Jump to content

தமிழீழ பாடல்கள்


Recommended Posts

  • 11 months later...
  • 3 months later...
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

வரும் பகை திரும்பும் என்ற இறுவெட்டில் உள்ள

"நிலவினது ஒளிவந்து" 

"கூவி விழும் எறிகணைக்கு"

ஆகிய பாடல்கள் விடுதலைப் புலிகளின் சேணேவி(Artillery) படையணிகளின் 'முன்னிலை நோக்குநர் அணி'(FOT)களுக்காக பாடப்பட்டது ஆகும்.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • 1 month later...
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

எஸ் ஜி சாந்தன் நினைவு பாடல்

 

நிகழ்படம்: https://eelam.tv/watch/வ-ன-வ-ள-தவழ-ம-vaanveli-thavazhum-new-eelam-song-எஸ-ஜ-ச-ந-தன-ந-ன-வ-ப-டல_qTndH7zRlbD3NmE.html

 

 

பாடல்: வான்வெளி தவழும்

பாடகர்: யெகதீஸ், கிருசிகா
பாடல் ஆசிரியர்: வன்னியூர் வரன்

பாடலின் சிறப்பு: எஸ் ஜி சாந்தன் அவர்களின் குரலையொத்த குரலில் பாடப்பெற்றிருப்பது ஆகும்.

 

பாடல்வரி:

  

ஆஆ....ம்ம்ம்...
ஆஆ...ம்ம்ம்...

வான்வெளி தவழும் வன்னிமண் காற்றே
விண்ணுலகம் சென்று வருவாயோ!
வயல்வெளி தழுவும் கதிரொளிக்கீற்றே
இசைக்குயில் சாந்தனைக் காண்பாயோ!

தாய்க்குயில் அன்று தூங்கியதென்று
தாயகக் குஞ்சுகள் கலங்குதிங்கே!
இசைமழை ஒன்று இடிந்ததேயென்று
ஈழத்தின் இதயங்கள் சிதைந்ததிங்கே! (ஈழத்தின்)

ஈழத்து இசைக்குயில் போனதெங்கே!
இதயங்கள் சோகத்தில் வாடுதிங்கே!
தாளத்தின் வேரக்குரல் ஓய்ந்ததிங்கே!
சாந்தனாகக் குயிலோய்வந்து சாய்ந்ததிங்கே!

காலங்கள் தந்த காவியனை காலனே வலைபோட்ட நீதியென்ன?
இசையென்னும் ஒளிதந்த பால்நிலவை மேகங்கள் திரைபோட்ட ஞாயமென்ன?
மாவீரம் பாடிய மாமலையில் நோய்வந்து வீழ்ந்ததன் ஞாயமென்ன?
மண்வீரம் பாடிய மாதவனின் மணிக்குரல் தான்கொண்ட காயமென்ன?
தலைமகன் நிலைபுகழ் பாடினின்ற கலைமகன் கண்மூடி போனதென்ன?

(ஈழத்து இசைக்குயில்)

தேசத்தின் ஆக மாளிகையில் புயல்வீசிப் போன வேகமென்ன?
பாசத்தின் வேத மாவிளக்கை மரணத்தினால் தின்ற பாவமென்ன?
தாலாட்டு பாடிய தாய்க்குருவின் வீரத்தின் இசைமூச்சு ஓய்ந்ததென்ன?
அழகோடு அடைகாத்து அவன்வளர்த்த இசையன்பு சொந்தங்கள் சோர்ந்ததென்ன?
எழில்கொஞ்சும் எமதீழத் தேசமெங்கும் சாந்தனின் சோகத்தில் காய்ந்ததென்ன?

(ஈழத்து இசைக்குயில்)
(வான்வெளி)
(தாய்க்குயில்)

 

 

 

ஆழமான வரிகளும் சாந்தன் போன்ற குரலும் நடைமுறையரசின்ர காலத்தில வந்த நினைவு இயக்கப்பாடல் ஒப்ப காட்டுகிறது.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 9 months later...
  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

                                          மாவீரர்கள் வாரத்தில் மாவீரர் பாடல்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🪔🪔வரி வரியாய் உங்கள் நினைவுகள் மாவீரர் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூடுப்பில் நாம் என்ன‌ தான் இணைத்தாலும் பின்னைய‌ கால‌ங்க‌ளில் பாட‌ல்க‌ளை நீக்குவாங்க‌ள்...............ப‌ல‌ காணொளிக‌ள் யூடுப்பில் இருந்து காணாம‌ போய் விட்ட‌து.............

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம்

 

இசையமைத்தவர்: இசைத்தென்றல்
பாடல் வரிகள் கு. வீரா
பாடகர்: திருமலைச் சந்திரன் மற்றும் இளங்கீரன் 

இறுவெட்டு: அறியில்லை/ தனிப்பாடல்

 

கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம் - அந்தக்
காலனையே கலக்கிடும் கந்தக வாசம்!
(இது கரும்புலிகள்)

தமிழீழ மண்ணில் உயிராய் வைத்தோம் பாசம் - அந்தப்
பாச உணர்வில் தேசப்புயலாய் நாங்கள் உருவானோம்! 
(இது கரும்புலிகள்)

தலைவனின் விழிகளில் தீப்பிழம்பினால்,
தடைகளை உடைத்துமே தூள் கிளப்புவோம்! 
(தலைவனின்)
(கரும்புலிகள்)

வெடிமருந்தில் உடையணிந்து விரைவோம் - எந்த
வேளையிலும் காற்றுக்குள் நுழைவோம்!
(வெடிமருந்தில்)

கொடிகொண்டு ஆளும் தமிழீழ மண்ணில்  - நாங்கள் 
கொலுவிருந்து பார்ப்போம் தலைவனது கண்ணில்!
(கொடிகொண்டு)
(தலைவனின்)
(தலைவனின்)

தீயாக எரியுமே பகைவீடு - அந்தக் 
கனலோடு தெரியும் எங்கள் வரலாறு!
(தீயாக)

இரும்பிலும் இறுகிய மனமென்பார் - எங்கள்
இதயத்தின் மென்மையை எவர் அறிவார்?!
(இரும்பிலும்)
(தலைவனின்)

நெய் விளக்கை ஏற்றிவைத்து நெஞ்சம் அழும் - அந்த 
நினைவினிலே விடுதலைத்தீ விஞ்சி எழும்!
(நெய் விளக்கை)

மெய்யுணர்வு விழித்துவிட களம் வந்தோம் - நாங்கள்
மீண்டும் தமிழ் ஆளவென்று பலம்கொண்டோம்!
(தலைவனின்)
(தலைவனின்)
(கரும்புலிகள்)
(இது கரும்புலிகள்)
(தமிழீழ)
(இது கரும்புலிகள்)
(தலைவனின்)
(தலைவனின்)

 

 

 

==========================================

 

 

 

 

 

புலிகள் யாரென எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்தியம்பும் பாடல்

பாடலிற்கான கொழுவி: வேங்கை மாவீரரெல்லாம்

"வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள்" எனத் தொடங்கும் இப் பாடலின் வரிகள்: 

  • பல்லவி:

வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள், 
வேலுப்பிள்ளை பிரபாகரன் சொல் நடந்தார்கள்!

  • அனுபல்லவி

தம் இனிய நாளையெல்லாம் தந்தார் அன்று - அதில்
நாளை எங்கள் சந்ததிகள் வாழ்வாரென்று!

  • சரணம்:

மாண்டவர்கள் மீண்டுமினிப் பிறப்பதில்லையே - எங்கள்
மாவீரர் புகழ் மண்ணில் இறப்பதில்லையே!
தமக்காக இவர்கள் என்றும் வாழ்ந்ததுமில்லை - இவர் 
தாள்போற்ற மறுப்பவனும் தமிழனுமில்லை!

பொய், களவு, மது, மாது, புகை, சூது 
என்றும் புன்செயல்கள் இல்லை இவர் ஒருபோதும்.
பொன் பொருளில் ஆசையில்லை இவர்களுக்கு 
புகழ் கொடுத்தார் ஈன்று பெற்ற தாய்களுக்கு!

தன்மானத் தமிழர்களாய் பிறந்தார்கள்
ஏற்றத் தாழ்வின்றி ஒரு குலமாய் சிறந்தார்கள்.
உண்மையான இறைவன் இவர்கள் தானே
எங்கள் உரிமைக்காய் ஈடுவைத்த மறவர்கள் தானே!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

'செம்மணி' நினைவாக ஒரு பாடல்

 

 

 

பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை

பாடியவர்கள்: திருமலைச் சந்திரன்மணிமொழிஇசைவாணர் கண்ணன்

இசை: முரளி

 

 

குரல்

 

ஊருமற்றுப் பேருமற்று உப்புத்தரைக்குள் உறங்கும்

உறவுகளுக்காகப் பாடுறோம் - கேட்க

யாருமற்றுப் புதைகுழிக்குள் போனவருக்காக இசைப்

பாடலொன்றை நாங்கள் பாடுறோம்.

 

பல்லவி

 

செம்மணியின் மீதெழுந்து ஓலமிடும் சின்னச்

சிட்டுக் குருவியே கூவி அழு – அந்த

"வெண்புறாப் பாடலைதந்தவர் வீட்டில் எம்

வேதனைப் பாடலைத் தூவி விடு.

 

சரணங்கள்

 

சின்னச்சின்ன ஆசைகளைக் கண்ணிற் சுமந்தோடி வந்து

செம்மணியிற் புதைந்ததேனம்மா? - இந்த

வண்ணவண்ணக் கனவுகளை வாசலிலே புதைத்துவிட்டு

வாக்களிக்கச் சொன்னது யாரம்மா ?

 

நாய்கதறத் தாய்கதற நம்பிவந்த பேய்குதற

நள்ளிரவில் நடந்ததென்னம்மா? - அந்த

வாய்கள் திறந்து அலறும்போது யாரருகில் இருந்ததென்று

சொல்லும் வாய்கள் இல்லைத்தானம்மா

 

காலப்பெருவெளியில் எங்கள் ஓலக்குரல் தமிழனென்ற

காரணத்தால் தொடர்வதேனம்மா - இது

ஆளவந்தோர் அமைதிப்புறா ஆனதென உலகம் நம்பும்

காலம்வரை நீளும் தானம்மா.

 

ஸ்ரீலங்கா அரசின் ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் சமாதானத்துக்கான ஒரு பாடல்

 

 

 

 

 

 

 

 

 

Official English Translation of the Song

Writer: Vaanan and Michael

 

 

In memory of our blood relations,

Gone into this mass grave,

Without names or addresses and with no one to question,

Sleeping under this salt land

We sing this song!

 

Oh little bird!

Flying high from the bottom of Chemmani wasteland. 

Sing louder!

And sow our painful song to the home of the hypocrites who gave the White Dove song…

 

How do your little hopes cherished in your eyes get buried in Chemmani?

What made you bury your colourful dreams at your doorstep?

 

What happened at midnight?

When the dogs were barking and your mother was screaming?

While the saviour ghosts were tearing you into pieces…

Mouths opened to scream but no mouths dared to say who they were!

 

In the open space of time, our sorrowful voice continues…

Why? Just because we are Tamils…

This will continue till the world believes that the Ruler is a Peace Dove…

 

உசாத்துணைகள்

  • நிதர்சனம் ஒளிவீச்சு டிசம்பர் - 1998
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் - அடி முடி அறியமுடியா அதிசயங்கள்

 

 

 

இசை: இசைப்பிரியன்
இறுவட்டு: அறியில்லை/ தனிப்பாடல்
மூலம்: ஒளிவீச்சு கதிர் 81 ஜூலை - 2000 (பாகம்1)

 

 

கரும்புலிகள் நாங்கள் இங்கு கானம் இசைக்கிறோம்
பெருமொலியாய் வெடித்து உயிரைத் தானம் செய்கிறோம்
தலைவன் வழியில் நின்றுகொண்டு தணலை மூட்டுறோம்
தமிழர் வாழ்வை வசந்தமாக்க வெடிகள் ஆகிறோம்

உங்களின் வாழ்வுக்காய் நாங்கள் வெடிப்போம்
வென்றுமே அண்ணனின் ஆணை முடிப்போம் 

வேகம் கொண்டு வேங்கை நாங்கள் பகையில் மோதி வெடிப்போம்
தாகம் தமிழீழமென்று சாவை வாழ்வாய்ப் படைப்போம்
அண்ணனின் அணியிலே பொங்கும் கரும்புலிகள் நாம்
எண்ணமெல்லாம் எங்களுக்கு தமிழர் வாழ்வு ஒன்றுதான்

விடிவின் வழியை கொடிய பகைவன் அடைத்தால் தகர்த்தெறிவோம்
இனத்தை எவனும் அழிக்க நினைத்தால் இடித்தே கதை முடிப்போம்
இறந்த பிறகும் உறங்க எமக்கு ஆறடி நிலம் கேளோம்
பிறந்த மண்ணில் தமிழர் மூச்சில் கலந்து நின்று வாழ்வோம்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
22 hours ago, nunavilan said:

 

 

 

இது இயக்கச்சி ஆட்டிலறிப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் தொடர்பான ஈரத்தீ திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நானும் முதன் முதலில் இங்கு தான் இப்பாடலை செவிமடுத்தேன். அன்றிலிருந்து எல்லா இசைத்தட்டுக்களிலும் தேடிய போதிலும் எங்கினும் கிடைக்கவில்லை.

பின்னர் நேற்று தற்செயலாக ஒரு ஒளிவீச்சை கேட்க நேர்ந்த போதுதான் கண்டுபிடித்தேன். அதில் பாடும் ஆணின் குரல் பாடல் வரிக்கு கொஞ்சம் கூட நன்றாக இல்லை; நித்திரை வாற மாதிரி இருக்குது. ஆனால் பாடல் வரிகள் அந்த மாதிரி இருக்கு. எழுச்சியாக பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Armstrong: Ambedkar மீதான நேசம் முதல் Police Cases வரை; ஆம்ஸ்ட்ராங் BSP மாநில தலைவரானது எப்படி? பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பட்டியலின மக்களுக்கான அரசியலில் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர். சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்தான் ஆம்ஸ்ட்ராங். 
    • இரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்தவாதி மசூத் பெசெஷ்கியன் வெற்றி - மக்களின் மனநிலை என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், கஸ்ரா நாஜி, டாம் பென்னட் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் புதிய அதிபராக சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட தீவிர பழமைவாதியான சயீத் ஜலிலியை தோற்கடித்து அதிபராகி உள்ளார். எண்ணப்பட்ட 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் டாக்டர் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். ஜலிலி 44.3% வாக்குகளைப் பெற்றார். ஜூன் 28 அன்று நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில், எந்த ஒரு வேட்பாளரும் பெரும்பான்மை பெறாத நிலையில், 40% என்ற அளவில் வரலாற்றில் மிகக்குறைந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு, இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தது. இரானின் முந்தைய அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அதிபருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலின் இறுதி முடிவுகள் இரானின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, டாக்டர் பெசெஷ்கியனின் ஆதரவாளர்கள் தெஹ்ரான் மற்றும் பல நகரங்களில் தெருக்களில் இறங்கி கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் பெரும்பாலும் இளைஞர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் நடனமாடுவதையும், அவரது பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட பச்சைக் கொடியை ஏந்திச் சாலைகளில் நடப்பதையும் பார்க்க முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெசெஷ்கியநை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர பழமைவாதியான சயீத் ஜலிலி அணுசக்தி நிலைப்பாடு 71 வயதான இதய அறுவை சிகிச்சை நிபுணரும் இரானிய நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பெசெஷ்கியன், இரானின் மோசமான 'அறநெறி போலீஸ்' பிரிவை விமர்சித்து, உலகத்திலிருந்து இரானின் 'தனிமைப்படுத்தலுக்கு' முற்றுப்புள்ளி வைப்பதற்கும் 'ஒற்றுமை மற்றும் ஒத்திசைவு' பண்புகளை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்ததன் மூலம், அவரது பிரசாரம் பரபரப்பை உருவாக்கியது. மேலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தளர்த்துவதற்கு ஈடாக இரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதாக ஒப்புக்கொண்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் தொடர்பாக மேற்கத்திய சக்திகளுடன் 'ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு' டாக்டர் பெசெஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்ட சயீத் ஜலிலி, இரானின் தற்போதைய நிலைப்பாட்டுக்கு ஆதரவானவர். முன்னாள் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஜலிலி, இரானின் பெரும்பாலான மத சமூகங்கள் மத்தியில் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளார். ஜலிலி தனது உறுதியான மேற்கத்திய எதிர்ப்புக் கருத்துக்களுக்காகவும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிராகரித்ததற்காகவும் நன்கு அறியப்பட்டவர், அவர் இரானின் 'சிவப்புக் கோடுகளை' உடைத்ததாகக் கூறுகிறார். சமீபத்திய வாக்கெடுப்பில் 50% வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த வாரத்தின் முதல் சுற்று வாக்குப்பதிவை விட அதிகமாக வாக்குகள் பதிவாகி இருந்தன. மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி நிலவியதால் முதல் சுற்றில் மிகக்குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது. 1979-இல் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் குறைந்த வாக்குகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை. பரவலான அதிருப்தியால் மில்லியன் கணக்கான மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இரான் தேர்தல்களில் முதன்மை வேட்பாளர்களாக இஸ்லாமிய கடும்போக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் யாரை தேர்வு செய்வது என்று மக்களின் விரக்தி அதிகரித்தது, மேலும் உச்ச தலைவர்கள் கொள்கையை கடுமையாக நெறிப்படுத்தும் வரை அர்த்தமுள்ள சீர்திருத்தம் சாத்தியமற்றதாகவே இருக்கும் என்று மக்கள் கருதினர். தேர்தலில் முதல் சுற்றில் வாக்களிக்காத சிலர், ஜலிலி அதிபராக வருவதைத் தடுக்க இந்த முறை டாக்டர் பெசெஷ்கியனுக்கு வாக்களித்ததாகக் கருதப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2022-ஆம் ஆண்டு மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் காவல் மரணத்தைத் தொடர்ந்து, இரானில் ஹிஜாபுக்கு எதிரான பெரும் போராட்டம் வெடித்தது ஜலிலி வெற்றி பெற்றால், இரான் வெளி உலகத்துடன் மேலும் மோதல் நடவடிக்கைகளை நோக்கிச் செல்லும் என்றும், அவர் இரானுக்குக் கூடுதல் தடைகளை கொண்டு வந்து மேலும் நாட்டை தனிமைப்படுத்துவார் என்றும் அவர்கள் அஞ்சினார்கள். இரு வேட்பாளர்களும் இரானில் உள்ள 12 மதகுருமார்கள் மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்ட செல்வாக்கு மிக்க குழுவான கார்டியன் கவுன்சிலால் (Guardian Council) நிர்வகிக்கப்படும் தேர்வு நடைமுறையில் தேர்ச்சி பெற வேண்டும். அந்தச் செயல்முறையின் போது, கார்டியன் கவுன்சில் பல பெண்கள் உட்பட 74 வேட்பாளர்களை போட்டியில் இருந்து நீக்கியது. அதிகாரத்திற்குப் போதுமான விசுவாசத்தை வெளிப்படுத்தாத வேட்பாளர்களை நீக்கியதற்காக கார்டியன் கவுன்சிலை மனித உரிமை அமைப்புகள் பலமுறை விமர்சித்துள்ளன. 2022-2023-இல் நாட்டை உலுக்கிய ஆட்சி எதிர்ப்புப் பேரணிகள் உச்சக்கட்டத்தை அடைந்த உள்நாட்டு அமைதியின்மையின் போது ஏராளமான நடுத்தர வர்க்க மற்றும் இளம் இரானியர்கள் ஸ்தாபனத்தின் மீது வலுவான பகைமையைக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, அவர்கள் வரலாற்று ரீதியாக வாக்களிப்பதில் இருந்து விலகினர். பல ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டு அமைதியின்மைக்குப் பிறகு - 2022-23-இல் நாட்டை உலுக்கிய ஆட்சி எதிர்ப்புப் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தது - பல இளம் மற்றும் நடுத்தர வர்க்க இரானியர்கள் ஸ்தாபனத்தின் மீது ஆழ்ந்த அவநம்பிக்கையை வெளிப்படுத்தினர் மற்றும் தேர்தல்களில் வாக்களிக்க மறுத்து வந்தனர். இரானிய சமூக ஊடகங்களில் , 'traitorous minority' என்ற பாரசீக ஹேஷ்டேக் வைரலானது, எந்தவொரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை அந்தஇ பதிவுகள் வலியுறுத்தியன. வாக்களிக்கும் மக்களை 'துரோகிகள்' என்று குறிப்பிட்டன. மறுபுறம், தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவாகியிருப்பது டாக்டர் மசூத் பெசெஷ்கியனின் ஆட்சியை நிராகரிப்பதைக் குறிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்துள்ளார். "இரான் தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவுக்குப் பின்னால் முக்கியமான காரணங்கள் உள்ளன. அரசியல்வாதிகள் மற்றும் சமூகவியலாளர்கள் அவற்றை ஆய்வு செய்வார்கள். ஆனால் வாக்களிக்காதவர்கள் ஸ்தாபனத்திற்கு எதிரானவர்கள் என்று யாராவது நினைத்தால், அது தவறு," என்று அவர் கூறினார். சில இரானியர்கள் தற்போதைய ஆட்சியை ஏற்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "நாங்கள் மக்கள் சொல்வதைக் கேட்போம், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது," என்று கமேனி கூறினார். https://www.bbc.com/tamil/articles/czvxnp0eg0po
    • Al Green - Let's Stay Together  
    • கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடனை வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் ஊடாக நாட்டு மக்களுக்கு 08 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 20 இலட்சம் முழுமையான காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி  நேற்று  குருணாகல் வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார். குருணாகல் மாவட்டத்தில் நாட்டிற்கு சோறு தரும் விவசாயிகள் வாழும் பகுதியாகும். ஆனால் இன்னும் அவர்களுக்கான நில உரிமை கிடைக்கவில்லை. இன்று இந்நாட்டில் வாழும் இலட்சக்கணக்கானோர் சட்டரீதியான காணி உறுதிகள் இன்றி வாழ்கின்றனர். அவர்களுக்கு உரிமையை வழங்குவதற்காகவே உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். மிகவும் கடினமான காலகட்டதிலேயே என்னால் ஆட்சியமைக்க நேரிட்டது. ஆட்சியைப் பொறுப்பேற்க தலைவர்கள் எவரும் அப்போது முன்வரவில்லை. ஆனாலும் நான் ஏற்றுக்கொண்டேன். பல கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு ஆட்சியமைத்தேன். தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஆரம்பித்திருக்கிறோம். இன்று நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்த எமக்கு 04 வருட கால அவகாசம் உள்ளது. மேலும், சுமார் 06 வருடங்கள் மிதமான சுமையுடன் கடனை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். செலுத்த வேண்டிய வட்டியில் ஒரு தொகை வெட்டி விடப்பட்டுள்ளது. அதனால் 05 பில்லியன் டொலர்கள் நாட்டுக்கு எஞ்சும். தற்போது தனியார் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன்படி சுமார் 03 பில்லியன் டொலர்கள் குறைவடையும். எனவே நாம் செலுத்த வேண்டிய பணத்தில் இருந்து மொத்தம் 08 பில்லியன் டொலர்கள் வெட்டிவிடப்படும். மேலும், தளர்வான நிபந்தனைகளின் கீழ் 02 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சீனா , இந்தியாவின் உதவித் தொகைகள் அதற்குள் உள்ளடங்காது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 08 பில்லியன் டொலர்களை சேமித்துள்ளோம். நான் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில், இந்தியா எமக்கு மூன்றரை பில்லியன் டொலர்களை இலகு கடன் அடிப்படையில் வழங்கியது. மேலும் பங்களாதேஷும் 200 மில்லியன் டொலர்களை வழங்கியது. பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், நாம் 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியுள்ளோம். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நான் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. வற் வரியை அதிகரிப்பது எளிதானது அல்ல. ஆனால் பொருளாதாரத்தை சீரமைக்க அதைச் செய்ய வேண்டியிருந்தது. சில தலைவர்கள் மக்களை வீதிக்கு வந்து வீடுகளை எரிக்கச் சொன்னார்கள். அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது என்றார்கள். விவசாயிகளை மீண்டும் கொழும்புக்கு வருமாறு கூறினர். விவாசாயத்துக்கு தேவையான எரிபொருள் இல்லாமல் கொழும்புக்கு வர முடியாது. மக்களுக்கு எரிபொருள் மற்றும் உரங்களை வழங்கினோம். அப்போதும் கூட விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயிகளுக்கு கொழும்புக்கு வருமாறு கூறினர். விவசாயிகள் 2022-2023 வரையில் பெற்றுத்தந்த அறுவடையின் காரணமாகவே இந்த நாட்டின் உற்பத்தி அதிகரித்தது. அதே நேரத்தில், சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடைந்தது. இவற்றுக்கு மத்தியில் 08 பில்லியன் டொலர் நிவாரணத்தையும் பெற்றுக் கொண்டு கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான வழியை உருவாக்கியுள்ளோம். பொருளாதார வீழ்ச்சி சாதாரண மக்களையே பெருளவில் பாதிக்கிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சியின் இலாபத்தை ஒரு தரப்பு மாத்திரம் அனுபவிக்கிறது. அதனாலேயே உறுமய திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கி சாதாரண மக்களுக்கும் அதன் பலன்களை பெற்றுக்கொடுக்க விருப்பினோம். பல தலைமுறைகளாக தாம் வாழ்ந்த காணியின் உரிமை இன்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் சாதனையாகும். மற்றவர்கள் சோசலிசம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதுதான் உண்மையான சோசலிசம். இதன் மூலம் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படுகிறது. உலகில் இரண்டு நாடுகள் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. ஜப்பான் மற்றும் தென் கொரியா. ஆனால் இரு நாடுகளிலும் குறைந்த விலைக்கு காணி வழங்கப்பட்டன. ஆனால் நாங்கள் இதை இலவசமாக வழங்குகிறோம். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் இந்நாட்டில் காணி உரிமையாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தினால் அதிகரித்துள்ளது. அத்துடன் சமூர்த்தி வேலைத்திட்டத்தின் நன்மைகளை மூன்று மடங்கினால் உயர்த்துவதற்காக அஸ்வசும திட்டத்தை செயற்படுத்தினோம். வங்குரோத்து அடைந்த நாட்டிலேயே இந்த திட்டங்களை செயல்படுத்தினோம். அரசாங்க ஊழியர்களுக்கும் கஷ்டங்களுக்கு மத்தியில் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம். எதிர்வரும் வருடங்களிலும் சம்பள அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தலாம். இத்தோடு தனியார் துறையிலும் சம்பள உயர்வு கிட்டியது. சுற்றுலா துறையின் வருமானம் அதிகரித்தது. இன்று, நாட்டில் ஒரு நவீன சுற்றுலா வணிகம் உருவாகியுள்ளது. இதன் மூலம் மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த பொசன் போயாவின் போது நாடு முழுவதும் ஏராளமான தன்சல்கள் நடத்தப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு சாப்பிட உணவு இருக்கவில்லை. இன்று உங்களது கடின உழைப்பினால் அறுவடை செய்யப்பட்ட அறுவடையில் இருந்து இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தன்சல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள் ஆச்சரியப்பட்டனர். இதுவே நமது பலமாகும். அதே சமயத்தில் நாம் நாட்டு மக்களுக்கு தேவையான சகல நிவாரணங்களையும் வழங்குகிறோம். நாடும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இன்று இந்த குருநாகல் மாவட்டம் துரிதமாக அபிவிருத்தியடைந்து வருகிறது. கம்பஹா மற்றும் கொழும்பிற்கு அடுத்தபடியாக குருணாகல் மாவட்டத்தில் அதிகளவான மக்கள் வாழ்கின்றனர். இந்த மாகாணத்தை திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். எனவே, பிங்கிரிய பிரதேசத்தில் வர்த்தக வலயமொன்றை உருவாக்குவதற்காக 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இரணவில சுற்றுலா வலயத்துடன் இணைக்க எதிர்பார்த்திருக்கிறோம். அப்போது இந்த பிங்கிரிய, மாதம்பே பகுதிகள் பாரிய முன்னேற்றம் அடையும். மேலும், குளியாபிட்டியவில் தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது. மேலும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் விரிவான திட்டமொன்று குருணாகல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், தற்போது உதவித்தொகை கிடைக்கவுள்ளதால், அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய வீதி நிர்மாண பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும் இந்த மாகாணத்திற்கு புதிய பல்கலைக்கழகம் ஒன்றும் கிடைக்கும். இதனால் அடுத்த சில வருடங்களில் குருணாகல் பெரும் அபிவிருத்தி அடையும்  எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://thinakkural.lk/article/305369
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.