Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் கடலில் மோதல் : டோராவை காணவில்லை?

Featured Replies

மன்னார் கடலில் மோதல்

டோரா படகைக் காணவில்லை?

இலங்கையின் சுதந்திர நிகழ்வுகளை கடற்படையினர்

அவதானித்துக் கொண்டிருந்த வேளையில்

மன்னார் கடலில் நின்ற கடற் படையினரை

நோக்கி வந்த படகுகள் குண்டு தாக்குதல்களை

நடத்தியதாக அறிய முடிகிறது.

தொடர்ந்து தாக்குதல்கள் தொடர்வதால்

என்ன நடக்கிறது என முழுமையாக அறிய முடியவில்லை.

இருப்பினும்

விடுதலைப் புலிகளின் படகுகளை அவதானித்ததாக

தகவல் கொடுத்த டோறா படகிலிருந்து

பின்னர் எதுவித தகவலும் கிடைக்கவில்லை

என தெரிகிறது?

Edited by AJeevan

  • Replies 63
  • Views 13.1k
  • Created
  • Last Reply

அஜீவன், இச்செய்தியை வேறெதிலும் காண்வில்லை! எங்கிருந்து பெற்றீர்கள்?

பிறகு கடற்புலிகளின் 25 போட்டும் 45 இருந்து 60 புலிகளும் ப(ழி)லியாகிவிட்டார்கள் என்று செய்தி பிபிஸி தமிழோசையில் வரும் ஹிஹிஹிஹீஈஈஈஈஈஈஈஈ :lol:

  • தொடங்கியவர்

அஜீவன், இச்செய்தியை வேறெதிலும் காண்வில்லை! எங்கிருந்து பெற்றீர்கள்?

இலங்கையின் மன்னார் தளத்திலிருந்து நெல்லையன்.

மன்னார் கடலில்

இரு படகுகளை கடற்படையினர் அவதானித்ததாகவும்

அவற்றை அவதானிக்கச் சென்ற

கடற்படையினரின் ஒரு டோரா படகுக்கு

என்ன நடந்தது என

கடற்படையினர் தேடிக் கொண்டிருப்பதாக தகவல்!

நாளை ஏனைய ஊடகங்களில் வரும்!

Edited by AJeevan

அஜீவன் அண்ணா, எங்கு தேடினாலும் இந்த மோதல் குறித்த செய்திகள் வரவில்லை.

எங்கிருந்து இந்தச் செய்தியைப் பெற்றீர்கள்?

இலங்கையின் மன்னார் தளத்திலிருந்து நெல்லையன்.

நாளை ஏனைய ஊடகங்களில் வரும்!

அண்ணை எங்களை வைச்சு காமடி கிமடி ஒண்டும் பண்ணேல்லையே!?

  • தொடங்கியவர்

அஜீவன் அண்ணா, எங்கு தேடினாலும் இந்த மோதல் குறித்த செய்திகள் வரவில்லை.

எங்கிருந்து இந்தச் செய்தியைப் பெற்றீர்கள்?

அண்ணை எங்களை வைச்சு காமடி கிமடி ஒண்டும் பண்ணேல்லையே!?

இல்லை மின்னல்

சற்று நேரத்தில்

ஒரு முக்கிய சிங்கள ஊடகம் செய்தி போடத் தயார்!

சில நொடிகளில் இங்கு சுதந்திரமாக இணைக்கிறேன்.

இலங்கையிலுள்ள பத்திரிகை நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது

அங்கு தகவல் வந்தது.

இதோ செய்தி:

http://www.lankaenews.com/Sinhala/news.php?id=4342

Edited by AJeevan

புலிகளின்ர படகுகளைக் கண்டவுடனேயே தறிகெட்டு தலைதெறிக்க ஓடி அவர்கள் விதைத்த கடற்கண்ணியில் சிக்கி காணாமலும் போயிருக்கும். மகிந்தர் கடற்படைப் பாதுகாப்புக்காகத்தானே கன்னி விதைவிதைச்சவர்.

நன்றி அஜீவன் அண்ணா

எங்கையாவ்து சுழிக்குள்ள அப்பிட்டு இருப்பினம் குறுக்கால போஅனவ்ரின் கோவணத்தை முடிச்சுட்டு எறிச்ச பிடிச்சு வெளியே வருவினம் பொறுங்கோ

வீட்டில் இருந்து கொண்டு நாலு பியர் அடிச்சுவிட்டு களயதார்த்தம் எனக்கு மட்டும் தான் புரியும் நீங்கள் மோட்டு சிங்ககளவன் மோட்டு சிங்களவன் என்று நீங்களும் மோடர் ஆகி மற்றவர்களையும் மோடர் ஆக்காதிங்கோ ஹிஹ்கி

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Seven sailors missing after sea battle

From correspondents in Colombo

February 05, 2008

SEVEN Sri Lankan sailors and their craft were missing on Tuesday following a sea battle with suspected Tamil Tiger guerrillas off the island's northwest coast, military officials said.

The clashes erupted when two navy speedboats moved to push back a fleet of poaching fishermen from neighbouring India, a military official said.

"We suspect Tigers had taken the cover of Indian fishermen to attack the naval craft,'' a military official said, adding that a search was underway for the seven missing sailors and their boats.

The clash came on Monday when Sri Lanka marked its 60th anniversary of independence from Britain amid tight security, but celebrations were overshadowed by a string of bomb attacks that killed 14 people and wounded 20.

The island's President Mahinda Rajapakse had earlier said the war against the Tamil Tigers was being won.

There was no immediate comment from the rebels, who have been fighting for independence since 1972.

http://www.theaustralian.news.com.au/story...6-12377,00.html

நேற்றிரவே மோதல் நடைபெற்று அஜீவன் அண்ணா செய்தியை களத்தில் போட்டுவிட்டார்.

அனால் இன்று காலை ஒலிபரப்பான புலிகளின் குரல் செய்தியில் இது குறித்து எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.

தமிழ் ஊடகங்கள் அனைத்தும் தமிழ்நெட் உள்ளடங்கலாக இது குறித்து எந்தச் செய்தியும் இதுவரை வெளியிடவில்லை.

உண்மையில் மன்னார் கடலில் என்னதான் நடந்தது?

தமிழ் நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் இனித்தொடரப்பட வேண்டுமென்பதற்காக நாடகம் போல இது தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து டெய்லி மிரரில் வெளியான செய்தி:

Indian fishermen fire on Lankan Navy

A group of Indian fisherman who had strayed into Sri Lankan waters last night to poach had opened fire on the Navy which approached the fisherman to investigate their illegal presence. The Sri Lankan Navy said it did not retaliate as some 400 Indian fishing boats had crossed into Lankan waters.

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கடற்சண்டையில் 7 சிறிலங்கா கடற்படையினரையும் அவர்களது அதிவேகப் படகையும் காணவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

இல்லை மின்னல்

சற்று நேரத்தில்

ஒரு முக்கிய சிங்கள ஊடகம் செய்தி போடத் தயார்!

சில நொடிகளில் இங்கு சுதந்திரமாக இணைக்கிறேன்.

இலங்கையிலுள்ள பத்திரிகை நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது

அங்கு தகவல் வந்தது.

இதோ செய்தி:

http://www.lankaenews.com/Sinhala/news.php?id=4342

அதிவேகப் படகுடன் 7 கடற்படையினரை காணவில்லை: சிறிலங்கா கடற்படை

[செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2008, 11:02 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கடற்சண்டையில் 7 சிறிலங்கா கடற்படையினரையும் அவர்களது அதிவேகப் படகையும் காணவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

தலைமன்னார் கடலில் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 400 றோலர் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தன. இந்த மீன்பிடிப்படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் அப்பகுதிக்கு அதிவேகப் படகுகள் இரண்டில் கடற்படையினர் விரைந்தனர்.

அச்சந்தர்ப்பத்தில் இந்திய மீன்பிடி றோலர்கள் அங்கிருந்து அகலவே, இரண்டு மீன்பிடிப்படகுகள் மட்டும் அந்த இடத்திலேயே நின்றன. அவை பழுதடைந்து நிற்பதாகக் கருதி கடற்படையினர் அவற்றிற்கு அருகே செல்ல முற்படுகையில் அப்படகுகளில் இருந்து கடற்படைப் படகுகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து கடற்படையினரும் தாக்குதலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இந்திய மீனவர்களுக்கு ஆப்புமாதிரி இருக்கு

கலைஞர் முன்பு ஒரு தடவை சொன்னவர் இந்திய மீனவர்களின் கை சும்மா இருக்காது என்று .ஒருவேளை அவையள்தான் கடத்தி கொண்டு போய்விட்டினமோ ஒரு மாற்றத்துக்காக.முந்தி இலங்கை கடற்படைதான் இந்திய மீனவர்களை கடத்தி செல்கிறது.

மீனவர்களும் துணிஞ்சு விட்டினம்போலை இலங்கை கடற்படையை கடத்தி செல்ல பாவம் இலங்கை கடற்படை :rolleyes::huh::wub::wub::wub::lol::)

  • கருத்துக்கள உறவுகள்

டோறாப் படகுடன் 7 கடற்படையினரை காணவில்லை: சிறிலங்கா படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[Tuesday February 05 2008 07:00:35 AM GMT] [யாழ் வாணன்]

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கடற்சண்டையில் 7 சிறிலங்கா கடற்படையினரையும் அவர்களது அதிவேகப் படகையும் காணவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

தலைமன்னார் கடலில் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 400 றோலர் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தன. இந்த மீன்பிடிப்படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால் அப்பகுதிக்கு அதிவேகப் படகுகள் இரண்டில் கடற்படையினர் விரைந்தனர்.

அச்சந்தர்ப்பத்தில் இந்திய மீன்பிடி றோலர்கள் அங்கிருந்து அகலவே, இரண்டு மீன்பிடிப்படகுகள் மட்டும் அந்த இடத்திலேயே நின்றன. அவை பழுதடைந்து நிற்பதாகக் கருதி கடற்படையினர் அவற்றிற்கு அருகே செல்ல முற்படுகையில் அப்படகுகளில் இருந்து கடற்படைப் படகுகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து கடற்படையினரும் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலையடுத்து கடற்படையினர் சென்ற அதிவேகப் படகு ஒன்றும் அதிலிருந்த ஏழு கடற்படையினரும் காணாமல் போயிருக்கின்றனர்.

இன்று அதிகாலை முதல் அப்பகுதியில் தீவிர தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்திய மீனவர்களைப் போன்று கடலில் தரித்து நின்ற கடற்புலிகளே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றார் அவர்.

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

Indian fishermen fire on Lankan Navy

A group of Indian fisherman who had strayed into Sri Lankan waters last night to poach had opened fire on the Navy which approached the fisherman to investigate their illegal presence. The Sri Lankan Navy said it did not retaliate as some 400 Indian fishing boats had crossed into Lankan waters.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=5728

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களை நேரடியாகத் தாக்குவதற்கு முன்னறிவிப்போ? :rolleyes::huh:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எங்கடை கூத்திலை வேறு யாரோ சீனு விடுறமாதிரி இருக்கே?

Edited by vanangaamudi

டோராவை ஒழிச்சவை தானாக வந்து கொடுத்துடுங்கோ.... பயமா இருந்தா எடுத்த இடத்திலேயே போட்டுட்டுப்போகலாம்.....

சுமாவிளையாடாதேங்கோ.... டோரா ஒருவிளையாட்டுச்சாமானில்லை சொல்லிபோட்டன்.

எனக்கென்னமோ... சமீப கால எல்லா வேலைகளும்..நம்ம ஆளுங்க கைபடாமலே நடக்கிறாப்போல இருக்கு...

எல்லாமே நாடகமா இருக்குமோ..

தலைமன்னார் இரணைதீவுக் கடற்பரப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கடற்சண்டையில் 7 சிறிலங்கா கடற்படையினரையும் அவர்களின் அதிவேகப் படகினையும் காணவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

உன்மைதானையா.... யார்யாரோ எல்லாம் திரியுரானுகள்... எதேதோ எல்லாம் நடக்குது.... எல்லாம் நல்லதுக்கில்லை....

டோரவையும் எடுத்துக்கொண்டு எங்கையாவது தப்பி ஓடியிருப்பினம். கொஞ்சம் தேடிப்பாருங்கோ.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Navy reports confrontation off Mannar Sea

Sri Lanka navy sources say that two of its coastal patrol craft were fired upon by a boat that came along with a cluster of Indian Fishing vessels in the Gulf of Mannar last evening (February 5). According to the sources one of the boat among the poaching Indian fishing vessels had pretend to be in distress and requested assistance from the Navy boats. When approached the boats had open fire at the navy vessel, the sources added.

Navy Media Spokesman, Commander D.K.P. Dassanayake told defence.lk that the LTTE terrorists might have hijacked the Indian fishing vessel or were simply disguising as fishermen. Also, he said that the over 200-300 Indian fishing trawlers enter into Sri Lankan waters per week despite the presence of powerful Indian Navy and the Coastguards on the International Maritime Boundary Line (IMBL) between two countries.

Speaking further, Commander Dassanayake underscored that Sri Lanka navy has been providing humanitarian assistance to Indian fishermen in distress whenever needed. However, the excessive poaching by the Indian fishing vessels has created a situation that terrorists can exploit, he said. There were ample instances where LTTE terrorists had hijacked Indian fishing vessels, murdered, maimed and harassed Indian fishermen due to this reason, he added.

http://www.defence.lk/new.asp?fname=20080205_03

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.