Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

 

பாடல்: சின்னஞ்சிறு நிலவே
படம்: பொன்னியின் செல்வன் 2
வரிகள்: இளங்கோ கிருஸ்ணன்
இசை: ஏ.ஆர் ரகுமான்
பாடியவர்: கரிசரண்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 

நீ என் பக்கம் ( calm down tamil version)

 

மூல  ஆங்கிலப் பாடலும் எனக்குப் பிடிக்கும் என்பதால்…
தமிழ்ப் பாடலையும் ரசித்தேன். இணைப்பிற்கு நன்றி நுணாவிலான். 

  • Like 1
Link to comment
Share on other sites

பாடல்: ஜெசிக்கா ஜெசிக்கா
படம்: பிரின்ஸ்
வரிகள்: அறிவு
இசையமைத்து பாடியவர்: எஸ்.தமன்

 

Link to comment
Share on other sites

 

பாடல்: உன்னை நினைச்சதும்
வரிகள்:கவிஞர் தாமரை
இசை:ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள்: ஸெரியா கோசல்,சர்தக் கல்யாணி

 

 

பல்லவி.

ஆண் :

உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே...

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

பெண் :

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே...

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே...

ஆண் :

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

பெண் :

தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே !

பேசப்பேசத்தான்  இன்னும் பிடிக்குதே !

பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே !

ஆண் :

சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே !

நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..!

பெண் :

நேசங்களால் கைகள் இணைந்ததே !

கை சேர்ந்ததால் கவலை மறந்ததே !

தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..!

ஆண் :

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

சரணம்.

ஆண் :

மழை வருகிற மணம் வருவது

எனக்கு மட்டுமா ?

தனிமையில் அதை முகர்கிற சுகம்

உனக்கும் கிட்டுமா ?

பெண் :

இருபுறம் மதில் நடுவினில் புயல்

எனக்கு மட்டுமா ?

மழையென வரும் மரகதக்குரல்

சுவரில் முட்டுமா ?

ஆண் :

எனது புதையல் மணலிலே...

கொதிக்கும் அனலிலே !

இருந்தும் விரைவில் கைசேரும்

பயண முடிவிலே !

உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே !

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே !

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

 

கொடி அசைந்ததும் காற்று வந்ததா  பாடல்   ஞாபகம்  வருகிறதா??


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ நினைவிருக்கா.. “இந்தப் பாடலும் இனிமையான ஒரு பாடல்

  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...

 

பாடல்: ராசா கண்ணு
படம்:மாமன்னன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: வடிவேலு
வரிகள்: யுகபாரதி

 

 

 

தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
தந்தான தானா, தந்தான தானா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, கண்ணு?
காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
காட்டுக்குள்ள கருவ முள்ளா ராசா
நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா
நடந்த பாத அத்தனையிலும் ராசா
அதுல வேலி போட்டு மறுச்சது யாரு ராசா?
திக்குதெச தெரியலையே ராசா
அத தேடித் தேடித் திரியுறோமே ராசா
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
மலையிலதான் தீப்பிடிக்குது ராசா
என் மனசுக்குள்ள வெடி-வெடிக்குது ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
தவுலெடுத்து தாளம் அடி ராசா நான்
தன்னானா-தன்னானா பாடுவேன் ராசா
குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணி சாக்குல சுருண்ட சனம்
பஞ்சம் பசி பார்த்த சனம்
படை இருந்தும் பயந்த சனம்
பட்ட காயம் எத்தனையோ ராசா?
அத சொல்லிப் புட்டா ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, ஆறிடுமோ ராசா?
ஆறிடுமோ ராசா, கண்ணு?
தந்தான தானா, தன தந்தான தானா
தந்தான தானா, தன தந்தான தானா

Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்: நிரா
படம்: தக்கர்
இசை: நிவாஸ் K பிரசன்னா
பாடியவர்கள்: சிட் சிறிராம், கெளதம் மேனன், மால்வி சுதர்சன்
வரிகள்: கு. கார்த்திக்

 

ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…

 

ஆண் : போகாதே அழகே…
இனி தாங்காதே உயிரே…
எனை தோண்டாதே திமிரே…
பகல் வேஷம் போடாதே…

ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…

BGM

ஆண் : நிரா… ஆஅ…
திரா… ஆஅ…
நிரா… திரா…
நிரா… ஆஅ…

ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு…
வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்…
உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்…
ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்…

ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை…
படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்…
உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்…
பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்…

ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்…
மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்…
உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்…
பிழைத்திடுவேன் அடி…

ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன…
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன…
இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை…
கனவாய் கலைந்திடுமா…

ஆண் : உனை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

பெண் : விழியிலே ஒரு கீறலே…
விழுந்ததே தெரியாமலே…
தரையிலே நிழல் வேகுதே…
தனிமையை அறியாமலே…

பெண் : நினைவுகள் விளையாடுதே…
நிஜம் அது புரியாமலே…
இதழ்களும் திறக்காமலே…
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…

 

Link to comment
Share on other sites

 

பாடல்: மைனரு வேட்டி கட்டி
படம்: தசரா
இசை: சந்தோஸ் நாரயணன்
பாடியவர்கள்: அனிருத், டீ
வரிகள்: முத்தமிழ்

பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி…
தரையில குந்திக்கிட்டான் மச்சினி…
கைலிய கட்டிக்கிட்டு மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்…

 

ஆண் : ஏ… கல்யாண புதுசுல வாசம்தான் பூசுவேன்…
உன் சேல சிக்குல ஒட்டி மடியில மடிஞ்சிட்டேன்…

ஆண் : முத்தமும் தந்தேன் பூவ கொடுத்தேன்…
சக்கர போலதான் பேசி சிரிப்பபேன்…
கூசா நீயும் குறை பேசிபோன குடிகாரன் ஆனேனே…

பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி…
குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி…
ஆசையா பேசாமத்தான் என்னையும் அக்கரையில விட்டுப்புட்டானே…

 
பெண் : மைனரு வேட்டி கட்டி…
மனசுல அம்புவிட்டான்…

 

பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி…
வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான்…
இப்ப சீவி சிங்காரிச்சி அழகா நான் நின்னாலும்…
ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்…

ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு கண்டபடி கத்தி நீயும்…
அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்…
நம்ம சேந்துதான் வச்ச பேர சின்ன சின் வம்ப சொல்லி…
குப்ப போல நீயும் தூக்கி போட்ட…

பெண் : ஏ… காட்டுப் பூச்சிதான் உன்ன கலங்கடிக்குதா…
பாத்த அழகி எல்லாம் வேத்து வடிஞ்சி போச்சா…
விட்டா மூச்சந்தி நின்னு முட்டாளா என்ன ஆக்குற…

பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி…
மனசுல அம்பு விட்டான் மச்சினி…
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்…

ஆண் : சொந்தமா புத்தியில மச்சானே…
சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே…
பக்கத்து வீட்டிலெல்லாம் பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா…

ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே…
வந்ததும் அழுதிடுவா மச்சானே…
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி எட்டிதான் ஓடிப்போவா…

பெண் : ரவிங்க என்ன பகலிங்க என்ன…
கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன…
எந்த சோகம் உன் பக்கம் வந்தா…
எதிரே நின்னு மோதி வெட்டிக் கொள்வானே…

பெண் : துன்பங்கள் ஏது வந்தா…
அவனே நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்…
நீ வைக்கும் பொட்டுகுள்ள…
அவனும் வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்…

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...

 

பாடல்: ஏதேதோ எண்ணம் வந்து
படம்: அமரகாவியம்
பாடியவர்கள்: கரிசரண், பத்மலதா
வரிகள்:பார்வதி
இசை: ஜிப்ரான்

 

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேந்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் எதொ மாற்றம் கண்டேன்
வாசம் வண்ணம் பூசிகொண்டு
தென்றல் வந்து நிற்க கண்டேன்
போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்
மீண்டும் திறந்து செல்வோம்
பயணம் எங்கே முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக

தோளில் மெல்ல சாயும் முடி
பூக்கும் புது தொப்புள் கொடி
தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி
அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும்
பந்தம் எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னால்
உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன்
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேந்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்

 


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக நல்ல பாடல்கள் .....கச்சிதமான தேர்வுகள் .......!   👍 😂

நன்றி நுணா......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 month later...

பாடல்: யாரும் காணாத
படம்: Fight Club
இசை: கோவிந் வசந்தா
பாடியவர்கள்:கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன்
வரிகள்: கார்த்திக் நேத்தா

 

 

Link to comment
Share on other sites

 

பாடல்: என் றோஜா நீயா
படம்: குசி
வரிகள்:மதன் கார்க்கி
இசையமைத்து பாடியவர்: கேசம் அப்துல் வகாப்

ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
உன்னால சூடா
எந்தன் காஷ்மீரா

ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
என் நெஞ்சுக்குள்ளே
ஏதோ கோளாறா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் கடலில் அலை பாயும்
ஓர் மௌன ராகம் நீதான்
காற்றுவெளியிடை எல்லாம்
நாம் இருவர் பறந்து செல்லத்தானே

நான் நாயகன் ஆனால்
என் நாயகி நீதானே
நான் ராவணன் ஆனால்
என் ஈழமே நீதானே

ஊ நாலும் ஊ சொல்லு
ஊஊ நாலும் ஊ சொல்லு
ஓகே கண்மணியே

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

எதிர்கால பல்லவியா
இசை சேர்க்காத கவிதை வரியா
குழல் யாசிக்கும் புயலா
நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா

காஷ்மீரில் பொன் பனியா
ஐவிரலிலே அக்கினி கனியா
கூர் தீட்டிய விழியா
என் மேல் மோதும் வெண்ணிலவொளியா

இந்த வான் மேகம் யார் என்று
என் மோகம் ஏன் என்று
பேகம் சொல்வாயா

ஆரா உன் பேரா
வேறேதோ ஊரா
உன்னால சூடா
எந்தன் காஷ்மீரா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

என் ரோஜா நீயா
என் உயிரே நீயா
என் அஞ்சலி நீயா
கீதாஞ்சலி நீயா

 

Link to comment
Share on other sites

பாடல்: நீ நினைச்சா
படம்: Mr. Local
இசை: கிப்பொப் தமிழா
பாடியவர்: சிட் சிறிராம்
வரிகள்: கிப்பொப் தமிழா

 

ஆண் : ஹா… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஅ…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உனக்காக தானே நான் என் உசுர தருவேன்…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்…

குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ…

ஆண் : நீ நினைச்சா என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்… ஓ…

 

BGM

ஆண் : நான் போகும் பாதை…
அது எனக்கே தெரியாது…
நீயும் பின்னால் வந்தால்…
என்னால் முடியாது…

ஆண் : ஐயோ சொல்லவும் முடியாம…
என்னால் மெல்லவும் முடியாம…
நான் வாழுறேன் வாழ்க்கை…
யாருக்கும் தெரியாம…

ஆண் : நீ சோகம் கொண்டால்…
என் நெஞ்சம் சாகும்…
நான் வாங்கி வந்த…
என் வாழ்வின் சாபம்… ஹோ… ஓ… ஓ…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ…

BGM

ஆண் : கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்…
தோல்வியால் துவண்டே போனாலும்…
அஞ்சாமட்டனே நான்…
அச்சமில்லாத வானை…

ஆண் : தொடுவேனே தொலை தூரம்…
நீ இருந்தா அது போதும்…
நம் வாழ்வினில் சுமந்திடும் பாரம் …
எல்லாமே இனி சரி ஆகும்…

ஆண் : நீ நினைச்சா…
என் கை புடிச்சா…
உலகத்த தாண்டி கூட நானும் வருவேன்…

ஆண் : நீ சிரிச்சா…
என்ன காதலிச்சா…
உசுரதான் நானும் உனக்கே தருவேன்… ஹோ… ஓ…

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்… ஹோ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்…
நம் வாழ்க்கை நிலை மாறும்…
அந்த நாள் வருமே ஆனால்…
இது எல்லாம் சரி ஆகும்…

BGM

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

பாடல்: எஞ்சாயி எஞ்சாமி
பாடியவர்கள்: டீ , அறிவு
இசை: சந்தோஸ் நாராயணன்

வரிகள்: அறிவு

 

 

Link to comment
Share on other sites

 

பாடல்: உருகி உருகி போனதடி
பாடியவர்:  ஆனந் அரவிந்தகாசன்
இசை: சிட்டு குமார்
வரிகள்: விக்னேஸ் ராமகிருஸ்ணா
படம்: ஜோ

 

 

 

 

Link to comment
Share on other sites

பாடல்: நான் ரொம்ப பிசி
படம்: வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க
இசை: டி.இமான்
பாடியவர்கள்: சந்தோஸ் கரிகரன். நீற்றி மோகன்,  சரண்யா கோபிநாத்
வரிகள்: நா. முத்துகுமார், சிநேகிதா சந்திரா

Subscriber not reachable at the moment மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப்ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம்
வட்சப்பில் சட்டிங் பண்ண வரமாடேன்
நானும் Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வேணாம்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீசப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப் ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
யொஉ Cஅன் றுன் ஆநய் ஈ Gஒட் யொஉ Bஅcக்
Gஒட் Jஉச்ட் ளொவெ Yஒஉ ஸொ Cஅன்ட் ளெட் Yஒஉ Gஒ
நான் எத்தன தடவ சொன்னாலும்
நீ சுத்தம காதுல வாங்கிகல
நா சொலுரது உனக்கு கேக்குதா
இல்ல கேட்டும் கேட்காம தான் இருக்கியா
டெடி பியர் இல்லாம தினம் தூங்க மாட்டேனே
நான் கொஞ்சம் நீ வந்து மாடிகிட்ட மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்ட்ரொங் பீரு இல்லாம கிக் ஏறி போனேனே
தமிழ் நாடில் இங்கிலிஸ் கிஸ் அடிபோமே மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
கன்னதில் முத்தம் தானா பத்து செக்கன்ட் தாரேன்
கடிச்சு வெச்சுபுட்ட கோர்ட்டுக்கு தான் போவ
கார்டுக்குள்ள யெல்லா காட்டு
பேபி ஓ பேபி நான் சந்தோசம வாரென்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்ல் ஆட் த மொமென்ட் மச்சி
ஸ்க்ய்பெ ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
இதய அறையை திறந்து நுழைந்து திருட நினைக்கும் மன்னவா
இரவும் பகலும் எனது இதழில் விருந்து இருக்கு உண்ண வா
மனதை மயக்கும் மாய வா
வா வா வா
ஏன் வயதை நீயும் வெல்ல வா
Fபிரென்ட்ஸ் ஓட பேசாம பாருகும் போகாம
ஹச் டொக்க போல உன்ன சுத்தி வரென் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
புல்ல்டோசெர் இல்லாம JCB வெக்காம
என் நெஞ்ச தூள் தூள ஒடச்சிபுட்டா மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
றயிற்று றயிற்று இப்ப போலாம் விடு ஜூட்டு
லிப்டில் கிஸ் அடிக்க போடதடி கேற்று
கட்டு கட்டு தாலி கட்டு பேபி
ஓ பேபி நான் என்ன அள்ளி தாறென்
ஸுப்ஸ்கிரெப்பெர் ணொட் றீச்சப்லெ ஆட் த மொமென்ட் மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
ஸ்கய்ப்ல தான் வந்தாலும்
எஸ்கெப் ஆற மச்சி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
Fபேஸ்புக் லொகின் பண்ண எனகில்ல நேரம்
வட்சப்பில் சட்டிங் பண்ண வர மாடஎன்
நானும் Fபுல் ரைமா லவ் பன்ரன் டிச்டுர்ப் பண்ண வெணாம்
Fபுல் ரைமா லவ் பணுறன் டிஸ்ரர்ப் பண்ண வெணாம்
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி
நான் றொம்ப பிசி நான் றொம்ப பிசி

  • Haha 1
Link to comment
Share on other sites

பாடல்: கட்சி சேர
இசையமைத்து பாடியவர்: சாய் அபாயங்கர்
வரிகள்: அடேஸ் கிருஸ்ணா

எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா

யாரும் பார்த்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு கொடுத்ததில்ல
நீயும் வந்து பார்த்ததால
பனியும் பத்திக்கிச்சே

கண் மறச்சு போற புள்ள
முன் அழைச்சதும் யாருமில்ல
உன் மனசில்தான் விழுந்தேன்
நானும் தங்கிடவே

ஹெய் எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வேந்து செவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்தை திக்குதம்மா
நெஞ்சில் பூட்டி வெச்சத
வந்து ஒடைச்சிட்டம்மா

கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அடைந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாடல்: குட்டி பட்டாஸ்
பாடியவர்கள்: சந்தோஸ் தயாநிதி, ரக்சிதா சுரேஸ்
இசை: சந்தோஸ் தயாநிதி
வரிகள்: ராஜா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...


பாடல்: யார் வச்சது
இசை: சந்தோஸ் நாரயணன்
 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.