Jump to content

எது காதல்??


காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..??  

36 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kopfverdreht_en.jpg

KURUVEES..

Please do not take it wrong

Link to comment
Share on other sites

  • Replies 272
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க தங்கைச்சி அந்தப்பழமொழிக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா..?? காய்த்திருக்கிற ஒருமரத்தில இருக்கிற காய்களை கல்லால் எறிந்து விழுத்துவார்களாம்.. அப்ப அந்த கல்லடி எதுக்கு படும்.. மரத்திற்கு தானே.. காய்யில்லாத கண்ட கண்ட மரங்களிற்கு எல்லாம் கல்லெறிய உங்களுக்கு வேலையில்லையா..????? வேறை என்னத்தை கல்லால் அடிப்பினம்..??? அது உங்களது இரக்கமற்ற தன்மையாகத்தான் இருக்கும்.. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப பாருங்க நடிகரே...இரண்டு தங்கைகளுக்கும் உங்களப்பற்றிய உண்மை தெரிஞ்சு அவங்க தங்க சப்போட்ட வெளிப்படையாக் காட்டி இருக்காங்க...! அதிலும் நம்ம சுட்டித் தங்கையோ....பாட்டும் நல்லது எண்டிட்டா...இதுக்கு மேல பகிஸ்கரிப்பு வீண்...! நடிகரின் வேசம் கலைச்சாச்சு...எனி குருவி... அண்ணி... படம் என்று பிதட்டிப் பிரயோசனம் இல்ல....ஏதோ தலையில ஒரு முக்கால் முழத்துக்கு முகத்தை மறைக்கத் துணிபோட்டுகிறது நல்லம்...! :wink: :lol:

தங்கைகளோ உங்களின் பகிரங்க அறிவுப்புக்களுக்கு நன்றி...! :P :wink:

அன்பின் அண்ணா குருவிகள்..! :P

சரி தங்கைகளை வைத்து தாலாட்டுங்கோ... அவை அப்படி தான் கட்சி மாறுகிற ஆக்கள்.... நாம எப்பவும் எங்கள் சொந்த கால் தான்... அவர்களை எல்லாம் எப்பவும் நம்பி கெடுறது இல்லை.. நாளைக்கு உங்க பக்கத்தில் இருந்து நமக்கு ஆதரவா பேசுவினம்..... அப்ப சொல்லுறன் தங்கைகளை பற்றி... :lol: சரி அப்படியே நீங்கள் படம் தயாரித்தாலும் இப்ப பாட்டை ரீமேக் பண்ணிய மாதிரி.. மெட்டி ஒலி மெஹா சீரியலை ரீமேக் பண்ணி சோட் ஆக்கிடாதைங்கோ.... சனத்துக்கு தெரியும் நல்லா.. மெட்டி ஒலி எது என்று.... கவனம்.... :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kopfverdreht_en.jpg

KURUVEES..

Please do not take it wrong

குருவிகளிம் தொல்லை தாங்கலைப்பா.. .. :lol:

Link to comment
Share on other sites

ஒரு பாட்டுக்கு ஜடியா...........

இது கவிதான் கவிதா திருமண ஆயத்தமாகும் போது.........

இந்த மெடடுக்கு இயகுனர் பொருத்தமான வசனம் போடலாம்....

காக்கா குஞ்சுககு கலியாணம்...........

காரில வருகுது பணியாரம்...............

எப்பிடி;;;;;..................... :wink:

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது குருவிக்கு பாடுற பாட்டு என்ன ஆள் நீங்கள்... கொஞ்சமும் ...

குருவிக்குஞ்சுக்கு கலியாணம்

யாழிலை வருகுது பணியாரம்..... :lol:

Link to comment
Share on other sites

இது குருவிக்கு பாடுற பாட்டு என்ன ஆள் நீங்கள்... கொஞ்சமும் ...

குருவிக்குஞ்சுக்கு கலியாணம்

யாழிலை வருகுது பணியாரம்..... :lol:

:lol:

Link to comment
Share on other sites

வனக்கம்,

என்ன இங்கயும் கள்ள ஓட்டு போடலாமோ?

அன்புடன்

மதுரன்

Link to comment
Share on other sites

வனக்கம்,

என்ன இங்கயும் கள்ள ஓட்டு போடலாமோ?

அன்புடன்

மதுரன்

தாராளமாக...... ஆனா யாருக்கு என்பதை தமிழினி அக்காவிடம் கேட்டு விட்டு

Link to comment
Share on other sites

வணக்கம்,

அவாவைத்தானே தேடிக்கொண்டு இருக்கிறம். அப்புறம் அவாவிடம் என்னத்த கேட்பது. தம்பி ஏதாவது ஐடியா சொல்லுங்க.

அன்புடன்

மதுரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தம்பி எதுக்குப்போடப்பாறியள்..?? :wink:

Link to comment
Share on other sites

என்ன தம்பி எதுக்குப்போடப்பாறியள்..?? :wink:

வணக்கம்,

அக்கா எங்க போனநீங்க? இங்க அவரவர் அளவல்லொ தொடங்கீடினம். என்னக்க சொல்லாம கொள்ளாம எங்க போனனீங்க? என்ன சுகமா இருக்குறீங்களோ? சரி சுகமா இருக்க வேணும்.

சரி விடயத்துக்கு வாறான். கள்ள ஓட்டு போடலாமோ?

அன்புடன்

மதுரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

அக்கா எங்க போனநீங்க? இங்க அவரவர் அளவல்லொ தொடங்கீடினம். என்னக்க சொல்லாம கொள்ளாம எங்க போனனீங்க? என்ன சுகமா இருக்குறீங்களோ? சரி சுகமா இருக்க வேணும்.

சரி விடயத்துக்கு வாறான். கள்ள ஓட்டு போடலாமோ?

ம் நல் சுகம் தம்பி.. கணணி காலை வாரிப்போட்டுது அது தான் வர முடியல.. கள்ள ஓட்டுப்பற்றி எல்லாம் நமக்கு தெரியாது.. நாங்க.. நாங்க பொட்டால் நல்ல ஓட்டு இல்லாட்டால்.. இல்லை.. :wink:

Link to comment
Share on other sites

ம் நல் சுகம் தம்பி.. கணணி காலை வாரிப்போட்டுது அது தான் வர முடியல.. கள்ள ஓட்டுப்பற்றி எல்லாம் நமக்கு தெரியாது.. நாங்க.. நாங்க பொட்டால் நல்ல ஓட்டு இல்லாட்டால்.. இல்லை.. :wink:

அப்பிடீங்கிறீங்க.......... :?:

Link to comment
Share on other sites

  • 2 years later...

இப்பிடியெல்லாம் நடந்ததா யாழ்ல....நல்லா இருக்கு வாசிக்க :-)

Link to comment
Share on other sites

இப்பிடியெல்லாம் நடந்ததா யாழ்ல....நல்லா இருக்கு வாசிக்க :-)

ஆடிக்கொருக்க அமாவாசைக்கொருக்கா வந்தா அப்ப்டிதான் :unsure:

Link to comment
Share on other sites

அட இங்க பார்டா முன்னனி (அப்படி அநியாயத்துக்கு கள உறுப்பினர் சிலரால் அழைக்கப்படும்) மூத்த உறுப்பினர்களின் கருத்தை சாறி முக்கியமான கருத்தை களத்துக்கு தேவையான கருத்தை இப்பதான் பார்க்கிறேன். (அட 2 வருடத்துக்கு முதல் பார்த்திருந்தனோ தெரியல்லை, இதை வாசித்து நினைவில் வைத்திருக்க இது ஒன்றும் பெரிய விடயம் இல்லைத்தானே).

டொக்டர் மாப்பிளை இப்ப புரிகிறதா எப்படி சிலர் முன்னனி வீரர்கள் ஆகினார்கள் என்று? மேலே கருத்து தலைப்பிற்கும், கீழே எழுத்ப்பட்டுள்ள 250க்க்கு மேற்பட்ட பதில் கருத்துக்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? எம்.எஸ்.என் மசேஞ்சரி புலம்ப வேண்டியவற்றை களத்திலே புலம்பி இருக்கிறார்கள் யாழ்கள தப்பியோடிய வீரர்கள்!

இருந்தாலும் மோகனை பாராட்டத்தான் வேண்டும், பல வருடங்களாக இப்படிப்பட்ட பொக்கிசங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளமைக்காக.

தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க கூடாது!!!! :)

Link to comment
Share on other sites

அதுசரி முடிவு என்னமாதிரி போச்சுதெண்டு பழைய உறுப்பினர்களுக்கு யாராவது தெரியுமா?? மீண்டும் அவர்களை கூப்பிட்டு தொடரச்சொல்லுவமா?

புதிய உறுப்பினர்களே! நீங்களும் முன்னனி உறுப்பினர்கள் ஆக விரும்புகிறீர்களா? இத்தலைப்பில் உங்களுக்கு பயன் படகூடிய பல விடயங்கள் இருக்கின்றது, நன்றாக ஒன்றுக்கு இரண்டு தடவை வாசித்து பயன் பெறுவீர்களாக! :):D

Link to comment
Share on other sites

பழைய உறுப்பினர்கள் எப்படி வாக்கெடுப்பை அணுகினார்களோ தெரியாது. ஆனால் சற்று முன் காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..?? எது காதல்?? என்ற கேள்விக்கு "அழகு என்ற கட்சிக்கு" ஓட்டுப் போட்டுள்ளேன். வாக்களித்த 33 பேரில் ஆக இரண்டு பேரே இக்கட்சிக்கு ஓட்டுப்போட்டுள்ளார்கள். நான் அதில் ஒருவன், மற்றவர் யாரென அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். இவர் யார் என்பதை கண்டுபிடித்து தருமாறு யாழ் கள புலனாயிடம் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். ஏனென்றால் இவர் ஒருத்தர் தான் என்னைத் தவிர்ந்த ஓட்டுப்போட்ட மற்றைய 31 பேரில் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்கவில்லை.

Link to comment
Share on other sites

இருந்தாலும் மோகனை பாராட்டத்தான் வேண்டும், பல வருடங்களாக இப்படிப்பட்ட பொக்கிசங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளமைக்காக.தப்பியோடிய
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிப்பதற்கு தேவை அன்பா அறிவா அழகா அந்தஸ்தா என்று கேட்டு இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட ஆண் காதலிப்பதற்கு ஒரு பெண் தேவை. பெண் காதலிப்பதற்கு ஒரு அண் தேவை. சில இடங்களில் ஆண் ஆணையும் காதலிக்கிறார். பெண் பெண்ணையும் காதலிக்கிறார்

Link to comment
Share on other sites

காதலிப்பதற்கு தேவை அன்பா அறிவா அழகா அந்தஸ்தா என்று கேட்டு இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட ஆண் காதலிப்பதற்கு ஒரு பெண் தேவை. பெண் காதலிப்பதற்கு ஒரு அண் தேவை. சில இடங்களில் ஆண் ஆணையும் காதலிக்கிறார். பெண் பெண்ணையும் காதலிக்கிறார்

:mellow::mellow::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.