Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்தாயகம் என்ற கோட்பாட்டை முற்றும் முழுதுமாக எதிர்க்கிறோம் - கூலிக்குழுத் தலைவன் பிள்ளையான்

Featured Replies

இன்றைய (02ம்திகதி) தினமின பத்திரிகையில் அரச கூலிக்குழுத்தலைவன் பிள்ளையான் அளித்த பேட்டி :

புலிகளின் தமிழர் தாயகம் என்னும் கோட்பாட்டை நாம் முற்றும் முழுதுமாய் எதிர்க்கின்றோம். இக் கொள்கையின் மீது போரடும் உலகின் அதி பயங்கரவாத இயக்கத்திற்கு எனது கட்சி வெளிப்படையாகவே சவால் விடுகின்றது. என கிழக்கின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் அரச கூலிப்படைத் தலைவனான பிள்ளையான் தினமின சிங்களப் பத்திரிகைக்களித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளான்.

மஹிந்தவிற்கு இனபிரச்சனை தீர்ப்பதற்கான உண்மையான எண்ணம் இருப்பதாலும் 13வது சட்டத்திருத்தத்தை பலப்படுத்தும் காரியத்தில் அவர் முழுமூச்சாய் ஈடுபட்டுள்ளர். அது கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கிற்கும் அது ஒரு முன்னுதாரனமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளா..

அரசு பொதுவாக அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஆயினும் எம்மை ஒரு தனிக்கட்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உலகின் அதி பயங்கரவாதிகளுக்கு எதிராக வெளிப்படையாகவே சவால் விடும் குழு. எமது பிரிவின் பின்னே புலிகள் இயக்கம் பின்னடைவுகளைச் சந்தித்தது. ஆதலால் எமக்காக என்ன விலை கொடுக்கவும் புலிகள் இயக்கம் தயங்கமாட்டாது. அதனால் தான் எமது பாதுகாப்பிற்காக நாம் ஆயுதங்கை வைத்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம

உவனை எல்லாம் கதைக்க விட்டு அதை கொணந்து பேப்பரில போட்டு.... அய்யோ அய்யோ...

உவனை எல்லாம் கதைக்க விட்டு அதை கொணந்து பேப்பரில போட்டு.... அய்யோ அய்யோ...

அவனை கதைக்கவிட்டு அதைக்கொண்டுவந்து பேப்பரிவ போட்டுருக்கெண்டு யார் சொன்னது?

சிங்கள அரசாங்கம் தாங்கள் சொல்ல நினைக்கிறதை பிள்ளையானின் பெயரில் போட்டுள்ளார்கள் அவ்வளவுதான்

13ஆவது சட்டத்தைப்பற்றி அவனட்ட கேட்டுப்பாருங்கள் அப்படியெண்டா என்னெண்டு முழுசு முழுசெண்டு முழுசுவான்

ஆகவே உவரை வெல்ல வைக்கும் கிழக்கு மக்கள் பிரிவினையை ஆதரிக்க வில்லை... ( அப்படி கள்ள வோட்டு போட்டு நிறூபிக்க படும்)

பேப்பர் எண்டு சொன்னது செய்திகளைத்தான்... இணையதளங்களும் செய்திகளைத்தான் போடுகின்றன... யாழ் தளம் கூட அந்த செய்தியை போட்டு இருக்கு. செய்தியை போட்டது இன்றும் பிழை இல்லை.. உவன் பிள்ளையான் சொல்லவதெல்லாம் செய்தியா?

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப்பட்டவர்களையெல்லாம் புலிகள் தம்முடன் முன்னர் சேர்த்து வைத்திருந்திருக்கிறார்கள் ? அரசியல் சூனியமும், படிப்பறிவுமற்ற தெருப் பொறுக்கிகள் எல்லாம் எமது அரசியல் தலைவிதியை தீர்மாணிக்க முனைவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. துரோகிகளுக்கு வழமையாக வழங்கப்படும் சன்மானம் விரைவாக இந்த நச்சுப்பாம்புக்கும் வழங்கப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட மூளைச்சலவை ரகுநாதன்..!

  • கருத்துக்கள உறவுகள்

வயிற்றுப் பிழைப்புக்காக இப்படியும் கதைக்கலாமா? சொரணையற்ற பிறப்புகள். இதுகளை கனநாட்கள் விட்டு வைக்கப்படாது.

இதுகளை கனநாட்கள் விட்டு வைக்கப்படாது

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப்பட்டவர்களையெல்லாம் புலிகள் தம்முடன் முன்னர் சேர்த்து வைத்திருந்திருக்கிறார்கள் ? அரசியல் சூனியமும், படிப்பறிவுமற்ற தெருப் பொறுக்கிகள் எல்லாம் எமது அரசியல் தலைவிதியை தீர்மாணிக்க முனைவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. துரோகிகளுக்கு வழமையாக வழங்கப்படும் சன்மானம் விரைவாக இந்த நச்சுப்பாம்புக்கும் வழங்கப்பட வேண்டும்.

உண்மையில் எல்லோரும் பயப்பீதியில் தான் இப்படியெல்லாம் உளறுகின்றனர்

ஏனெனில் தேதி குறித்த செய்தி எமக்கு தெரியாது இருக்கலாம்

அவரவர்க்கு வடிவாக தெரியும்......

ஐயோ செத்த பாம்பை அடித்து நாம் ஏன் பாவம் சேர்ப்பான்; அந்த வேலையை கோத்தபாயவும் மகிந்தவும் தேர்தல் முடிந்த கையோடு செய்துமுடிப்பார்கள். முன்னவருக்கு (கருனாவுக்கு) செய்தது போல்.

இப்படி ஒரு தறுதலை தலைவனை முன்பே கிழக்கு மக்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களே :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

சிறு திருத்தம் சசி, தறுதலையை என்று கூறலாம்.

சிறு திருத்தம் சசி, தறுதலையை என்று கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவன் கைய்யில் அகப்பட்டு மட்டக்களப்புச் சனம் படப்போகும் அவஸ்தையை நினைக்கத்தான் பாவமாக இருக்கு. புலிகளுடன் இருக்கும்போது விலாசம் எதுவுமே இல்லாதிருந்தான், துரோகியானவுடன் ராஜபோக வாழ்க்கை ! துரோகிகள் காட்டில் மழை !

அநுபவி ராசா , அநுபவி ! தீர்ப்பெழுதும் காலம் ஒன்று வரும், அதுவரை அநுபவி ராசா , அநுபவி !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.