Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கை - பிரதமர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கை - பிரதமர் தெரிவிப்பு

3/1/2008 10:20:29 AM

வீரகேசரி இணையம் - உலகிலேயே தாக்கவரும் எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கையாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: உலகிலேயே பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக கொடுத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிடும் ஒரே நாடு இலங்கையாகும்.

எம்மீது தாக்குதல் நடத்தி நாட்டின் உறுதியையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் நோக்குடன் செயற்படும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கமே இலவசதிமாக வழங்குகிறது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்கள் யார்? போரின் போது இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த பயங்கரவாதிகளே அங்கு சிகிச்சை பெறுகின்றனர். அரசாங்கத்தின் மருத்துவ வசதியில் சுகமடைந்து மீண்டும் அவர்கள் நமது இராணுவத்தை தாக்குவதற்கு போர்களத்துக்கு வருகின்றனர்

சிரிப்பு சிரிப்பா வருது

உவர் உதை இதுக்கு முன்னமும் பல முறை சொன்னவர்....

உவருக்கு நாங்கள் சொல்ல்வது: இது உங்களின் தலை எழுத்து..

இதுக்கு பல பதில்கள் இருக்கு... ஆனா ஏன் என்ர நேரத்தை வீனாக்குவான்?

" பொல்லுக் கொடுத்து அடிவாங்கிறது" எண்ட நம்மட பழமொழி ஆளுக்குத் தெரியாது போல .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதங்கள் கொடுப்பதை மறந்திட்டாரே..........................

மோட்டுச் சிங்களவங்களுக்கு என்னெண்டு உதுகள் விளங்கப் போகுது. பேசாமல் எங்களை பிரிஞ்சு போகவிட்டால் எல்லாம் வலு சுகமாக முடியும். அதுவரைக்கும் அவங்கடை பொல்லைப் பறிச்சு அதாலேயே அவங்களுக்கு உச்சந்தலையில போட்டுக் கொண்டிருப்பம்.

சாப்பாடு அனுப்புறதின் மூலம்தான் சிங்களவன் தமிழர் பிரதேசத்தை தங்கட நாடு எண்டு கொஞ்சமாவது உரிமை கோர முடிகிறது...!

வேணும் எண்டா சாப்பாடு அனுப்புறதை நிப்பாட்டி பாக்கட்டும்.. தமிழீழம் தனி நாடுதான் என்பதை அங்கீகரிச்சு விட்டதுக்கு சமன்...

மோட்டு சிங்களவன் பிரதமராக இருக்கும் நாடு இலங்கை எண்டதை அடிக்கடி நினைவுக்கு கொண்டுவாறான் பாவி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோட்டுச் சிங்களவங்களுக்கு என்னெண்டு உதுகள் விளங்கப் போகுது. பேசாமல் எங்களை பிரிஞ்சு போகவிட்டால் எல்லாம் வலு சுகமாக முடியும். அதுவரைக்கும் அவங்கடை பொல்லைப் பறிச்சு அதாலேயே அவங்களுக்கு உச்சந்தலையில போட்டுக் கொண்டிருப்பம்.

"புலிகளுக்கு துணிவு இருப்பது உண்மை என்றால் பகலில் வந்து தமது விமானத் தாக்குதல்களை நிகழ்த்திக் காட்டட்டும் பார்ப்பம்" ஜெயறாச்பிள்ளை சொன்னது,

இவர்களுக்கெல்லாம் அறிவு இருப்பது உண்மை என்றால் வாயில் வருகின்ற வார்த்தைகளின் தகுதி இப்படியா இருக்கும்?

சுனாமிப்பணத்தின் ஏப்பம் புளித்துப் புளித்து வந்து கொண்டிருக்கின்றது அடப்பாவம் இவர்களா நாணயமும், கருணையைப் பற்றியும் பேசுவது!

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிக்கு சாப்பாட்டை கொடுத்து அவர்கள் மேல் குண்டு மழை பொழியும் ஒரே நாடாக கூட பார்க்கலாமே?

குரைக்கிற நாய் கடிக்காது எண்டதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் என்ன செய்வது, காசு உழைப்பதற்காக இப்பிடி ஏதவாது சொன்னால்தானே முடியும்.

தமிழரை எதிரி என ஒத்துகொள்கின்றார் பிரதமர் கொழும்பில் இருக்கும் வைத்திய சாலைகளில் காயமடைந்த இராணுவத்தினரை தவிர வேறு ஒருவரும் சிகிச்சை எடுப்பதில்லை போலும்

இதென்ன பெரிசு.... தலைவர் தற்கொலை செய்து கொள்ள போறாராம் எண்டு சொல்லுறார் சோமவன்ச... அவருக்கு தகவல் கிடைச்சு இருக்காம்...

அதுக்கு பிறகு சாப்படு அனுப்ப தேவை இல்லை... சனமே வந்து எடுத்து கொண்டு போகும்...

இப்படிப்பட்ட தகவல்களில் சிங்களவன் நம்பிக்கையிழக்கும் வரை அவன் மோட்டுச் சிங்களவன்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.