Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேனீர் தயாரிப்பது

Featured Replies

என்ன இன்னும் அருவி ஒரு ரீ போட்டு தர இல்லை என்றுதான் ஒரு வருடமா இழுத்து அடிக்கிறம் :P :P

சரிசரி எத்தனை பேர் வந்திருக்கிறீஙங்க எண்டு சொல்லுங்க ரிம்ஹோர்ட்டனிலயாவது எல்லாருக்கும் ரீ வாங்கித்தாறன்

  • Replies 99
  • Views 12.1k
  • Created
  • Last Reply

சரிசரி எத்தனை பேர் வந்திருக்கிறீஙங்க எண்டு சொல்லுங்க ரிம்ஹோர்ட்டனிலயாவது எல்லாருக்கும் ரீ வாங்கித்தாறன்

ரிம்கொட்டனில்ல எங்களுக்கு வேண்டத்தெரியாதா? எங்களுக்கு அருவி போட்ட ரீ தான் வேணும் :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹி ஹிae200087uy5ss.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்..

முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில்) என்றாலும் பறவாய் இல்லை.. கழுவி.. தண்ணியை எடுத்து.. கறன்ட்ல போடமுடிஞ்சால் போடுங்க இல்லாட்டால் அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க. மீதி தொடரும்...................! :wink: :P

என்ன தமிழினி அக்கா சின்னப்பிள்ளைகள் மாதிரி தேணீர் தயாரித்து காட்டுறிங்கள் எல்லாருக்குமே தெரியும் தானே :P

பைப்பில வாற சுடுதண்ணியை எடுத்து தேயிலையை போட்டு ஊத்தவும் சூப்பராக இருக்கும் :(:(:(

அடப்பாவி கௌசி.. உங்கட வீட்டுக்கு வாறவைக்கு

இப்படியா தேத்தண்ணி போட்டு குடுக்கிறனீங்கள்? :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி பிறகு என்ன செய்யிறதாம் ஒய்ரோப்பாவில் நேரம் அல்லவோ வேண்டும் .யாருக்கும் இந்த ரகசியத்தை சொல்லிப் போடாதையும் சரியா. ஓகேbabygraying8so.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி பிறகு என்ன செய்யிறதாம் ஒய்ரோப்பாவில் நேரம் அல்லவோ வேண்டும் .யாருக்கும் இந்த ரகசியத்தை சொல்லிப் போடாதையும் சரியா. ஓகே

தேத்தண்ணி போட

எவ்வளவு நேரம் எடுக்கும் :roll:

நான் உங்கடை வீட்டை

வந்தா எனக்குச் சோடா மட்டும்

வேண்டித்தாங்கோ காணும் :wink:

தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன:lol:அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.

தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன:lol:அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.

யம்மாடியோவ்..........

கருத்து எழுதவேணும் எண்ட உங்களின் ஆர்வம் நல்லதுதான்..

அதுக்காக 28 தை 2005 ல ஆரம்பிச்ச ஒரு தலைப்புக்கு இண்டைக்கும் கருத்து எழுதுவீங்களா!

டடடடா... என்ன ஒரு ஆர்வகோளாறு! :wink: :roll:

வர்ணன் நான்தான் சொன்னனே உங்கட அறிவளவுக்கு எனக்கு இல்லையெண்டு...திகதியெல்லாம் பார்த்து நான் எழுதுறதில்லையாக்கும்...முதல் பக்கத்தில வந்து நின்றதைப் பார்த்து எழுதிட்டன்.

வர்ணன் நான்தான் சொன்னனே உங்கட அறிவளவுக்கு எனக்கு இல்லையெண்டு...திகதியெல்லாம் பார்த்து நான் எழுதுறதில்லையாக்கும்...முதல் பக்கத்தில வந்து நின்றதைப் பார்த்து எழுதிட்டன்.

ஏனுங்க .. எதுக்கு எப்போ பார்த்தாலும் அறிவை பத்தி பேசுறீங்க?

என்னட்ட இல்லாத ஒன்றை பத்தி பேசினால் கம்முன்னு இருப்பன் எண்டதுக்காகவா? :shock:

சா சா அப்பிடியெல்லாம் இல்லை:lol:

சா சா அப்பிடியெல்லாம் இல்லை:lol:

என்ன சா சா அப்படியெல்லாம் இல்லை?

அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.

அட எல்லாரும் ரீ தானே கேட்டாங்க :roll: :roll:

சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே.. :cry:

  • கருத்துக்கள உறவுகள்

சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே.. :cry:

நல்ல ஜடியா!! உங்கள் வீட்டுப்பக்கம் எனிமேல் யாருமே வரமாட்டாங்கள். :wink: :lol:

ம்ம்.....இதுக்குத்தான் இவ்ளோ நாளும் போடவே இல்லை..அக்காமாருக்கு தனிமடலில் கேட்டிருக்கலாம்...நீங்கள் எல்லாம் ஏன் சமையல் பக்கம் வாறீங்கள்?????????????? :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.....இதுக்குத்தான் இவ்ளோ நாளும் போடவே இல்லை..அக்காமாருக்கு தனிமடலில் கேட்டிருக்கலாம்...நீங்கள் எல்லாம் ஏன் சமையல் பக்கம் வாறீங்கள்?????????????? :evil:  :evil:

இதென்ன கேள்வி!!

இப்ப வராமல் இருந்து பிறகு கஸ்டப்படுவதோ? (முகத்தாரை மாதிரி) :wink: :lol:

இதென்ன கேள்வி!!

இப்ப வராமல் இருந்து பிறகு கஸ்டப்படுவதோ? (முகத்தாரை மாதிரி) :wink: :lol:

வந்தால் வந்த வேலையை மட்டும் பாருங்களேன்...தூயவன். பயனுள்ளதா ஏதும்..முடியாது தான்..ஆனாலும் முயலுங்கள்.. :evil:

இதுல ஏன் மு.அங்கிளை இழுக்கிறீர்கள்...? :twisted: ஆன்ட்டி வரப்போறா...நான் எஸ்கேப்... :(

சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே.. :cry:

வாசனையாக வெறும் தேனீர்

1 ஏலக்காய்

கறுவா சிறியதுண்டு

1 கராம்பு

இவற்றை வறுத்து பொடி செய்து தண்ணீர் கொதிக்கும்

போது போடுங்கள்..... (3 பேருக்கு)

பின்னர் தேயிலை போட்டு சாயம் நன்றாக இறங்கியதும்

வடித்து சீனி போட்டு கலக்கவும்....

வாசமான தேத்தண்ணி ரெடி....

_______________________

பால்தேத்தண்ணி

தேவையான அளவு பாலை அடுப்பில் நன்றாக காய்ச்சுங்கள்...

வேறொரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை

கொதிக்க வையுங்கள்....

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதனுள் தேயிலையை

போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள்..

(தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர் தான் தேயிலையை

போட வேண்டும்...)

பின்னர் பாலையும் அதனுடன் கலந்து

5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.......

பின்னர் தேவையான அளவு சீனி சேர்த்து அருந்துங்கள்...

*அடுப்பில் வைத்து தயாரிக்கும் தேனீர் சுவை அதிகம்..

*பால் தேனீர் என்றால் சாயம் அதிகமாக இருக்கவேண்டும்..

சீனி குறைவாக போடவேண்டும்..

*வெறும் தேத்தண்ணிக்கு அதிக சாயம் கூடாது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேனீர் எப்பவும் ஆத்திக் குடித்தால் தான் நன்றாக இருக்கும் .

இலங்கையில் கடையில் குடித்த தேனீர் மாதிரி குடிக்க ஆசையா ?

நன்றாக கொத்தித்த தண்ணீரில் கொஞ்சத்தை தேயிலை பக்கற்றுகள் / தூள் இருக்கும் பாத்திரத்தினுள் விட்டு உடனேயே அந்த 1 வது தேயிலை சாயத்தை வெளியே ஊற்றிவிடுங்கள் பின்னர் இரண்டாவது தடவையாக எத்தனை பேருக்கு தேனீர் வேண்டுமோ அவ்வளவுக்கு கணக்காக கொதித்த தண்ணீரை விட்ட பின் உங்களுக்கு ஏற்ற சாயம் வந்தவுடன் பிறகென்ன அதனுள் சீனியை கடாசிவிட்டு இழுத்து நுரைக்க இரண்டு ஆத்து ஆத்திவிட்டு குடிச்சு பாருங்கள் பின் வந்து உங்கள் பதிலை எழுதுங்கள் :lol::( எப்பொழுதும் தேனீரோ அல்லது பால்தேனீரோ நுரைக்கும் படி நன்றாக இழுத்து ஆத்தவும். பால் தேனீருக்கு 1 வது சாயத்தை எடுத்து வெளியே ஊற்றக்கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓராவது சாயத்தை ஏன் ஊற்றுவீர்கள். அந்தச்சாயம் தான் எனக்கு முக்கியம். :lol: தேனீரை இழுத்து ஆத்திக்குடிப்பதில் ஒரு சுவை தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன:lol:அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.

சிநேகிதி விருப்பமோ. (இங்கையும் அப்படித்தான்) படத்தோட போட்டுக்காட்டவோ..?? சரி படம் எடுத்து போட்டு விளக்கிறன். :wink: :P

இல்லை தமிழினி 1 வது சாயத்தில் தேயிலை பதப்படுத்தும் போது போடும் ஒருவகை மருந்தால் கசப்பு தன்மை அதிகம் அதனால் தான் அதனை நாம் ஊற்றுகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.