Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் காவல்துறையினர் அடாவடி: 600 வீடுகளை இடித்து தரைமட்டம்- ஆயிரக்கணக்கானோர் நிர்க்கதி

Featured Replies

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறி கொம்பனி வீதியில் உள்ள அறுநூறுக்கும் அதிகமான வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவையும் பொதுமக்களின் கண்ணீர் கதறலையும் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் தற்போது இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

இப்ப கனபேர் வருவினம் " இது அநியாயம் பாவம் இது அப்பாவி சிங்கள முசுலீம் உறவுகள் " எண்டு வியாக்கியானம் சொல்லிக் கொண்டு .... வெறும் பன்னாடையள்.

1.1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலை இருந்து நாவற்குழியால பட்ட பாடு....

2.1996 - 2002 ஆண்டு வரை வன்னியல எங்கட சனமம் பட்ட பாடு .....

3.2000 ஆம் ஆண்டு தென்மராட்சி பட்ட பாடு .......

4.2007 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பட்ட பாடு ......

5.இப்ப தமிழிழத்திலை எங்ட சனம் தினம் தினம் செத்து பிழைக்கிறது.....

எல்லாத்தையும் கண்ணுக்கு முன்னால நினைச்சு பாருங்கோ ..... இதெல்லாம் வெறும் தூசு ....

1.கிழக்கிலை புலி முற்றாக துடைத்தழிப்பு

2.வன்னியிலை தினமும் நூற்றுக் கணக்கிலை பலியாகுது

3.இந்த வருடத்தோட புலி பயங்கரவாதம் முடியுஞ்சு போகுது

2009 ஆண்டு கொழும்பிலை இப்ப இடிச்ச வீட்டுக்கு புதிசா தொடர்மாடியே கட்டிக் குடுக்காலம்.

சிங்களவங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் வலி தெரியவேணும்........ வாழ்க மிந்தவின் ராணுவதர்ப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களின் உள்ள குமுறல் கீழுள்ள தளத்தில்

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=20813

yrkdxu45dskm5e452e2xjlvpq9.gif

  • கருத்துக்கள உறவுகள்
:D உங்களை நினைக்கும்போது கவலை கூட வரவில்லை. அநுபவியுங்கள். மகிந்தவுக்கு வாக்களித்தவர்கள் அல்லவா ? அநுபவியுங்கள். இன்னும் நடக்க வேணும். வாழ்க சாக்.

சாக்கால் கொழும்பு சிங்கப்பூராகப்போகுதோ

சாக்கால் கொழும்பு சிங்கப்பூராகப்போகுதோ

அட நீங்கள் வேற!

சாக்கை கொண்டுபோய் சிங்கபூரில வைச்சா.... சிங்கப்பூர் கொளும்பாயிடும்...

அந்தளவு மோசம் சாக்கு... சாக் மானாட்டில தேர்றளவுக்கு ஒரு நாடுமில்லை... எல்லாம் ஒரு வகையில

பிசாசு நாடுதான்...

பேசாம பாவிகள் மானாடெண்டு பேர்வைக்கலாம்...

இந்த பகுதிகளில் குடியிருப்போரில் 80% மக்கள் முஸ்லீம்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லீம் காங்கிரசும் ஐ.தே.க வும் சேர்ந்து இந்த வீடுகளை உடைப்பதற்கு இன்று உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவு வாங்கிய பின்னும், சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் தடையுத்தரவை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு மகிந்த அரசு இந்த அடாவடித்தனத்தை செய்துள்ளது

Edited by vettri-vel

வாழ்விடங்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து-கொழுப்பில் மக்கள் போராட்டம்!

கொழும்பில் தமது வாழ்விடங்கள் இடித்து, அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் தொடரூந்துகளையும், வீதிகளையும் வழிமறித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.இன்று மாலை காலியிருந்தும், புறக்கோட்டையில் இருந்தும் சென்ற தொடரூந்துகள் கொம்பனித்தெருவில் வழி மறிக்கப்பட்டதால், மாலை நேர பயணித்தில் ஈடுபட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க............ http://www.tamilseythi.com/srilanka/lanka-...2008-07-18.html

Edited by tamilarasu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பகுதியில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் இவர்கள் குடும்பிமலை, மன்னார் வெற்றிகளுக்கு இனவாத இராணுவத்தை வாழ்த்தி பெரிய பேனர்கள்(தமிழ் என்னப்பா?) வைத்திருந்தார்கள். இன்றைக்கு அனுபவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பகுதியில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் இவர்கள் குடும்பிமலை, மன்னார் வெற்றிகளுக்கு இனவாத இராணுவத்தை வாழ்த்தி பெரிய பேனர்கள்(தமிழ் என்னப்பா?) வைத்திருந்தார்கள். இன்றைக்கு அனுபவிக்கிறார்கள்.

1983இல் இதால் நாம் ஓடியபோது வேடிக்கை பார்த்த **** இவர்கள்.......

கால் நூற்றாண்டுக்குள் திருப்பி அனுபவிக்கின்றனர்....

இப்பவெல்லாம் கண்ணுக்கு முன் என்பது இதைத்தானோ???

நீங்கள் எல்லாம் மனிதர்களா ? தலைவனின் பிள்ளைகளா ? வெட்கமாக இருக்கின்றது.

பாவம் அவர்களும் மனிதர்கள்தானே ? ? ஏன் அவர்களிற்காக இரங்க மறுக்கின்றீர்கள். எல்லோரும் மனிதர்கள்தான். வெறிபிடித்த சிங்கள அரசை கண்டியுங்கள். மக்களை விடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தம் எல்லாத் தரப்பிலும் ஏழைகளைத்தான் குறி வைக்கிறது.

ஆரோ மகிந்தவை வரவைச்சது நீங்கள் எண்டு சொல்லுகினம். ரணிலை வரவைச்சிருந்தாலும்.. இப்ப நடக்கிறதுதான் நடக்கும்.அப்ப ரணிலை வரவைச்சது நீங்கள் தான் அனுபவியுங்கோ என சொல்ல முடியுமோ?

இலங்கைக்கு இப்படியொரு மாநாடு தேவையா..? ஏதோ சார்க் அமைப்பு வெட்டிப் புடுங்கிறமாதிரி... ?

இப்ப வந்து போயிட்டு இனி அடுத்த மாநாட்டுக்கு நித்திரையால எழும்பி வருவினம்..

அதுக்கு சனத்த கஸ்டப்படுத்திக் கொண்டு..

பரணி !

தலைவர் உள்ளுக்கை இருந்து கொண்டு மனிதாபிமானம் நல்லெண்ணம் எல்லாம் காட்டலாம் ஆனால் அனுபவித்தவனுக்குத் தான் வலி !

இப்ப தான் பல பேருக்கு மனிதாபிமானம் நல்லெண்ணம் தலைவர்ர பிள்ளையள் என்று நினைக்க தோன்றுது !,,,,,,,,வெறும் பன்.......னாடையள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.