Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

Tamilwin ஐ நம்பிக் கருத்திச் சொல்வதைப்போல அபத்தம் வேறொன்றுமில்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அம்மா திராவிட படையோடு வந்து இறங்கப் போகிறாவோ?

 

ஓமோம் ... திராவிடம் தமிழ்நாட்டிலை கிழிச்சு முடிஞ்சுது.....இனி சிலோனில கிழிப்பினமாக்கும். கள்ளர் கூட்டங்கள்.காசு கொடுத்து ஓட்டு சேகரிப்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் பொய்க்கு வக்காலத்து குறைந்து விடும்..... நிற்க, தேர்தலுக்கு முன்  ஒரு நேர்காணலில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கட்சியின் வழக்கு பற்றி சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், தேர்தல் முடிந்தபின் அந்த வழக்கை மீளப்பெற்று கட்சியை முன்கொண்டு செல்வோம் என்றார். அதை ஏன் இன்னும் செய்யவில்லை? எது தடுக்கிறது?  அப்போது, அவரது நம்பிக்கை, மதுபான சாலை அனுமதிப்பத்திர விடயத்தை ஊதிப்பெருக்கி விட்டேன், மக்கள் இந்த அரிச்சந்திரனின் வாக்கை கேட்டு சிறிதரனை நிராகரிப்பார்கள். அதன் பின் இந்த தலையாட்டிகள் சிவஞானம், சத்தியலிங்கத்தை பொம்மைகளாக ஆட்டிக்கொண்டு சிறிதரனை விரட்டுவதே அவரது திட்டம். ஆனால் நடந்ததோ வேறொன்று. இவர் தமிழ் மக்களையும் அவர்தம் அபிலாசைகளையும் எதிரிக்கு அடிமைகளாக அனுமதிக்கிறார், அதை மறைப்பதற்கு, தொடர்ந்து செய்வதற்கு சிறிதரனை குறிவைக்கிறார் என்பது யாவருமறிந்தது. சிறிதரனுக்கு சுமந்திரன் வெட்டிய குழியில் தானே விழுவேனென எதிர்பார்க்கவில்லை, பதவியாசை விடவுமில்லை. இது ஒரு முக்கியமான கட்டம். இதோடு தமிழரின் அபிலாசைகள் குழிதோண்டிப்புதைக்கப்படும் அபாயம். இதற்கான சகல வேலைகளும் சட்ட வரைபுகளும் முடிந்திருந்தன. சுமந்திரன் பாராளுமன்றம் போயிருந்தால்; அதற்கான இறுதி ஆணி அடித்திருப்பார். ஆனால் காலம் விடவில்லை. மக்கள் பகிரங்கமாகவும் நேரடியாகவும் தெரிவித்திருந்தார்கள். சுமந்திரனுக்கு தக்க பாடம் புகட்டுவோமெண்டு. உண்மையிலேயே இவர் ஒரு அரசியல் சாணக்கியன் என்றால், மக்களுக்கும் கட்சிக்கும் நன்மை செய்பவராக இருந்திருந்தால்; சிறிதரனை வசை பாடுவதை நிறுத்தியிருப்பார்,  தான் போட்டியிடுவதை தவிர்த்து வேறொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கியிருப்பார், தானும் பழிச்சொல்லில் இருந்து தப்பியிருப்பார். அதைவிட, அவருக்கும் தான் தோற்பேன் என்கிற பயம் இருந்ததினாலேயே சிறிதரன் மற்றும் முன்னாள் நீதியரசர்  விக்கினேஸ்வரன் மீது கட்டுப்பாடில்லாமல் குற்றச்சாட்டுகளையும் சேறையும் வாரிக்கொட்டினார். அது தனது திறமை என எண்ணினார். ஆனால் இவரது செயற்பாடு, சிறிதரனுக்கு ஏணியாய் அமைந்தது. வெட்கம், மானம், ரோசம், குற்ற உணர்வுள்ளவர்கள் அதோடு தமது வக்கிரத்தை நிறுத்தி விலகியிருப்பர் அல்லது தமது செயற்பாட்டை மாற்றியிருப்பர். மாறாக  சுமந்திரன் தன் சுயரூபத்தை வெளிப்படையாக வெறித்தனமாக, அற்ப ஆசை கொண்டதுகளை வளைத்துக்கொண்டு ஆட வெளிக்கிட்டார். "கோவிற் பூனை தேவரை மதியாது." என்பார்கள். நீதிமன்றம் என்பது எவ்வளவு மதிப்பானது, நம்பிக்கையானது என்பது சட்டம் தெரிந்தவர் தொடங்கி பாமரர் வரை அறிவர். ஆனால் இந்த சட்டமேதை, எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றத்தை தன் வீடு போல பாவிக்கிறார். சட்டத்தையும் நீதிபதியையும் தான், தன் சுயநலத்திற்கு வளைத்து சாதித்து விடுவேன் எனும் பிழையான கருத்தை விதைக்கிறார். இதனால் மக்கள் நீதிமன்றத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை, மதிப்பை இழக்க தூண்டுகிறார். இவரின் இந்த இழிவான செயலை நீதிமன்றம் கண்டிக்க வேண்டும். உயர் நீதிமன்றம், இவரின் இந்த பிழையான செயலை தீர ஆலோசித்து, இவர் சட்டத்தரணி தொழில் செய்ய தகுந்தவரா என்பதை கண்டறிந்து, இவரின் அனுமதியை ரத்துசெய்ய வேண்டும். தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் தாக்கல் செய்த தவறான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் யாருக்கு குழி பறித்தாலும் இனிமேல் அதில் விழுவது இவராகத்தானிருக்கும். சிறிதரன் இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாதென இவர் செய்த சகுனி வேலையின் பின்பகுதியை இனி உணர்வார். தமிழ் நாட்டுப்பத்திரிகைகள் இதை எவ்வாறு பார்க்கின்றன என்கிற கருத்து நேர்காணல் அதை விபரிக்கும். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." கடந்த 2020 தேர்தலுக்குப்பின், சுமந்திரன் காட்டிய பதவியாசையில் மாவையருக்கு எதிராக எழும்பிய சிறிதரன், அதற்கான விலையை இப்போ கொடுத்துக்கொண்டிருக்கிறார். காலம் சென்றாலும் நீதி தவறாது. ''மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர், மற்றவர்க்கு குழி பறிப்பார். அது தன் பக்கம் பாத்திருக்கும்என்பதை தானறிய மறந்திருப்பார்.''

அடுத்து வரப்போவது; சிவஞானம், சத்தியலிங்கத்தின் அறுவடை நேரம். வரும்போது யாரும் இருக்க மாட்டார்கள் இவர்களை தேற்ற.  "நாலும் நடந்து முடிந்தபின்னே நல்லது கெட்டது புரியும்."             

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

சிங்களவர், தெலுங்கர், கிறிஸ்தவர் என்று... 
ஒரே கலவையாக உள்ளதால், சோடிப் பொருத்தம் இல்லை.  
😂

மொழியையும் சமயத்தையும்.  விட்டுட்டு பார்த்தால்  நல்ல சோடிப் பொருத்தம் தான்    🤣  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, Kandiah57 said:

மொழியையும் சமயத்தையும்.  விட்டுட்டு பார்த்தால்  நல்ல சோடிப் பொருத்தம் தான்    🤣  

கந்தையர்! மன்னிக்கவும்
உங்களிட்ட ஒரு கேள்வி. கனிமொழியை தமிழரசு கட்சியினர் சந்திச்சதால ஈழத்தமிழருக்கு என்ன பலன்? 
படம் காட்டுறன் படம் பார் பொலிற்றிக் தானே?

கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.