Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிருடனோ அல்லது சடலமாகவோ இந்தியாவிடம் ஒப்படைக்கும் - கேஹெலிய

Featured Replies

பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போம். சடலமாகவே அவர் சிக்கினால் அதனை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள விரும்பினால் அதனையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க தயார். என கெஹேலிய நேற்று குரைத்துள்ளது.

இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக ஏற்கனவே உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் இப்பொழுது பயங்கரவாதத்;தை அடியோடு ஒழிக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் ஓயாது என்றும் கூறுகின்றீர்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி செய்யப் போகின்றீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் அமைச்சனிடம் கேட்டார்.

நாம் இந்தியாவுக்கு அளித்த உறுதியை மீறமாட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதே வேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம். இந்த நடவடிக்கையின் போது பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் அவரை இந்திய அரசிடம் ஒப்படைப்போம்;.

துரதிஷ்டவசமாக அவர்கொல்லப்பட்டலால் இந்தியா அவரது சடலத்தைக் கேட்டால் அதையும் ஒப்படைக்கத் தயார் என அமைச்சன் பதிலளித்தார்.

நன்றி : சுடர் ஒளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே நமது இந்திய விசுவாசிகள் :icon_mrgreen:

கனவுகள் காணுங்கள் என்பதை இப்படி விளங்கியுள்ளனர்

இவர்களுக்கு சாவு கிட்டவந்துட்டு அதுதான் புலம்புகிறார்கள்.

வாய்ச்சொல்லில் வீரர்கள் ஹஹஹஹஹ

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இதற்கும் சேர்த்துத்தான் இந்தியா ஆயுத சப்பிளை செய்யுதோ..??!

7000 தமிழ்மக்களைக் கொன்றதுக்கு இந்தியாவுக்கு என்ன செய்யலாம்..???!

சீக்கியர்களைக் கொன்றதுக்கு இந்திரா காந்தி பழிவாங்கப்பட்டார். ஆனால் அதற்கு (சீக்கியர்களைக் கொன்றதற்கு) சீக்கியர்களிடம் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது. தமிழர்களைக் கொன்றதற்கு ராஜீவ் காந்தி பழிவாங்கப்பட்டார். அதற்கு மன்னிப்பு இல்லை.. ஆனால் பழிக்குப்பழி இருக்குதோ..??!

கேகலிய ஆட்சி கவுந்தா எந்த மூலைக்க போய் இருப்பாரோ தெரியல்ல. ஒரு 5 வருட ஆட்சிக்காலத்திலேயே இவ்வளவு இனவாதம் என்றால் இவர்களின் ஆழ்மனதில் எவ்வளவு இனத்துவேசம் பொதிந்திருக்கும்.

Edited by nedukkalapoovan

தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிங்களவர்கள் தங்கள் வாயாலேயே வெளிநாடுகளுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்

நல்லவேளை உயிருடனோ அல்லது பிணமாக கொண்டுவந்து தருபவர்களக்கு சன்மானம் என்று அறிவிக்கவில்லை. இனம் இனத்துடந்தான் சேரும். அந்தக்காட்டுமிராண்டிகளும் பிரபாகரனையும், பொட்டு அம்மானையும் கைது செய்யவேணும் என்று அந்தக்காலம் தொடக்கம் சொல்லிக்கொண்டுதிரியினம். இப்ப இவையும் கூச்சல் போடத்தொடங்கிவிட்டினம்.

கேகலிய.. என்பதே கூச்சல்தானே...

இந்தியா அப்படி ஒப்படைத்தால் சன்மானம் எனறு இலங்கைக்கு சொன்னதா என்ன..

இரண்டாயிரம் சாறம் கட்டின பள்ளிக்கூட பெடியள் இருக்க்கேக்கை இந்திய இராணுவம் கூட உப்படித்தான் அறிவிச்சது....! ஜேன் என் ஜீக்சித் அந்த சுறுட்டை பத்தி முடிக்காமலே செத்து போனார்....!

இப்பிடிக் குரைத்தால்தான் அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரியவரும். குரைக்காமலே இருந்துவிட்டால் அவரையும் போட்டுத் தள்ளிவிட்டார்களோ என்று மக்கள் நினைப்பார்கள் என்று தெரிந்துதான் குரைக்கிறார்கள். தலைவர் தனது உரையை அடக்கி வாசித்தவுடன் இவர்களுக்கு தலைக்கனம் கூடித்தான் போச்சு. ஆனால் அந்த அமைதிக்குப் பின்னர், எத்தகைய புயல் இருக்கிறதென்பது தமிழ் மக்களுக்குத் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரையும், பொட்டம்மானையும் கைது செய்ய வேண்டுமென்பது இந்திய நீதிமன்றத்தில் உள்ள தீர்ப்பு. இதுபற்றி இந்தியா இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கேட்டிருக்கிறது. இதை யாரும் தெரியவில்லை என்றால் அவர்களுக்கு இன்னும் இந்தியாவின் கொலைமுகம் தெரியவில்லை என்று அர்த்தம்!

தலைவரை உயிருடன் பிடிக்கவோ அல்லது அவரது சடலத்தையோ எடுப்பதற்கு சிங்களவனுக்கு கனவிலும் தைரியம் வருமா என்று தெரியவில்லை. இந்தியாவின் வித்தைக்கு இலங்கை ஆடிக் கொண்டிருக்கிறது, அவ்வளவே!!!

எமது இந்திய விசுவாசிகளியும், பக்தர்களையும் இதுபற்றி கருத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். வேண்டாம், வேண்டாம்.... இந்தியாவின் பகைமையைச் சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற கவலை இருக்கு அவர்களுக்கு ! பாவம் இந்தியா, எமக்காக எவ்வளவு தியாகங்களைச் செய்து வருகிறது, எமக்கு கையில் ஈழத்தை எடுத்துத் தராததுதான் குறை !. எப்பத்தான் திருந்துவீர்கள் ???? உங்கள் கழுத்தை இந்தியா அறுத்தெறிந்தாலும் கூட உங்கள் இந்திய விசுவாசம் மாறாது !!!

இந்த ரம்புட்டான் கேகலியவிற்கு பித்தம் தலைக்கேறிவிட்டது. அதனால் பதட்டம், பிதற்றல், பைத்தியம் இப்படியே முற்றிக்கொண்டு போகும். இதற்குப்போய் அலட்டிக்கலாமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.