Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளாலி- முகமாலை முன்னரணில் சிறிலங்காவின் பாரிய முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 150 பேர் பலி- 375 பேர் படுகாயம்

Featured Replies

களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்ட மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணையும், மானத்தையும் காப்பதிற்காக களமாடி உயிர் நீர்த்த மைந்தர்களிற்கு வீரவணக்கம்!

தாய்மண்ணிற்காய் உயிர் நீத்த உதமரே உமக்கெமது வீர அஞ்சலிகள்.

ஜானா

எமது தாய் மண்ணிற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்கு வித்தாகிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் முகமாலை இழப்பு 185 இற்கு மேல்.

கடந்த வாரம் சிறிலங்கா இராணுவத்தளபதிகள், ஈழப்போர் இதுவரைகண்டிராத மாபெரும் யுத்தமுனை ஒன்றை திறக்கப்போவதாக பீற்றியிருந்தனர்.

தற்போது வரும் சில இராணுவத்தினரின் தகவல்களின்படி உயிர் இழந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 165, அத்துடன் காணாமல் போனவர்கள் 20 எனவும் தெரியகருகின்றது. காணாமல் போனவர்களையும் படுகாயம் அடைந்து உயிர் ஊசலாடும் படையினரையும் கணிப்பிட்டால் இராணுவ இழப்பு 200ஐ விரைவில் தாண்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இதே பாணியில் முகமாலையில் இராணுவம் அடிவாங்கியது இது மூன்றாம் முறை என அவதானிகளும் முன்னால் இராணுவத்தளபதிகளும் கூறியுள்ளனர். தீச்சுவாலை, அக்டேபர் 2006,ஏப்பிரல் 2008 என்பனவற்றையே இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2006 அக்டோபரில் ஆனையிறவை நோக்கி வெளிக்கிட்டு முகமாலையில் முடங்கினர். பின்னர் மடுவில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என மணலாற்றில் தொடங்கினர். அதுவும் அப்படி இப்படி பிசக மீண்டும் முகமாலையில் தொடங்கினர்.

மூன்று முனைகளிலும் முன்னேற முடியாத இராணுவம் தற்போது மூன்றாம் முறையும் முகமாலையில் தோற்றும் உள்ளது.

pathivu.com

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெலிவந்துள்ள சண்டே லீடர் மற்றும் சண்டே ரைம்ச் பத்திரிகைகளில், கடந்த வார முகமாலைச் சமரில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளதாகவும், இன்னும் 20 ராணுவத்தினரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிநொச்சியில் இருந்து வரும் தகவல்களின்படி எண்ணிக்கை அறியப்படாத ராணுவத்தினரை புலிகள் போர்க் கைதிகளாகப் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல் முகமாலைச் சமரில் ராணுவம் கூறுவது போல் அல்லாமல் புலிகளே ராணுவத்தின் முன்ணணிக் காப்பரன்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் கூறி புலிகள் ராணுவக் காப்பரணில் நிற்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

இந்த செய்தியின் மூலம் எது?

இராணுவத்தின் முகமாலை இழப்பு 198 இற்கு மேல்.

கடந்த வாரம் சிறிலங்கா இராணுவத்தளபதிகள், ஈழப்போர் இதுவரைகண்டிராத மாபெரும் யுத்தமுனை ஒன்றை திறக்கப்போவதாக பீற்றியிருந்தனர்.

தற்போது வரும் சில இராணுவத்தினரின் தகவல்களின்படி உயிர் இழந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 165, அத்துடன் காணாமல் போனவர்கள் 33 எனவும் தெரியகருகின்றது. காணாமல் போனவர்களையும் படுகாயம் அடைந்து உயிர் ஊசலாடும் படையினரையும் கணிப்பிட்டால் இராணுவ இழப்பு 200ஐ விரைவில் தாண்டும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இதே பாணியில் முகமாலையில் இராணுவம் அடிவாங்கியது இது மூன்றாம் முறை என அவதானிகளும் முன்னால் இராணுவத்தளபதிகளும் கூறியுள்ளனர். தீச்சுவாலை, அக்டேபர் 2006,ஏப்பிரல் 2008 என்பனவற்றையே இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2006 அக்டோபரில் ஆனையிறவை நோக்கி வெளிக்கிட்டு முகமாலையில் முடங்கினர். பின்னர் மடுவில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என மணலாற்றில் தொடங்கினர். அதுவும் அப்படி இப்படி பிசக மீண்டும் முகமாலையில் தொடங்கினர்.

மூன்று முனைகளிலும் முன்னேற முடியாத இராணுவம் தற்போது மூன்றாம் முறையும் முகமாலையில் தோற்றும் உள்ளது.

http://isoorya.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.