Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.facebook.com/share/r/15a7VM1HQF/

Edited by விசுகு

  • விசுகு changed the title to இதற்காக மட்டுமே நாம் தமிழரை கழுவி ஊத்துவதில் கலந்துகொள்வதில்லை.
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

காளியம்மாள், ரஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம் இன்னும் எத்தனையோ பேர் இப்படியான உண்மையானவர்கள் நா த கவில் இருப்பதால், இருந்ததால்தான் ……

அவர்கள் எவரையும் கழுவி, கழுவி ஊத்துவதில்லை.

உங்களை போலவே புலிக்கொடி, தலைவர் படத்தை காட்டி சீமான் இவர்களையும் கட்டி போட்டுள்ளார்.

கழுவி, கழுவி உற்றுவது சீமானை மட்டுமே.

இப்படியான நல்ல உள்ளங்களை எல்லாம் ஏமாற்றி, கட்டிப்போட்டு, மடை மாற்றுகிறார் என்ற கோபமே சீமானை கொஞ்சம் எக்ஸ்டிராவாக கழுவி ஊத்த காரணம்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

காளியம்மாள், ரஜீவ்காந்தி, கல்யாணசுந்தரம் இன்னும் எத்தனையோ பேர் இப்படியான உண்மையானவர்கள் நா த கவில் இருப்பதால், இருந்ததால்தான் ……

அவர்கள் எவரையும் கழுவி, கழுவி ஊத்துவதில்லை.

உங்களை போலவே புலிக்கொடி, தலைவர் படத்தை காட்டி சீமான் இவர்களையும் கட்டி போட்டுள்ளார்.

கழுவி, கழுவி உற்றுவது சீமானை மட்டுமே.

இப்படியான நல்ல உள்ளங்களை எல்லாம் ஏமாற்றி, கட்டிப்போட்டு, மடை மாற்றுகிறார் என்ற கோபமே சீமானை கொஞ்சம் எக்ஸ்டிராவாக கழுவி ஊத்த காரணம்.

ஒரு வரலாற்றை சொல்வார்கள்.

நமக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட இதை வரவேற்கிறோம்.

கோயில்களில் கோபுரங்கள் அதிக உயரத்தில் கட்டப்பட்டத ற்கு  விதைகள் மற்றும் பயிரிடுதல் சம்பந்தப்பட்ட பொருட்களை இயற்கை அனர்த்தங்களில் அழிந்து போகாமல் காத்தல் என்பது. 

இன்றைய எமது தாயக நிலையில் எமது பொக்கிஷங்களும் அழியாமல் அப்படியே இருக்கட்டும் தமிழகத்தில். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

ஒரு வரலாற்றை சொல்வார்கள்.

நமக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட இதை வரவேற்கிறோம்.

கோயில்களில் கோபுரங்கள் அதிக உயரத்தில் கட்டப்பட்டத ற்கு  விதைகள் மற்றும் பயிரிடுதல் சம்பந்தப்பட்ட பொருட்களை இயற்கை அனர்த்தங்களில் அழிந்து போகாமல் காத்தல் என்பது. 

இன்றைய எமது தாயக நிலையில் எமது பொக்கிஷங்களும் அழியாமல் அப்படியே இருக்கட்டும் தமிழகத்தில். நன்றி.

கோபுரத்தில் விதையை வைக்காமல் நஞ்சை வைத்தால்?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் கொடி மீது அவ்வளவு மரியாதை இருக்குமானால் சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி அரசியல் தரகு வேலை செய்து பணம் சம்பாதிப்பதற்காக   அந்த கொடியை திருடிப் பாவிக்கும் போது கோபம் வந்திருக்க வேண்டும்.  அப்போது வராத கோபம் இப்போது வருவதாக கூறுவது பொய்,  பித்தலாட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இன்றைய எமது தாயக நிலையில் எமது பொக்கிஷங்களும் அழியாமல் அப்படியே இருக்கட்டும் தமிழகத்தில்.

புலிக்கொடியை பெரியார் - பிரபாகரன் என்று தமிழக மக்களைப் பிளவுபடுத்தி தங்கள் சுயநல உள்ளூர் அரசியலுக்கு சீமானின் நாம் தமிழர் கட்சி பாவிப்பதை தடுக்கமுடியாமல் அதற்கு ஒரு முட்டுக்கொடுப்பு வேறு. புலிகளின் அடையாளங்களை வைத்து பிழைப்பு நடாத்துவோரிடம் இருந்து வேறு எதனை எதிர்பார்க்கமுடியும்?😡

 

புலிகளின் தத்துவத்தை அடுத்த சந்ததிகளுக்கு கடத்த ஈழத்தமிழருக்கும், புலம்பெயர் ஈழத் தமிழருக்கும் இயலவில்லையா? 

தூய்மையான இனம் என்று வெறுப்பரசியல் செய்யும் சீமானிடம் புலிக்கொடியை குத்தகைக்குக் கொடுத்துவிட்டதால் சீமானைக் கழுவி ஊத்தமுடியாதுதான்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலிக்கொடியை பெரியார் - பிரபாகரன் என்று தமிழக மக்களைப் பிளவுபடுத்தி தங்கள் சுயநல உள்ளூர் அரசியலுக்கு சீமானின் நாம் தமிழர் கட்சி பாவிப்பதை தடுக்கமுடியாமல் அதற்கு ஒரு முட்டுக்கொடுப்பு வேறு. புலிகளின் அடையாளங்களை வைத்து பிழைப்பு நடாத்துவோரிடம் இருந்து வேறு எதனை எதிர்பார்க்கமுடியும்?😡

 

புலிகளின் தத்துவத்தை அடுத்த சந்ததிகளுக்கு கடத்த ஈழத்தமிழருக்கும், புலம்பெயர் ஈழத் தமிழருக்கும் இயலவில்லையா? 

தூய்மையான இனம் என்று வெறுப்பரசியல் செய்யும் சீமானிடம் புலிக்கொடியை குத்தகைக்குக் கொடுத்துவிட்டதால் சீமானைக் கழுவி ஊத்தமுடியாதுதான்.

முதலில் என்னைப் பற்றி தனிப்பட உங்கள் மூளைக்குள் பதிவிட்ட தை கழுவி விட்டு வந்து எழுதுங்கள். பேசலாம்.

2009 இல் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து திராவிடராக இருக்கும் வரை நாம் பேய்க்காட்டி முதுகில் குத்தி அழிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என்ற படிப்பினையோடு இனி நாம் தமிழராக தமிழர் தேசியமாக ஒன்றிணைத்தல் மட்டுமே ஒரே ஒரு வழி என்ற முடிவுக்கு வந்தபோதே இந்த மோதல் நிலையை கடந்து தான் செல்லவேண்டிய சூழல் வரும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றே. 

எனவே புதிதாக ஏதாவது பேசவும். (சொற்களில் மரியாதை இருக்கக்கடவது)

2 hours ago, goshan_che said:

கோபுரத்தில் விதையை வைக்காமல் நஞ்சை வைத்தால்?

மேலே நான் இணைந்திருப்பவர் நஞ்சா என்று பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

இனி நாம் தமிழராக தமிழர் தேசியமாக ஒன்றிணைத்தல் மட்டுமே ஒரே ஒரு வழி என்ற முடிவுக்கு வந்தபோதே இந்த மோதல் நிலையை கடந்து தான் செல்லவேண்டிய சூழல் வரும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றே. 

இதில் விசுகு ஐயா தெளிவாகவே நாம் தமிழருக்குப் பின்னால் நிற்பது தெரிகின்றது. இனிக் கொண்டையில் மறைக்க ஒன்றுமில்லை. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனையும், புலிக்கொடியையும் சுயநலத்திற்காக நாம் தமிழர் கட்சி பாவிப்பதை ஆசீர்வதிக்கும் உங்களுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மேலே நான் இணைந்திருப்பவர் நஞ்சா என்று பாருங்கள். 

யார் சொன்னால் என்ன. சொல்வது சீமான் என்ற நஞ்சை பற்றி.

நஞ்சை விதை என நான் நம்பபோவதில்லை. யார் சொன்னாலும்.

நேற்றைய சபேசன் பேட்டி + இன்று பகிரப்பட்ட கேணல் கிட்டு பேட்டி - இரெண்டையிம் பார்த்த பின்னும், நஞ்சை நாம் ஏன் நஞ்சு என சொல்கிறோம் என்பது புரியாவிட்டால், ஜி போல டொட் எல்லாம் போட மாட்டேன்.

புரியும் வரை எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து நான் புரிந்துகொள்வது, நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவ்வளவு கேவலமாகவும் பேசலாம் ஆனால் புலி கொடியை மட்டும் வைத்திருந்தால் உன் சொல்லும் செயலும் மதிக்கப்படும்.

இயக்கத்தின் செயல்பாடுகளையும், நோக்கத்தையும் இதைவிட தாழ்த்துவதற்கு என்ன இருக்கிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

யார் சொன்னால் என்ன. சொல்வது சீமான் என்ற நஞ்சை பற்றி.

நஞ்சை விதை என நான் நம்பபோவதில்லை. யார் சொன்னாலும்.

நேற்றைய சபேசன் பேட்டி + இன்று பகிரப்பட்ட கேணல் கிட்டு பேட்டி - இரெண்டையிம் பார்த்த பின்னும், நஞ்சை நாம் ஏன் நஞ்சு என சொல்கிறோம் என்பது புரியாவிட்டால், ஜி போல டொட் எல்லாம் போட மாட்டேன்.

புரியும் வரை எழுதுவேன்.

எழுதுங்கள் சகோ 

இங்கே நான் சீமான் பற்றி எழுதவில்லை. அந்த உணர்வாளர் பற்றி மட்டுமே எழுதுகிறேன். அந்த உணர்வாளருக்கும் என்னைப் போன்று சீமான் மீது எனக்கிருக்கும் சந்தேகங்கள் இருக்கும். பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செவ்வியன் said:

இதிலிருந்து நான் புரிந்துகொள்வது, நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவ்வளவு கேவலமாகவும் பேசலாம் ஆனால் புலி கொடியை மட்டும் வைத்திருந்தால் உன் சொல்லும் செயலும் மதிக்கப்படும்.

 

நல்ல புரிதல் ஒரு அயோக்கிய சாமியாருக்கு எப்படி எல்லாம் மதிப்பு என்று வருத்தப்படுவார்களே அதே நிலை வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கழுவி ஊத்துகிறோம். கழுவி ஊத்தப்படுகிறவர்களோடு  எத்தனைபேர் ஒருதாய் பிள்ளைகள்போல் உண்டு, உறங்கி அவர்களை அறிந்து விமர்ச்சிக்கிறோம்?? பெரும்பாலும் ஊடகச் செய்திகள் மூலமாகத்தானே அறிந்து விமர்ச்சிக்கிறோம். ஊடகங்கள் எவருடைய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இயங்குகின்றன என்பதை எண்ணிப் பார்க்கிறோமா? அவசரத்தில் எங்கள்  அறிவைக்காட்ட, முடிவறியாது கழுவி ஊத்துகிறோம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.