கொள்கை இடம் கொடாது.

தமிழ்…தமிழ்…எண்டு சொல்ல…குருவியளுக்கு, தமிழா, தெலுங்கா எண்டு யோசனை ஓடாதுதானே🤣.

துவையல் கன்பர்ம்ட்🤣

இதைத் தான் நானும் யோசித்தேன்.

அவர்கள் பார்வையில் எல்லோரும் இந்தியர்களே.

இந்தியருக்கு தானே அடி விழுகுது என்று அசட்டையாக இருக்காதீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் நானும் யோசித்தேன்.

அவர்கள் பார்வையில் எல்லோரும் இந்தியர்களே.

இந்தியருக்கு தானே அடி விழுகுது என்று அசட்டையாக இருக்காதீங்க.

உண்மைதான். இந்த இந்தியர்களால் விரைவில்... எமக்கும் அடி விழும் போலை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

நோ கோஷான்,

அதையும் தாண்டிய வீரபாண்டிய கட்ட பொம்மனுகள், இல்லையெண்டால்

வீடியோவில் 2:11  பொலிஸ்காரனையே நீ ஸ்டேஷனுக்கு போ எண்டு சொல்லிவாங்களா?

உலகத்துல எங்கேயும் பொலிஸ்தான் கலவரம் பண்ணுறவங்கள வீட்ட போ எண்டு சொல்லும் , இது ரொம்ப புதுசா இருக்கு இவங்ககிட்ட இந்த உலகம் கத்துக்க வேண்டியது ஏராளம் இருக்கு.

இதுக்கு பிரெஞ் பொலிஸ்தான் சரி. ஊமை குத்தா குத்துவானுவோ.

14 minutes ago, தமிழ் சிறி said:

உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂
ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.  🤣

முடியவே முடியாது…நாங்கள் அப்படி சொல்ல உங்களை விடமாட்டோம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஆனா ஒண்டு தமிழ்சிறி ஜேர்மன்காரன் சும்மாவே பஸ்ஸில வெளிநாட்டுக்காரனுக்கு பக்கத்துல இருக்கமாட்டான், ஆஹ் ஊஹ் எண்டால் எவ்வளவுகாலம் ஜேர்மனியில இருந்தாலும் சைஸ்ச அவுஸ்லாண்டர் எண்டு திட்டுவான், மற்ற வெளிநாட்டுக்காரர்போல அமைதியா இருக்கமாட்டான் ஒரு அளவுக்குமேல போனால் இளைஞர்கூட்டம் குருவிகூட்டம் எண்ட பெயாரில் ரவுண்டு கட்டி அடிப்பாங்கள், ஆயுத தாக்குதல்கூட செய்வாங்கள்.பொலிசும் ஜேர்மன்காரனுக்குத்தான் முதலிடம்.

அதனால இந்த விளையாட்டுகள் அவனிட்ட எடுபடாது.

வளவனுக்கு ஜேர்மனி நல்ல அத்துப்படி போலை இருக்கு. 😂
நீங்கள் ஜேர்மனியிலா வசிக்கின்றீர்கள். 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

வளவனுக்கு ஜேர்மனி நல்ல அத்துப்படி போலை இருக்கு. 😂
நீங்கள் ஜேர்மனியிலா வசிக்கின்றீர்கள். 

ஜேர்மனியில் 7 வருஷம் குப்பை கொட்டியிருக்கிறேன், மேலதிக தகவல்கள் கேக்க கூடாது வளவன் மனசு ரொம்ப கஷ்டப்படுமல்லோ தமிழ்சிறி🤪

35 minutes ago, goshan_che said:

இதுக்கு பிரெஞ் பொலிஸ்தான் சரி. ஊமை குத்தா குத்துவானுவோ.

  அதவிட சுவிஸ் பொலிஸ்தான் மிகவும் சிறந்தது, இரவிரவா பிடிச்சு ஏத்தி அவர்கள் சட்ட உதவி பெறாதபடி விடியும் நேரம் பிளைட் கடலுக்கு மேல பறந்து கொண்டிருக்கும்.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

ஜேர்மனியில் 7 வருஷம் குப்பை கொட்டியிருக்கிறேன், மேலதிக தகவல்கள் கேக்க கூடாது வளவன் மனசு ரொம்ப கஷ்டப்படுமல்லோ தமிழ்சிறி🤪

ஓகே...ஓகே... மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை வளவன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:
31 minutes ago, தமிழ் சிறி said:

வளவனுக்கு ஜேர்மனி நல்ல அத்துப்படி போலை இருக்கு. 😂
நீங்கள் ஜேர்மனியிலா வசிக்கின்றீர்கள். 

ஜேர்மனியில் 7 வருஷம் குப்பை கொட்டியிருக்கிறேன், மேலதிக தகவல்கள் கேக்க கூடாது வளவன் மனசு ரொம்ப கஷ்டப்படுமல்லோ தமிழ்சிறி

கனடாவில் அரைவாசி பேர் ஐரோப்பாவில் இருந்தவர்களே என்கிறார்கள்.

2 minutes ago, தமிழ் சிறி said:
5 minutes ago, valavan said:

ஜேர்மனியில் 7 வருஷம் குப்பை கொட்டியிருக்கிறேன், மேலதிக தகவல்கள் கேக்க கூடாது வளவன் மனசு ரொம்ப கஷ்டப்படுமல்லோ தமிழ்சிறி🤪

ஓகே...ஓகே... மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை வளவன். 

தம்பி ரொம்ப நொந்து நுhடூல்ஸ் ஆகியிட்டாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பி ரொம்ப நொந்து நுhடூல்ஸ் ஆகியிட்டாரோ?

அதை எப்படி என் வாயால சொல்றது ஈழப்பிரியன் அண்ணா எதுக்கு வெளிநாடு வந்தோம் ஏன் உயிரோட வாழ்றோம் என்ற காலகட்டம் எல்லாம் இருந்தது அதனாலதான் மேலதிக தகவல்கள் கேக்ககூடது எண்டு எஸ்கேப் ஆனேன் 😃

  • கருத்துக்கள உறவுகள்

 

4 minutes ago, valavan said:

அதை எப்படி என் வாயால சொல்றது ஈழப்பிரியன் அண்ணா எதுக்கு வெளிநாடு வந்தோம் ஏன் உயிரோட வாழ்றோம் என்ற காலகட்டம் எல்லாம் இருந்தது அதனாலதான் மேலதிக தகவல்கள் கேக்ககூடது எண்டு எஸ்கேப் ஆனேன் 😃

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

அதவிட சுவிஸ் பொலிஸ்தான் மிகவும் சிறந்தது, இரவிரவா பிடிச்சு ஏத்தி அவர்கள் சட்ட உதவி பெறாதபடி விடியும் நேரம் பிளைட் கடலுக்கு மேல பறந்து கொண்டிருக்கும்.

ஓ…அப்படியா…ஆனால் இதில் குற்றம் புரியாத ஆட்களும் சட்ட உதவி மறுக்கப்பட வாய்புண்டு.

பிரெஞ் பொலிஸ் பிடித்து விசாரிச்சு போட்டு…சரி..சரி…சீக்கிரம் இங்கிலாந்துக்கு போ என விட்டு விடுவார்கள்🤣.

ஆனால் குழப்படி செஞ்சு மாட்டினால் அடிதான். அதுவும் அந்த கடும் நீல யூனிபோர்ம் காரர், கடும் அடி🤣.

ஆனால் வட ஆபிரிக்கர் அதிகம் உள்ள இடங்களில் கூட்டமாக காவாலிகள் பொலிசை எதிர்ப்பதும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/reel/971391998082130

Toronto ஓணம் பண்டிகை 

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஓ…அப்படியா…ஆனால் இதில் குற்றம் புரியாத ஆட்களும் சட்ட உதவி மறுக்கப்பட வாய்புண்டு.

பிரெஞ் பொலிஸ் பிடித்து விசாரிச்சு போட்டு…சரி..சரி…சீக்கிரம் இங்கிலாந்துக்கு போ என விட்டு விடுவார்கள்🤣.

ஆனால் குழப்படி செஞ்சு மாட்டினால் அடிதான். அதுவும் அந்த கடும் நீல யூனிபோர்ம் காரர், கடும் அடி

குற்றம் புரியாதவர்களை பொலிஸ் ஏன் தேடி வரபோறான் கோஷான்,

சுவிசிலும் பொலிஸ் அடியில் பிரபலமான அரோ, செங்காலன் என்று ஒரு சில கன்ரோனுகள் உண்டு   அடி வெளியில் தெரியாது.

பிரான்சில் பொலிஸ் போகமுடியாத அடையார் கறுவல்  ஏரியாவுகளுமுண்டு என்று சொல்வார்கள். அடி பின்ன்னி எடுப்பதில் GIGN   எனப்படும் பிரெஞ்ச் பொலிஸ் பிரிவு பெயர் போனது என்றும் சொல்வார்கள், 

 

எதுக்கும்  GIGN   கிட்ட அந்தகாலத்தில் தவணை முறையில் கேட்டு வாங்கின நம்ம @விசுகு அண்ணா வந்து விளக்கம் தருவார் என்று நம்புகிறேன், 

சும்மா கலாய்க்கிறேன் டென்ஷன் ஆகுறாரோ தெரியல.

இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்புணர்வு தோன்றியதோ அதேபோல இந்தியர்களுக்கெதிராக மேற்குலகில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த இரு சமூகமும் ஓரிடத்தில் தமது எண்ணிக்கை அதிகமானால் புறசூழல்பற்றி எதுவும் சிந்திக்காது ஒரு நாட்டிற்குள்  தமக்கென்று ஒரு தனிநாடு உருவாக்குவார்கள்.

அமெரிக்கா கனடாவில் எப்போதோ தோன்றிவிட்டது. இந்தியர்கள் பெரும்பான்மையான இடத்தில் இஸ்லாமியர்களைபோலவே அவர்கள் ஆட்களை தவிர வேறு எவருக்கும் வேலை கொடுக்கமாட்டார்கள் பகுதிநேர வேலைக்குகூட  எடுக்க மாட்டார்கள்,  அதனால் வெள்ளைக்காரர்கள்கூட வேலை வாய்ப்பு பெறமுடியாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதுதான் சோகம்.

இந்த சம்பவங்கள் மட்டுமல்ல இந்தியாவில் புளூ பிலிமைபார்த்துவிட்டு  இங்கு வந்து வெள்ளைக்காரிகள் என்றால் எல்லோருமே படுக்கைக்கு உரியவர்கள் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களை பார்த்து ஹிந்தி பாட்டு பாடுவது,

சில வருடங்களின் முன்பு பாதாள ரயிலில்பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, எதிரே ஒரு வெள்ளைக்காரி அமைதியாக  புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் பார்த்தாலே ஏதோபெரிய உத்தியோகத்திலிருப்பதுபோல் தெரிந்தது, சைட் சீட்டில் இருந்த இந்தியர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ கவனிக்கவே இல்லை , 

திடீரென்று எழுந்து நேரம் என்னமேடம் என்று கேட்டார் அவரும் சிரித்தபடியே சொன்னார் ,இத்தனைக்கும் அவனிடமும் போன் இருந்திருக்கும், ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றபோது தேங்க்யூ மேடம் என்று சொல்லிட்டு அந்த பெண்ணின் தலையை பிடித்து உதட்டில் அழுத்தி கிஸ் பண்ணிட்டு இறங்கி போனான்.

கதவை பூட்டிட்டு ரயில் கிளம்பிவிட்டது அந்தபெண் அப்படியே நிலை குலைந்து போனார் இயல்புக்கு வரவில்லை , ரிசு எடுத்து வாயை துடைத்துக்கொண்டே இருந்தார்.

அடுத்த ஸ்டேஷன் வந்ததும் நான் ஜம்ப் பண்ணி அடுத்த பெட்டியில ஏறிட்டன், அவனில உள்ள கோபத்தில் எனக்கு ஒரு காட்டு காட்டிவிட்டால் என்னாகும் மானம்? 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

குற்றம் புரியாதவர்களை பொலிஸ் ஏன் தேடி வரபோறான் கோஷான்,

சுவிசிலும் பொலிஸ் அடியில் பிரபலமான அரோ, செங்காலன் என்று ஒரு சில கன்ரோனுகள் உண்டு   அடி வெளியில் தெரியாது.

பிரான்சில் பொலிஸ் போகமுடியாத அடையார் கறுவல்  ஏரியாவுகளுமுண்டு என்று சொல்வார்கள். அடி பின்ன்னி எடுப்பதில் GIGN   எனப்படும் பிரெஞ்ச் பொலிஸ் பிரிவு பெயர் போனது என்றும் சொல்வார்கள், 

 

எதுக்கும்  GIGN   கிட்ட அந்தகாலத்தில் தவணை முறையில் கேட்டு வாங்கின நம்ம @விசுகு அண்ணா வந்து விளக்கம் தருவார் என்று நம்புகிறேன், 

சும்மா கலாய்க்கிறேன் டென்ஷன் ஆகுறாரோ தெரியல.

இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்புணர்வு தோன்றியதோ அதேபோல இந்தியர்களுக்கெதிராக மேற்குலகில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த இரு சமூகமும் ஓரிடத்தில் தமது எண்ணிக்கை அதிகமானால் புறசூழல்பற்றி எதுவும் சிந்திக்காது ஒரு நாட்டிற்குள்  தமக்கென்று ஒரு தனிநாடு உருவாக்குவார்கள்.

அமெரிக்கா கனடாவில் எப்போதோ தோன்றிவிட்டது. இந்தியர்கள் பெரும்பான்மையான இடத்தில் இஸ்லாமியர்களைபோலவே அவர்கள் ஆட்களை தவிர வேறு எவருக்கும் வேலை கொடுக்கமாட்டார்கள் பகுதிநேர வேலைக்குகூட  எடுக்க மாட்டார்கள்,  அதனால் வெள்ளைக்காரர்கள்கூட வேலை வாய்ப்பு பெறமுடியாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதுதான் சோகம்.

இந்த சம்பவங்கள் மட்டுமல்ல இந்தியாவில் புளூ பிலிமைபார்த்துவிட்டு  இங்கு வந்து வெள்ளைக்காரிகள் என்றால் எல்லோருமே படுக்கைக்கு உரியவர்கள் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களை பார்த்து ஹிந்தி பாட்டு பாடுவது,

சில வருடங்களின் முன்பு பாதாள ரயிலில்பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, எதிரே ஒரு வெள்ளைக்காரி அமைதியாக  புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் பார்த்தாலே ஏதோபெரிய உத்தியோகத்திலிருப்பதுபோல் தெரிந்தது, சைட் சீட்டில் இருந்த இந்தியர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ கவனிக்கவே இல்லை , 

திடீரென்று எழுந்து நேரம் என்னமேடம் என்று கேட்டார் அவரும் சிரித்தபடியே சொன்னார் ,இத்தனைக்கும் அவனிடமும் போன் இருந்திருக்கும், ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றபோது தேங்க்யூ மேடம் என்று சொல்லிட்டு அந்த பெண்ணின் தலையை பிடித்து உதட்டில் அழுத்தி கிஸ் பண்ணிட்டு இறங்கி போனான்.

கதவை பூட்டிட்டு ரயில் கிளம்பிவிட்டது அந்தபெண் அப்படியே நிலை குலைந்து போனார் இயல்புக்கு வரவில்லை , ரிசு எடுத்து வாயை துடைத்துக்கொண்டே இருந்தார்.

அடுத்த ஸ்டேஷன் வந்ததும் நான் ஜம்ப் பண்ணி அடுத்த பெட்டியில ஏறிட்டன், அவனில உள்ள கோபத்தில் எனக்கு ஒரு காட்டு காட்டிவிட்டால் என்னாகும் மானம்? 

 

GIGN

இது எல்லைப்படையாக உருவாக்கப்பட்டது. போர் காலத்தில் மீள கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்தல் மற்றும் புனரமைப்பு செய்யும் நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. போர் முடிந்த பின்னரும் இவர்கள் கலைக்கப்படாமல் அதிரடி தேவைகளுக்கு பாவிப்பதனால் நாங்க அவர்களை அதிரடிப்படை என்போம். வந்தார்கள் என்றால் ஏதோ பெரிதாக நடக்கிறது என்று அர்த்தம். கூட்டிக் கழிவி விட்டுத்தான் செல்வார்கள்.😪

இதுவரை தமிழர்களின் ஊர்வலங்கள் மற்றும் மண்டப நிகழ்வுகளுக்கு இவர்கள் வந்ததில்லை. அந்த அளவுக்கு தமிழர்கள் போவதில்லை. ஆரம்பத்தில் தயார் நிலையில் இருந்து இருப்பார்கள். பின்னர் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் தமிழர்களின் வரம்பு மீறாத ஒழுக்கம். 

பொது வாழ்விலும் சரி என் தனிப்பட்ட வாழ்விலும் சரி இவர்களுடன் மட்டுமல்ல காவல்துறை மற்றும் நீதித்துறையுடன் கூட முட்டுப்பட்டதில்லை கண்காணிப்பில் இருந்த போதும் கூட @valavan     

தூய்மையான ஃபைல் என்னுடையது. அதைத்தான் நம்மவர்கள் அதிகம் பாவித்தார்கள் என்னிடமிருந்து.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

 

அதுவும் நாம் சிறிலங்கன் எண்டு சொல்ல கொள்கை இடம் கொடாது.

 

🤣

ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.