Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடி தடி கொடுமை ஈழதமிழர் அழுகை...??

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடி தடி கொடுமை ஈழதமிழர் அழுகை...??

தமிழ் நாட்டு காக்கிகளின் அடவடி கொடுமையில் சிக்கியிருக்கிறார்

பிரித்தாணியாவிருந்து விடுமுறைக்கு போன ஈழத் தமிழ் அன்பர் ஒருத்தர்.

அவர் கண்ணீருடன் சொன்ன விடயங்களை இங்கே விரிவாக தருகின்றோம்.

இலங்கை கடவுச்சீட்டில் பிரித்தாணியா குடிவரவு விசாவை பெற்ரிருந்தயிவர்

இந்தியா செல்வதற்க்கு அந்த நாட்டின் தூதரகத்தில் விசா எடுத்து தமிழ் நாட்டு மீனம் பாக்கம்

விமான நிலையம் சென்று இறங்கியிருக்கிறார். அங்கு தொடங்கியது இவருக்கு கெடு காலம்

சுமார் 1 மணி நேரம் கடும் விசாரணை செய்த இவர்கள் பின்னர் இவரை வெளியேற விட்டனர்.

அதன் பின்னர் மெட்ராஸ் சென்று தங்கிவிட்டு 17-ம் தேதி ராமேஸ்வரம் முகாமிற்கு தனது உறவுகளை

பார்வையிட சென்றிருக்கிறார். அங்கு நுழைவாயிலில் ஏட்டையாவிடம் தனது பெயர்களை பதிவிலிட்டு

அவரது உறவுகள் வீட்டிற்க்குள் சென்றிருக்கிறார். சில நிமிடங்களில் காக்கிகள்

உள்நுழைந்து அவரரிடம் பதிவுகளை கேட்டிருக்கிறார்கள். உரிய ஆதாரங்கள் காட்டியும் அவரை புலியென சந்தேகித்து

கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள்.

பலத்த இரத்த காயங்களுடனும் எலும்பு பகுதிகள் மீது தாக்கியதால் பலத்த வலியுடனும்

அவர்களை தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... கதையை படிக்கும் போதே நல்லா கதை விடுறீங்கள் எண்டு தெரியிது இது ஏதோ கலகம் இணயத்தளத்தை பிரபலப் படுத்தறதுக்காகவே எழுதின மாதிரி தெரியிது.தமிழ் நாட்டில் கெடுபிடிகள் உள்ளது உண்மைதான் ஆனால் அதைப் பயன் படுத்தி எதற்காக இப்படியான மலின விளம்பரங்கள். தயவு செய்து வேண்டாம்.உங்கள் விளம் பரங்களிற்காக உணர்வுகளுடன் விழையாட வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.... கதையை படிக்கும் போதே நல்லா கதை விடுறீங்கள் எண்டு தெரியிது இது ஏதோ கலகம் இணயத்தளத்தை பிரபலப் படுத்தறதுக்காகவே எழுதின மாதிரி தெரியிது.தமிழ் நாட்டில் கெடுபிடிகள் உள்ளது உண்மைதான் ஆனால் அதைப் பயன் படுத்தி எதற்காக இப்படியான மலின விளம்பரங்கள். தயவு செய்து வேண்டாம்.உங்கள் விளம் பரங்களிற்காக உணர்வுகளுடன் விழையாட வேண்டாம்.

ஆமா சார் நாம எந்த விளம்பரமும் எங்கேயும் செய்யல அதற்கேற்ற நகர்வுகளை அந்த இணையத்தார்

திட்டமிட்டே நன்றாக செய்ய இருக்கிறார்கள் அதற்காக நாம் சும்மா உங்களை மாதிரி கதைவிட வரல சார்..

இது பாதிக்கப்பட்ட அன்பர் தந்த தகவல் என்றே அந்த இணையம் சொல்லுது அப்படி யெண்டா அவையளிட்ட போய் கேட்டிக்கெண்டா

ஆதாரம் இல்லாமைய அவர்கள் தங்களுடைய செய்திய சொல்லவினம்....???

அவர்களுடைய கள விதி அதை தெளிவா சொல்லிருக்கெண்டு இந்த காக்கி நம்பிறன்.

சும்மா கண்ணை மூடி கருத்தை எறியாதீங்க சாத்திரியார்...

என்னோட சண்டைக்க வரதீங்க ஏன்னா நான் படிக்காதவன்...

  • கருத்துக்கள உறவுகள்

பலத்த இரத்த காயங்களுடனும் எலும்பு பகுதிகள் மீது தாக்கியதால் பலத்த வலியுடனும்

அவர்களை தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது காவல்துறை நான் கதை விடுகிறேனா இல்லையா என்னபதல்ல பிரச்சனை

நீங்கள் சொன்னது போல ஆதாரங்கள் இருந்தால் அந்த ஆதாரங்களை வைத்தே அதே தமிழ் நாட்டில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.அதவும் இங்கிலாந்தில் வதிவிட அனுமதி பெற்றவர் இங்கிலாந்து தூதரகத்தின் ஊடாகவே அதனை மேற்கொள்ள முடியும். அப்படி மேற் கொண்டால்அது இனிவரும் காலங்களில் ஈழத்தமிழரிற்கும் ஒரு பலமாக அமையும். சரி அதனை எப்படி எங்கே செய்யவெணும் என்று தெரியா அப்பாவியாய் அந்த மனிதர் இரந்தால் அதனை செய்ய உதவிகள் வழி வகைகள் என்னால் ஏற்படுத்தி கொடுக்க முடியும். அதைவிட ஊடகங்கள் மூலமாக அதனை வெளிக்கொண்டு வரவும் முடியும். எனவே அந்த நபர் பயந்து ஒளிக்க வேண்டிய அவசியம் இல்லை ஆதாரங்களையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை பகிரங்கமாகவே வெளியிடலாம். அவர் தாக்கப் பட்டதற்கான மரத்துவரின் ஆதரங்கள் மேலும் பலம் சேர்க்கும். அடுத்தததாக ஒரு கருத்துக்களம் என்பதும் அதன் விதிகள் எனபதும் ஒரு நாட்டின் சட்டத்திற்கமைய ஏற்படுத்துவதோ அல்லது பல நீதிபதிகளின் பரிந்துரைகளிற்கமைய எழுதப்படுவதோ அல்ல அதனை உருவாக்கும் யாரோ ஒருவர் எழுதுவதுதான் அதன் சட்டவிதி. இது எவரிற்கும் தெரிந்த விடயம். அத மட்டுமல்ல அந்தத் தளம் ஏதோ சர்வதேச தரத்தில் பல நாடுகளிலும் பலதரப்பட்ட தொட்ர்புகள் பல நிருபர்களைக்கொண்டஒரு செய்தி ஊடகம் அல்ல. அப்படியிருக்க அதன் களவிதியை மட்டும் வைத்து அது ஆதாரங்கள்: எதுவுமின்றி சொல்வதெல்லாம் உண்மையென்று எப்படி நம்பலாம்.சரி தாக்கப் பட்டவர் இங்கிலாந்து வந்துவிட்டாரா அல்லது இந்தியாவில் இரந்து செய்தியை தந்தாரா?? இங்கிலாந்து வந்தவர் இங்கிலாந்து காவல் துறையிடம் முறையிட்டாரா?? இவைகளை நான் ஏன் கேட்கிறேன் என்றால் இப்படியான சில விழையாட்டுத்தனமான செய்திகள் உண்மையிலேயே எங்கள் போராட்டத்தின் பக்கத்தில் சிறு இடைவெளியை பாவித்து உள்ளே புகுந்து ஊதிப் பெருப்பிக்க இந்திய உளவுநிறுவனங்கள் தேடியலையும் இந்த நேரத்தில் இவை போன்ற சில தகவல்கள் அவர்களிற்கு தீனி போட்டதாக அமைந்துவிடும்.

இது சம்பந்தமான மேலதிக தகவல்களை நீங்கள் கலகத்தாரிடம் தான் கேட்க்க வேண்டும்

இதில் நீங்கள் சொன்ன பல விடயங்களிற்கு பதில் என்னால் கூற முடியாது...

கள விதி என்பது சட்ட விதி முறை கோட்பாட்டின கீழ் முக்கிய பிரிவுகளை அதாவது செய்தி சம்பந்தமான

விடயங்களை அதன் கீNi அமைக்க வேண்டும் அல்லது அந்த இணையம் எங்கு பதியப்பட்டுள்ளதோ அந்த நாட்டு சட்ட

திட்டத்தின் பால் நடவடிக்கை எடுக்க முடியும்..மேலும் யாழ் கூட தனது கள விதியில் வலியுறுத்துகிறது எங்கிருந்து

அவைகள் பெறப்பட்டவோ அந்த தளத்தின் முகவரி இடப்பட வேண்டுமென்று...

இதை வெளியிட்டார்கள் என்ற றீதியில் இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்..

உதாரணம் தங்கள் பத்திரிகை..ஒரு நேயரின் கடிதத்தை பகிரங்கமாக வெளியிட அந்த மருத்துவர்

அந்த கண்காணிப்பு மையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க விழுந்தடித்து மன்னிப்பு கேட்டது

இது எiதை குறிக்கிறது... இது போல இன்னும் பல நிகழ்வுகள் நடை பெற போவைதை பொறுத்திருந்து பாருங்கள்...

அடுத்தது நிதர்சனம்...இன்னும் பல உதரணங்கள் காட்டலாம் யாழும் என்ன விதிவிலக்கா...?

குற்றம் காணஎழுந்தால் பல முறையில் அதனை நகர்த்த முடியும் அவையும் நமக்கு தெரியும்.. சாத்திரியார்..

உங்கட ஊடகம் சார்ந்தஒருவரை பற்றியும் போட்டு இருக்கினம் முடிந்த நீங்க வழக்கு போடலாம்

இந்த சவாலை தாங்கள் எதிர் கொள்ள தயரா...??

வன்னிமைந்தன் மன்னிக்கவும் காவற்துறை ( காவல்துறை அல்ல)

சாத்திரி சொல்வது போல் நீங்கள் இங்கு கொண்டு வந்து இணைக்கும் யாவும் கலகம் இணையத்தளத்திலிருந்தே எடுத்து வருகின்றீர்கள். கலகம் இணையத் தளத்தில் இணைக்கப்படும் செய்திகளுக்கு அதன் மூலமோ அல்லது அது பற்றிய இணைப்போ வழங்காமல் சொந்தமாகவே செய்திகளை இடுகின்றார்கள். இதனால் அச்செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே??? அவர்கள் பரபரப்பிற்காகவும் இப்படியான செய்திகளை இணைத்து இணையத்தளத்தை பிரபலப்படுத்த நினைக்கலாம். அதற்கு நீங்களும் உங்கள் பங்களிப்பைச் செய்வதாகவே எனக்கும் தெரிகின்றது.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவல்துறை

என்னோட சண்டைக்க வரதீங்க ஏன்னா நான் படிக்காதவன்... :mellow:

குற்றம் காணஎழுந்தால் பல முறையில் அதனை நகர்த்த முடியும் அவையும் நமக்கு தெரியும்.. சாத்திரியார்.. :rolleyes:

உங்கட ஊடகம் சார்ந்தஒருவரை பற்றியும் போட்டு இருக்கினம் முடிந்த நீங்க வழக்கு போடலாம்

இந்த சவாலை தாங்கள் எதிர் கொள்ள தயரா...?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க மைந்தன் அண்ணா கலகத்தில நல்ல பதவியும் தந்து யாழ்ழ போhய் கலகத்த பிரபல படுத்துமாறும்உத்தரவு இடப்பட்டு இருப்பதாகவும் பதவிகள் பல தேடி வரும் என்றும் பட்சி சொல்லுது உண்மையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்ணுமே புரியல உலகத்தில...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....

விளம்பரம் விளம்பரம் விளம்பரம்

1000 தடவை சொன்னாலும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்ணுமே புரியல உலகத்தில...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது....

விளம்பரம் விளம்பரம் விளம்பரம்

1000 தடவை சொன்னாலும்...

நான் செய்திகளை இணைக்கிறேன் அவ்வளவே..விளம்பரம் செய்;ய துடிப்பது நானல்ல..

அப்படி யென்று நீங்கள் நினைத்தால் என்ன செ;யய நான்...??

தென்றல் மாறி மாறி வீசும் அது அதன்கால நிலைகள் தினித்தவை...

பேனா ஒன்றை ஒருவன் வாங்கினால் அதை எழுத தெரியாமலா வாங்குவான்..??

அது போலவே அவர்களது நிலையும்...

எத்தனையோ பேர் தமிழ் நெற்றின் ஆங்கில வடிவ செய்தியை தமிழில் மாற்றி தமது ஊடகத்திலிட்டு தமது செய்தியாய் சொல்லும் போது

இவர் தனக்கென்ற தனித்தன்மையுமடன் செயற்பட துடிப்பதை நகர்வதை ஏன் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை...??

திட்டமிட்டு ஏன் அவர் மீதே தொடராய் கறைகளை வீச முனைகிறீர்கள்...??

இந்த பதவி சுகத்திற்கு ஆசைபடுபவன் நானல்ல...காரணம் நாளை அவரும் எனக்கு எதிரியாய் மாறலாம் காலம் அவ்வாறு இன்று உள்ளது...

தொலை நோக்கு பார்வை தொலைத்தால் நாம் தொலைந்தோம்...

பிரபலங்கள் பக்கத்தில் நாளை உங்களையும் அவர் சில வேளை இணைக்க கூடும் எதற்க்கும் செவ்வி வளங்க தயராக இருங்கள்...

Edited by காவல்துறை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.