Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சிறிலங்கா துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி இராமதாஸ், திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

Featured Replies

தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து வாசிக்க

தமிழகத்தில் ஒற்றுமையுடன் கிளர்ந்துள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களின் உணர்வெழுச்சி ஈழத்தமிழர்களின் உணர்வுகளில் உற்சாகத்தை அளிக்கிறது. கோரிக்கைகள் வெல்லப்படும் வரை போராட்டங்கள் தொடரட்டும். சிங்கள பேரினவாத வெறியர்களுக்கு தமிழகம் செயற்பாட்டிடமாக அமைய இடமளிக்கவே கூடாது..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

20080327001.jpg

20080327002.jpg

20080327004.jpg

20080327007.jpg

20080327009.jpg

http://www.puthinam.com/full.php?2b44OO44b...df1eo2cc0ycYo3e

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களுக்கு, ஈழ தமிழ்மக்கள் என்றென்றும் நன்றி கடனுடையவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்சா சும்மா அதிருதில்ல :huh::):D:(:(:D

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்திரளான மக்கள் கலந்து ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியதை பார்க்கும் போது தமிழகம் எங்கள் கண்ணீரை துடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது . நன்றி தமிழக உறவுகளே .

Edited by தமிழ் சிறி

சிறுதுளி பெருவெள்ளமாக மாறவேண்டும்....

சிறு பொறி காட்டுத்தீயாய்....

  • கருத்துக்கள உறவுகள்

அம்சா சும்மா அதிருதில்ல :D:(:(:D:D:(

அம்சாவுக்கும் கையோடை நாலு சாத்து சாத்தி அனுப்பினால் மெத்த பெரிய உபகாரமாக இருக்கும். :huh::)

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்:

அம்சாவுக்கும் கையோடை நாலு சாத்து சாத்தி அனுப்பினால் மெத்த பெரிய உபகாரமாக இருக்கும்.

ஓம் அதுதானே ஏன் இவனை விட்டனீங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணாவிலான்:

அம்சாவுக்கும் கையோடை நாலு சாத்து சாத்தி அனுப்பினால் மெத்த பெரிய உபகாரமாக இருக்கும்.

ஓம் அதுதானே ஏன் இவனை விட்டனீங்கள் .

போற போக்கை பார்த்தால் அம்சா கோமணமும் இல்லாமல்தான் ஓடுவான் போலை கிடக்கு .மக்களுக்கு அணை போட கஷ்டப்பட போயினம் தமிழக தலைவர்கள்.

இப்படியே தமிழக தலைவர்கள் தங்கள் முரண்பாடுகளை சிலகாலம் கீழே வைத்துவிட்டால் நம்பலாம் தமிழீழம் அன்றே கிடைக்கும்

எங்கள் வை கோ எங்கே?

ப ஜ கா அ தி மு க ., ம தி மு க கூட்டனிக்காக எல்லாம் விட்டு விட்டாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் வை கோ எங்கே?

ப ஜ கா அ தி மு க ., ம தி மு க கூட்டனிக்காக எல்லாம் விட்டு விட்டாரோ?

அவர் ***** போயிட்டாரோ என்னவோ?

அவர் கிடக்கட்டும் எமக்காக குரல் கொடுப்பவர்களை ஊக்குவியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்சீண்டுதலால் எமக்கு என்ன நன்மை???

அப்பு சசி, வை.கோவைப்பற்றிக் கேட்க முதல் ,ஏன் நீங்கள் ஊரில சண்டைபிடிக்கமால் வெளினாட்டுக்கு ஓடி வந்த நீங்கள். ஊரில பெடியலோட இருந்து சணடை பிடிக்கலாம் தானே?. வை.கோ எங்களுக்காக சிறைச்சாலியில் ஒருவருடத்துக்கு மேலாக இருந்தவர். நீங்கள் என்ன செய்த நீங்கள்.?

உங்க புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கதைக்கிற பலர், காசு கேட்ட ஓடி ஒளிக்கினம். கூட்டங்கள், நினைவு எழுச்சிகள் என்றால் கொஞ்சப் பேர்தான் போகினம். மாவீரர் நிகழ்வுக்குக்கு 1000 பேர் போனால் நாட்டுப்பற்றாளர் தினம், கறும்புலிகள் தினம், திலிபனின் நினைவு நாள், கிட்டு தினம் என்று அந்த 1000ம் பேரும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போகினமே?. ஒரு நிகழ்வுக்கு போகிறவர்கள் மற்றைய நிகழ்வுக்கு போகிறதில்லை.

நெடுமாறன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. ஏன் வை.கோ வைப் பற்றிக் கேக்கிறியள். கொஞ்ச நாள் முன்பு திராவிடக் கழகம் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று நன்றி மறந்த உறுப்பினர் யாழில் தலையங்கமிட்டார். அவர் இருக்கிற நாட்டில் மகிந்தா, சந்திரிகா போன்றவர்கள் அடிக்கடி வருவதுண்டு. ஏன் இவர்கள் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பட்டம் நடத்துவதில்லை.

தாங்களும் உதவமாட்டினம், உதவுபவர்களையும் கேலி செய்வினம். இது ஈழத்தமிழர்களின் சாபகக்கேடு.

அப்பு சசி, வை.கோவைப்பற்றிக் கேட்க முதல் ,ஏன் நீங்கள் ஊரில சண்டைபிடிக்கமால் வெளினாட்டுக்கு ஓடி வந்த நீங்கள். ஊரில பெடியலோட இருந்து சணடை பிடிக்கலாம் தானே?. வை.கோ எங்களுக்காக சிறைச்சாலியில் ஒருவருடத்துக்கு மேலாக இருந்தவர். நீங்கள் என்ன செய்த நீங்கள்.?

உங்க புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கதைக்கிற பலர், காசு கேட்ட ஓடி ஒளிக்கினம். கூட்டங்கள், நினைவு எழுச்சிகள் என்றால் கொஞ்சப் பேர்தான் போகினம். மாவீரர் நிகழ்வுக்குக்கு 1000 பேர் போனால் நாட்டுப்பற்றாளர் தினம், கறும்புலிகள் தினம், திலிபனின் நினைவு நாள், கிட்டு தினம் என்று அந்த 1000ம் பேரும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போகினமே?. ஒரு நிகழ்வுக்கு போகிறவர்கள் மற்றைய நிகழ்வுக்கு போகிறதில்லை.

நெடுமாறன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. ஏன் வை.கோ வைப் பற்றிக் கேக்கிறியள். கொஞ்ச நாள் முன்பு திராவிடக் கழகம் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று நன்றி மறந்த உறுப்பினர் யாழில் தலையங்கமிட்டார். அவர் இருக்கிற நாட்டில் மகிந்தா, சந்திரிகா போன்றவர்கள் அடிக்கடி வருவதுண்டு. ஏன் இவர்கள் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பட்டம் நடத்துவதில்லை.

தாங்களும் உதவமாட்டினம், உதவுபவர்களையும் கேலி செய்வினம். இது ஈழத்தமிழர்களின் சாபகக்கேடு.

எனக்கு பயம் பஞ்சி உங்களுக்கு?

ஆனால் எந்த சந்தர்பத்திலும் எனது ஆதரவு குரலை அடக்கி வாசித்தது இல்லை

இப்ப வைகோ செய்ததை மறக்கவில்லை மறைக்கவும் இல்லை

நன்றி தமிழக உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ அவர்கள் ஒரு சில காரணங்களால் அடக்கி வாசிக்க வேண்டிய தேவை உள்ளது .

குமுதம் வார இதழில் ஒரு வாசகர் அரசுவிடம் கேட்ட கேள்வி என்னவென்றால் ,

ஈழத்தமிழர் பிரச்சனையில் வைகோவா அல்லது ஜெயலலிதாவா மனம் மாறுவார் என்று கேட்டிருந்தார்.

அதற்கு அரசு கொடுத்த பதில் ஜெயலலிதா மனம் மாறுவாரே தவிர வைகோ மனம் மாறமாட்டார்.

இது ஒன்றே போதும் . வைகோ அவர்களிடம் சந்தேகம் வேண்டாம் .

குமுதத்துக்கும் அரசுக்கும் நன்றி.

[

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலும் தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளே இடம் பெற்றுள்ளன... எனவே வை.கோ கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம்.

சில நாட்கள் முன்பு வை.கோ பிரதமருக்கு, போன்சேகாவின் வருகையை கண்டித்தும் ,இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவதற்கும் தமது எதிர்ப்பை காட்டி கடிதம் எழுதி இருந்தார்..

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியடையவோ உணர்ச்சி வசப்படவோ வேண்டாம் ....கடக்க வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.

அனைத்து தமிழுணர்வுள்ள மக்கள் சக்தியை திரட்டி .... தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு பலத்தை ..காட்டவேண்டும்.

அதற்குள் புலிகளின் பெயரை களங்கப்படுத்த உளவுத்துறை சில நாடகங்கள் நடத்த முனையலாம்..... அதனையும் தமிழர்கள் விழிப்போடு இருந்து முறியடிக்க வேண்டும்

Edited by வேலவன்

எங்கள் வை கோ எங்கே?

ப ஜ கா அ தி மு க ., ம தி மு க கூட்டனிக்காக எல்லாம் விட்டு விட்டாரோ?

என்ன செய்கிறது சசி

உங்களைப் போன்றவர்கள் ஈழத்திற்காக எந்தச் சந்தர்ப்பதிலும் குரல் கொடுக்க இருக்கிறீர்கள் என்பதற்காக அவர் எல்லாத்தையுமு; விட்டுப்போட்டார் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.