Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

இல்லை.இரண்டும் படிக்க வேண்டும்
தமிழ் தமிழ் என்று கத்தும் சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பது தான்

கால‌ம் ப‌தில் சொல்லும் உற‌வே

சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி தூய‌ த‌மிழில் பேசினால் 

சீமான் குடும்ப‌ அர‌சிய‌ல் செய்ய‌ தொட‌ங்கி விட்டார் இப்ப‌டி விம‌ர்ச‌ன‌ம் வைப்பின‌ம்😁👎.....................

  • Replies 220
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம்.  சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர்  1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்

  • விசுகு
    விசுகு

    இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடு

  • பகிடி
    பகிடி

    எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும்.  ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

கால‌ம் ப‌தில் சொல்லும் உற‌வே

சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி தூய‌ த‌மிழில் பேசினால் 

சீமான் குடும்ப‌ அர‌சிய‌ல் செய்ய‌ தொட‌ங்கி விட்டார் இப்ப‌டி விம‌ர்ச‌ன‌ம் வைப்பின‌ம்😁👎.....................

தமிழில் படித்து விட்டு, அப்பாவின் கட்சி மேடை ஏறாமல் வேறு தொழில் செய்தால் இரெண்டு விமர்சனமும் வராதே உறவே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

 

ஈழ‌த்தில் நாங்க‌ள் ப‌டிச்சது விஞ்ஞான‌ம் க‌னித‌ம் ஆங்கில‌ம் எம் போராட்ட‌ வ‌ர‌லாறு த‌லைவ‌ர் பிர‌பாக‌ன் பற்றிய‌து..........................

 

😉

😂 இது எந்தப் பாடத்தில் வந்தது? சமூகக் கல்வி?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

இதுக்கை எழுதும் ப‌ல‌ர் 

புலிக‌ள் ப‌ல‌மாய் இருந்த‌ போது வேறு பெய‌ரில் எழுதின‌ப‌ர்க‌ள் புலிக‌ள் இருந்த இட‌ம் தெரியாம‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌ பின் இன்னொரு பெய‌ரில் வ‌ந்து எழுதுவ‌து.....................இதில‌ பெரியாரின் பகுத்தறிவு பெரியாரின் பெண்ணிய‌ம் அது இது என்று ..........

இது புது தகவலாய் இருக்கிறது, புலிகள் காலத்தில் எழுதினால் எழுதியவர் அழிக்கப்பட்டுவிடுவார்களா? பகுத்தறிவு, பெண்ணியம் இயக்கத்திற்கு ஒவ்வாத ஒன்றா? எப்படி செபாஸ்டியன் சைமன் புலிகளை பற்றி பொய்யான பிம்பத்தை கட்டமைத்தார்களோ அதே போன்றே அவரது ஆதரவாளர்களும் புலிகள் காலம் கருத்து பறிமாற்றத்திற்கு எதிரான காலம் போல் பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.

இதைப் பற்றி அறிந்தவர்கள் தெளியப்படுத்தவும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

😂 இது எந்தப் பாடத்தில் வந்தது? சமூகக் கல்வி?

கார்த்திகை மாதம் எங்க‌ட‌ பாட‌சாலை ப‌டிப்பு வேற‌ மாதிரி இருக்கும்😉.....................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

முதலில் பிரபாகரன் எதுக்காக போராடினார்?
பெரியார் எதுக்காக போராடினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்?

தலைவர் பிரபாகரன் தன் இனத்தின் விடுதலைக்காகவும்,உரிமைகளுக்காகவும்  போராடினார். அங்கே எல்லோரும் சமம் என்ற கோட்பாடு சொல்லாமலே மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது.

ஆனால் பெரியார் எதற்காக போராடினார் என்பதை உங்கள் வழிக்கே விட்டு விடுகின்றேன்.

இரஉவரது போராட்டங்கள் குறித்து  நான் பல புலிகளின் வெளியீடுகளிலும்  வேறு பல புத்தகங்களிலும் படித்துள்ளேன். அவ்வாறு வாசித்து அறிந்ததை   எனது சொந்த அறிவுடன் சிந்திக்கவும் அவற்றை சீர்தூக்கிப் பார்ககவும்  கற்றுக்கொண்டுள்ளேன். அதனால் சீமானின் தற்குறி தம்பிகளின் மீம்ஸ்கள், ரியூட்டர் போஸ்ட் மூலம் வரலாற்றை  அறிய வேண்டிய  இழிநிலை எனக்கில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

புலிகள்  தமிழ் மண்னை ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து உறுமிய அரசியல் தலைவர்கள் ஏன் இன்று மௌனமாக உலாவுகின்றனர்

தமிழ் நாட்டில் இருந்து எவரும் அப்போது உறுமவில்லை. புலிகளுடன் இரகசியமாக  தொடர்புகளை பேணி அவர்கள் கேட்ட உதவிகளை செய்து  அதற்காக பலர் தண்டனையும் பெற்றார்கள். இப்போது புலிகள் இல்லை.  எனவே, அவர்கள் தமது சொந்த நாட்டு அரசியலை பார்ககிறார்கள். அதில் தவறில்லை.   ஆனால், எல்லாம் முடியுமட்டும் இந்திய  தடா, பொடா சட்டங்களுக்கு பயந்து பம்மிக்கொண்டுருந்ந கோழை சீமான் இப்போது எல்லாம் முடிந்தபின் உறுமுகிறார். 

9 hours ago, குமாரசாமி said:

புத்தக வரலாறுகளை படித்து இது வரை எதை புடுங்கினீர்கள்?
சொந்த மண்ணை இழந்து நாடு நாடாக அலைந்ததுதான் மிச்சம். இங்கே வரலாறுகள் எதை சாதித்தது?

இந்த கேள்வி என்னை பார்தது தனிப்டட  நீங்கள் கேட்டிருப்பதால் நான் உங்களிடம் அதே கேள்வியை கேட்கிறேன். நீங்கள் என்ன புடுங்கினீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உலகில் பல சமூகங்கள் கலாச்சாரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள்,பழக்க வழக்கங்கள்.
உதரணத்திற்கு....
ஐரோப்பிய குணாதிசயங்களும் வட அமெரிக்க குணாதிசயங்கள் வேறு பட்டவை.ஆனால் இரண்டும் மேற்குலக வர்க்கத்தினர். ஆனால் அமெரிக்காவில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது. ஐரோப்பாவில் இல்லை. ஏன் என புரிகின்றதா?

எங்கு பிரம்புடன் நிற்க வேண்டுமோ அங்கு பிரம்புடன் தான் நிற்க வேண்டும். இதுதான் உலக நியதி.
 

அதாவது தொடர்சசியாக  துப்பாக்கிகளுடன் நின்று தான் தமிழரிடம் அரசியல் செய்ய முடியும் என்று நீங்கள் கூறும் அளவுக்கு ந்தமிழ் சமூதாயம் நாகரீகமற்ற சமுதாயம் என்று நான் நம்பவில்லை.  

துப்பாக்கியுடன் நின்றே  ஒரு  இனத்தை ஆட்சி செய்ய முடியும் என்று நீங்கள் கூறுவது உண்மை என்றால் அந்த இனத்துக்கு தன்னாட்சிக்கான எந்த தகுதியும் இல்லை. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நீங்கும்.
அஸ்பிரின் குளிசை போட்டு அரை மணித்தியாலத்தில் தலையிடி மறைவது போல் அல்ல சாதிப்பிரச்சனை. புலம்பெயர் நாடுகளில் அடுத்த சந்ததிகள் சாதியைப்பற்றி சிந்திப்பதில்லை.

உங்களைப்போன்றோர் தீர்க்காயுசு பவ மூலம் இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்தால் அந்த சாதி பிசாசும் தொடர்ந்து இருக்கும்.🤣 சும்மா பகிடிக்கு.
 

ஈழத்தில் பிரபாகரன் சாதியை ஒழித்து விட்டார் என்று  இதே திரியில்   கூறினீர்கள்.  இப்போது அவரது , புலிகளின் உறுப்பினர்கள்  சாதிபார்பபதை மாற்ற இன்னும் கொஞ்ச காலம் எடுக்கும் என்று அதே திரியில் கூறுகின்றீர்கள்.😂

ஐரோப்பிய நாடுகளில் புதிய தலைமுறை சாதி பார்பதில்லை என்றால் அதற்கு முழுக்காரணமும் ஐரோப்பிய கல்வி முறையும் அங்குள்ள சமூக சமத்துவமுகே காரணம். ஈழத்தில் சாதியை அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டே அனைவரும் நிம்மதியுடன் கண்ணை மூடுவார்கள். தீவிர தேசியவாதிகள் உள்ளடங்கலாக. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

மணியம்மை-பெரியார் குடும்ப வாழ்க்கை உதாரணங்கள் உலகிற்கே அசிங்கம். 

சீமானின் ஈழத்தாய் ஜெயலலதா தமிழகத்தில் வாழ்ந்த ஈழத்தமிழ் அகதிகளுக்கான கல்வியை மறுத்த போது அவர்களுக்கு கைகொடுத்தது பெரியார்- மணியம்மை ரஸ்ட மூலம் உருவான கல்லூரிகள் தான். அந்த காலத்தில் அங்கு வாழ்ந்து அத்த கல்லூரியில் படித்த எனது உறவினர் ஒருவர் கனடாவில் வாழ்கிறார். 

Edited by island

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, island said:

அதனால் சீமானின் தற்குறி தம்பிகளின் மீம்ஸ்கள், ரியூட்டர் போஸ்ட் மூலம் வரலாற்றை  அறிய வேண்டிய  இழிநிலை எனக்கில்லை. 

அதையெல்லாம் உங்களை பார்க்கச் சொன்னேனா? இல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

தமிழில் படித்து விட்டு, அப்பாவின் கட்சி மேடை ஏறாமல் வேறு தொழில் செய்தால் இரெண்டு விமர்சனமும் வராதே உறவே.

உங்ளை மாதிரியான‌ ஆட்க‌ள் கால‌த்துக்கு ஏற்ற‌ போல் க‌ருத்து எழுதுப‌வ‌ர்க‌ள் இதை வைச்சும் தேவை இல்லாம‌ சீமானை வ‌சைபாடுவிங்க‌ள் பிரோ😁👎.................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

தமிழ் நாட்டில் இருந்து எவரும் அப்போது உறுமவில்லை. புலிகளுடன் இரகசியமாக  தொடர்புகளை பேணி அவர்கள் கேட்ட உதவிகளை செய்து  அதற்காக பலர் தண்டனையும் பெற்றார்கள். இப்போது புலிகள் இல்லை.  எனவே, அவர்கள் தமது சொந்த நாட்டு அரசியலை பார்ககிறார்கள். அதில் தவறில்லை.   ஆனால், எல்லாம் முடியுமட்டும் இந்திய  தடா, பொடா சட்டங்களுக்கு பயந்து பம்மிக்கொண்டுருந்ந கோழை சீமான் இப்போது எல்லாம் முடிந்தபின் உறுமுகிறார். 

இந்த கேள்வி என்னை பார்தது தனிப்டட  நீங்கள் கேட்டிருப்பதால் நான் உங்களிடம் அதே கேள்வியை கேட்கிறேன். நீங்கள் என்ன புடுங்கினீர்கள்? 

ஓம் ஓம் சீமான் அப்ப‌ ப‌ய‌ந்த‌ கோழையா இருந்தார்

நாட்டுக்காக‌ வீட்டுக்கு ஒரு பிள்ளைய‌ தாருங்க‌ள் என்று த‌லைவ‌ர் வெளிப்ப‌டையாய் கேட்க்க‌ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்த‌ கோழைக‌ளில் நீங்க‌ளும் ஒருத‌ர் என்ப‌தை ம‌ற‌ந்து விட‌ வேண்டாம்

 

2008க‌ளில் இருந்து 2010வ‌ரை சீமானின் வாழ்க்கை சிறைக்குள் 

சீமான் யாருக்காக‌ சிறை சென்றார்.................உங்க‌ளை விட‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் ம‌ட்ட‌ம் த‌ட்டி எழுத‌த் தெரியும் இது முக‌ நூலோ ரிக் ரொக்கோ கிடையாது இது யாழ்க‌ள‌ம் அதை நினைவில் வைத்து எழுதுங்கோ👍........................

4 hours ago, செவ்வியன் said:

  அதே போன்றே அவரது ஆதரவாளர்களும் புலிகள் காலம் கருத்து பறிமாற்றத்திற்கு எதிரான காலம் போல் பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.

இதைப் பற்றி அறிந்தவர்கள் தெளியப்படுத்தவும்.

ஏதும் உங்க‌ளிட‌த்தில் ஆதார‌ம் இருக்கா👍................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வீரப் பையன்26 said:

ஓம் ஓம் சீமான் அப்ப‌ ப‌ய‌ந்த‌ கோழையா இருந்தார்

நாட்டுக்காக‌ வீட்டுக்கு ஒரு பிள்ளைய‌ தாருங்க‌ள் என்று த‌லைவ‌ர் வெளிப்ப‌டையாய் கேட்க்க‌ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்த‌ கோழைக‌ளில் நீங்க‌ளும் ஒருத‌ர் என்ப‌தை ம‌ற‌ந்து விட‌ வேண்டாம்

 

2

தம்பி, கேக்கிறது தனிபட்ட தேவைக்காக இல்லை. நீங்கள் எப்ப ஊரில் இருந்து புலம் வந்தீர்கள்? 2010??😎

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

தம்பி, கேக்கிறது தனிபட்ட தேவைக்காக இல்லை. நீங்கள் எப்ப ஊரில் இருந்து புலம் வந்தீர்கள்? 2010??😎

யாழில் ப‌ல‌ திரிக‌ளில் எழுதி விட்டேன் மீண்டும் அதை எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு இல்லை அண்ணா.......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

யாழில் ப‌ல‌ திரிக‌ளில் எழுதி விட்டேன் மீண்டும் அதை எழுத‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என‌க்கு இல்லை அண்ணா.......................

சரி! அப்ப உங்கள் ஐலண்டுக்கான  கேள்வியை உங்களை நோக்கியே கேட்டிருக்க வேணும். பதில் குறு குறுப்பைத் தந்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

சரி! அப்ப உங்கள் ஐலண்டுக்கான  கேள்வியை உங்களை நோக்கியே கேட்டிருக்க வேணும். பதில் குறு குறுப்பைத் தந்திருக்கும்!

த‌லைவ‌ர் நாட்டுக்காக‌ வீட்டுக்கு ஒரு பிள்ளைய‌ தாங்கோ என்று கேக்கும் போது நான் சிறுவ‌ன் 

நான் ஒன்றும் 1975 , 1980க‌ளில் பிற‌க்க‌ வில்லை😉..........................

இதுக்கை சீமானுக்கு எதிராக‌ எழுத‌ம் ப‌ல‌ர் 50வ‌ய‌து 60 வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள்😁.....................

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் முடியவில்லையா இந்த பஞ்சாயத்து.😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ர் நாட்டுக்காக‌ வீட்டுக்கு ஒரு பிள்ளைய‌ தாங்கோ என்று கேக்கும் போது நான் சிறுவ‌ன் 

நான் ஒன்றும் 1975 , 1980க‌ளில் பிற‌க்க‌ வில்லை😉..........................

இதுக்கை சீமானுக்கு எதிராக‌ எழுத‌ம் ப‌ல‌ர் 50வ‌ய‌து 60 வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள்😁.....................

 

 

😂🤣 அருமையான காரணம்!

2009 இலும் நீங்கள் சிறுவனா? அந்தக் காலப் பகுதியில் தானே ஆட்கள் காணாதென்று புலிகள் வலுக்கட்டாயமாக ஆட் சேர்த்தார்கள்? வெளிநாட்டிலிருந்து கூட சிலர் போனார்கள் என்று அறிந்தேன்.

இந்த சொத்தைக் காரணங்களை வைத்துக் கொண்டு "ஏனையோர் தப்பி வந்த கோழைகள், நான் சின்னப் பையன்" என்று அளக்காதீர்கள்.

சீமான் என்ற வாய்வீச்சு, தமிழக சராசரி அரசியல் வாதியை, நேரடியாக ஆயுதம் தூக்கா விட்டாலும் கூட துன்பங்களை அனுபவித்த ஈழவர்களோடு ஒப்பிட்டு ஈழ மக்களை அவமானம் செய்யாதிருங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அதையெல்லாம் உங்களை பார்க்கச் சொன்னேனா? இல்லையே?

இல்லை பார்கக சொல்லவில்லை, ஆனால் புத்தகங்களை படிப்பதால் என்ன பிரயோசனம் என்று கேட்டிருந்தீர்கள். அதனால் தான் கூறினேன்,  புத்தகங்களை படித்து விரிவான வரலாறுகளை அறிந்தால் தற்குறி அரைகுறைகள்  உருவாக்கும் மீம்ஸ்களை வரலாற்றுக்காக நம்பி இருக்க வேண்டிய பரிதாபநிலை வராது என்பதைச் சுட்டிக்காட்டினேன்.

  இந்த திரியிலேயே உங்கள் வழமையான பாணியில் அப்படியான தற்குறிகளின்  மீம்ஸை ஆதாரமாக இங்கு இணைத்து  காட்டிய உங்களால் முழுப்பத்திரிகையை வாசிக்கமுடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

😂🤣 அருமையான காரணம்!

2009 இலும் நீங்கள் சிறுவனா? அந்தக் காலப் பகுதியில் தானே ஆட்கள் காணாதென்று புலிகள் வலுக்கட்டாயமாக ஆட் சேர்த்தார்கள்? வெளிநாட்டிலிருந்து கூட சிலர் போனார்கள் என்று அறிந்தேன்.

இந்த சொத்தைக் காரணங்களை வைத்துக் கொண்டு "ஏனையோர் தப்பி வந்த கோழைகள், நான் சின்னப் பையன்" என்று அளக்காதீர்கள்.

சீமான் என்ற வாய்வீச்சு, தமிழக சராசரி அரசியல் வாதியை, நேரடியாக ஆயுதம் தூக்கா விட்டாலும் கூட துன்பங்களை அனுபவித்த ஈழவர்களோடு ஒப்பிட்டு ஈழ மக்களை அவமானம் செய்யாதிருங்கள்.  

நீங்க‌ள் அப்ப‌ ஒன்றும் இப்ப ஒன்றும் யாழில் எழுதுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் அது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம்..............நான் த‌மிழீழ‌த்தை விட்டு வெளிக்கிடும் போது எனக்கு வ‌ய‌து13

 அந்த‌ வ‌ய‌தில் போர்க்க‌ளம் நோக்கி போகிர‌ வ‌ய‌தா.................என‌து 2ம‌ச்சான் மார் ஒரு அண்ண‌ன் ஒரு அக்கா ஒரு த‌ங்கை இவ‌ர்க‌ள் மாவீர‌ர்க‌ள்🙏🙏🙏..................

 

சீமான் இருப்ப‌த‌னால் தான் இப்ப‌ கூட‌ எதிரிக‌ள் துரோகிய‌ல் சீமானை உத்து நோக்கின‌ம் அந்த‌ வ‌ரிசையில் நீங்க‌ள் இருக்கா விட்டால் ம‌கிழ்ச்சி..................சீமானை பிடிக்க‌ வில்லை என்றால் ஒதுங்கி இருங்க‌ அல்ல‌து அவ‌ர் செய்ய‌ நினைப்ப‌தை உங்க‌ளால் முடிந்தால் செய்து காட்டுங்கோ த‌மிழ் இன‌ம் என்றென்றும் உங்க‌ளுக்கு ந‌ன்றிக‌ட‌ன் ப‌ட்டு இருக்கும்.................இந்த‌ 16வ‌ருட‌த்தில் நீங்க‌ள் அர‌சிய‌ல் ரீதியா புடுங்கின‌ ஆணி என்ன‌😁👍........................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் அப்ப‌ ஒன்றும் இப்ப ஒன்றும் யாழில் எழுதுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் அது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம்..............நான் த‌மிழீழ‌த்தை விட்டு வெளிக்கிடும் போது எனக்கு வ‌ய‌து13

 அந்த‌ வ‌ய‌தில் போர்க்க‌ளம் நோக்கி போகிர‌ வ‌ய‌தா.................என‌து 2ம‌ச்சான் மார் ஒரு அண்ண‌ன் ஒரு அக்கா ஒரு த‌ங்கை இவ‌ர்க‌ள் மாவீர‌ர்க‌ள்🙏🙏🙏..................

 

சீமான் இருப்ப‌த‌னால் தான் இப்ப‌ கூட‌ எதிரிக‌ள் துரோகிய‌ல் சீமானை உத்து நோக்கின‌ம் அந்த‌ வ‌ரிசையில் நீங்க‌ள் இருக்கா விட்டால் ம‌கிழ்ச்சி..................சீமானை பிடிக்க‌ வில்லை என்றால் ஒதுங்கி இருங்க‌ அல்ல‌து அவ‌ர் செய்ய‌ நினைப்ப‌தை உங்க‌ளால் முடிந்தால் செய்து காட்டுங்கோ த‌மிழ் இன‌ம் என்றென்றும் உங்க‌ளுக்கு ந‌ன்றிக‌ட‌ன் ப‌ட்டு இருக்கும்.................இந்த‌ 16வ‌ருட‌த்தில் நீங்க‌ள் அர‌சிய‌ல் ரீதியா புடுங்கின‌ ஆணி என்ன‌😁👍........................

தம்பி, ஆணியைப் பற்றிக் கதைக்க முதல்: நீங்கள் 13 வயதில் இங்கால வந்த போதே, அதே வயதில் அங்கால இயக்கத்திற்குப் போன பிள்ளைகளை நான் அறிவேன். அங்கே வாழ்ந்து, படித்து, படிப்பித்து, தொழில் செய்து பின்னர் புலம் பெயர்ந்த பலரும் அறிந்திருப்பர்! அங்க முட்டைக் கோதுக்க இருந்து போட்டு, இங்க வந்து கதை விட முதல், செய்திகளையாவது வாசித்து நிலவரம் அறிய வேண்டும் நீங்கள்😂!

அப்புறம் , அந்த "ஆணி" 😎நீங்கள் புடுங்கின ஆணியைக் காட்டினா, நானும் காட்டுறன்!

உங்கட "மச்சான், அண்ணர்மார், அக்கா, தங்கை மார்" செய்த தியாகத்தை, நீங்கள் "புடுங்கின ஆணியாக" தூக்கிக் கொண்டு வராதீர்கள்! இப்படி செய்வது, உங்கள் சீமான் செய்வது போலவே, "அடுத்தவன் சிந்திய இரத்தத்தில் தனக்கு பதவி தேடும் பிண அரசியல்" என்று ஆகி விடும்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்வி முன் வைத்த‌ ந‌ப‌ர் வேறு ஆனால் ப‌தில் அளிக்கும் ந‌ப‌ர் இன்னொருத‌ர் 

 

உங்க‌ட‌ ஒற்றுமைய‌ நினைக்க‌ க‌ண் க‌ல‌ங்குது என்ன‌ ஒரு ஒற்றுமை😁👍 hahaha................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

நான் கேள்வி முன் வைத்த‌ ந‌ப‌ர் வேறு ஆனால் ப‌தில் அளிக்கும் ந‌ப‌ர் இன்னொருத‌ர் 

 

உங்க‌ட‌ ஒற்றுமைய‌ நினைக்க‌ க‌ண் க‌ல‌ங்குது என்ன‌ ஒரு ஒற்றுமை😁👍 hahaha................

 பையனிடம் கேட்ட கேள்விக்கு பையனே பதில் தராமல் "கிறீஸ்" போத்தலோடு நழுவுவது கண்டு  எனக்கு புரையேறுகிறது😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

தம்பி, ஆணியைப் பற்றிக் கதைக்க முதல்: நீங்கள் 13 வயதில் இங்கால வந்த போதே, அதே வயதில் அங்கால இயக்கத்திற்குப் போன பிள்ளைகளை நான் அறிவேன். அங்கே வாழ்ந்து, படித்து, படிப்பித்து, தொழில் செய்து பின்னர் புலம் பெயர்ந்த பலரும் அறிந்திருப்பர்! அங்க முட்டைக் கோதுக்க இருந்து போட்டு, இங்க வந்து கதை விட முதல், செய்திகளையாவது வாசித்து நிலவரம் அறிய வேண்டும் நீங்கள்😂!

அப்புறம் , அந்த "ஆணி" 😎நீங்கள் புடுங்கின ஆணியைக் காட்டினா, நானும் காட்டுறன்!

உங்கட "மச்சான், அண்ணர்மார், அக்கா, தங்கை மார்" செய்த தியாகத்தை, நீங்கள் "புடுங்கின ஆணியாக" தூக்கிக் கொண்டு வராதீர்கள்! இப்படி செய்வது, உங்கள் சீமான் செய்வது போலவே, "அடுத்தவன் சிந்திய இரத்தத்தில் தனக்கு பதவி தேடும் பிண அரசியல்" என்று ஆகி விடும்!

என்னால் ப‌ட‌த்தோடு ஆதார‌த்தை காட்ட‌ முடியும்👍...........

13வ‌ய‌தில் போராட்ட‌த்தில் யார் இணைந்தார்க‌ள் அதுக்கான‌ ஆதார‌ம் உங்க‌ளிட‌த்தில் இருக்கா............................கேள்வி ப‌ட்டேன் கேள்வி ப‌ட்டேன் என்று வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி எழுத‌ வேண்டாம் க‌ண்ணால் க‌ண்ட‌தை எழுதுங்கோ................உங்க‌ளை விட‌ போராட்ட‌ வ‌ர‌லாறுகள் காணொளி மூல‌ம் வாசிப்பு மூல‌ம் தெரிந்து வைத்து இருக்கிறேன்....................சும்மா உசுப்பேத்தாம‌ நிஜ‌ வாழ்வில் இனி ந‌ட‌க்க‌ போவ‌தை ப‌ற்றி க‌தையுங்கோ..................உயிர் த‌ம்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்த‌ கோழைக‌ள் போர் உச்ச‌த்தை தொட்ட‌ போது வ‌ன்னிக்கு போய் த‌ல‌வைரை ச‌ந்திச்ச‌ சீமானின் துணிவு பாராட்ட‌ த‌க்க‌து....................அமெரிக்காவில் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு என்ன‌ பொருப்பில் இருந்தீங்க‌ள்................ஓம் ஓம் சீமான் பொய் சொல்லுகிறார் நீங்க‌ள் யோக்கிய‌ர் உண்மையை ம‌ட்டும் தான் யாழில் எழுதுறீங்க‌ள்😉👎...................

10 minutes ago, Justin said:

 பையனிடம் கேட்ட கேள்விக்கு பையனே பதில் தராமல் "கிறீஸ்" போத்தலோடு நழுவுவது கண்டு  எனக்கு

ப‌தில் அளித்து கொண்டு தான் இருக்கிறேன்....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.