Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணிற்கு வெட்கம் அழகோ..!!

பெண்களுக்கு வெட்கம் அழகோ..?? 25 members have voted

  1. 1. பெண்ணின் நாணம்!!

    • ஆம்
      22
    • இல்லை
      3
  2. 2. இன்றைய பெண்ணிடம் வெட்கம் உளதோ..??

    • ஆம்
      12
    • இல்லை
      13

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உண்மையைச் சொல்லிட்டீங்கள் என்பதற்காகவா...! :icon_mrgreen::lol:

நான் அப்படித்தான் நினைக்கின்றேன் :lol: . ஆனால் யாழ் களத்திலுள்ள பெண்கள் என்ன நினைக்கின்றார்களோ தெரியாது .

பெண்களின் மனதை அறிவது மிக கஷ்டம் . :D

  • Replies 50
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டக்கப்படும் போதும் அதையும் ஒரு நளினத்தோடு வெளிப்படுத்தும் விதம் கோடி அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் மனதை அறிவது மிக கஷ்டம் . :lol:

ஏன்னா அவங்களுக்கு மனசு என்ற ஒன்றில்லையே..! அப்புறம் என்ன..! அதற்குப் பதிலாத்தானே பொறாமை முடிவிலி வரை நிறைஞ்சிருக்குது..! :icon_mrgreen::rolleyes:

எத்தனை வயது எனிலும் ஆண்களுக்கு பெண்களைப் பற்றி கதைப்பது எனில் தனிவிருப்பம் என. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வயது எனிலும் ஆண்களுக்கு பெண்களைப் பற்றி கதைப்பது எனில் தனிவிருப்பம் என. :lol:

பெண்களிடத்தில் மட்டும் என்னவாம். போகவிட்டு பின்னால் கதைக்கிற ஆக்கள் தானே. தெரியாதோ என்னோ..! :lol:

பெண்களிடத்தில் மட்டும் என்னவாம். போகவிட்டு பின்னால் கதைக்கிற ஆக்கள் தானே. தெரியாதோ என்னோ..! :o

:lol::lol: நாம ஏன் பின்னாலை கதைக்கிறம் வாயாலை எல்லோ கதைப்பம்..... சீ இருக்க வைச்சே கதைப்பம் ல.

ஆனாலும் பெண்களுக்கு ஆண்கள் பற்றி கதைக்கிறதுக்கு ஆண்கள் போல அக்கறை இல்லையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol: நாம ஏன் பின்னாலை கதைக்கிறம் வாயாலை எல்லோ கதைப்பம்..... சீ இருக்க வைச்சே கதைப்பம் ல.

ஆனாலும் பெண்களுக்கு ஆண்கள் பற்றி கதைக்கிறதுக்கு ஆண்கள் போல அக்கறை இல்லையுங்கோ.

ஆண்கள் அப்படி நடந்துக்கிறாங்க.. அடுத்தவன் கதைக்காத படிக்கு நல்ல பிள்ளைகளா..! :o

ஆண்கள் அப்படி நடந்துக்கிறாங்க.. அடுத்தவன் கதைக்காத படிக்கு நல்ல பிள்ளைகளா..! :)

:lol: அட பாவிகளா இபப்டி ஒரு நிறுவல் இருக்குதா

அதுசரி நெடுக் தாத்தா நீங்கள் எந்தப்பெண்ணின் வெட்கத்தை கண்டுள்ளீர்கள்? அக்கதையை சுவாரசியமாக சொல்லுங்கோ பார்ப்பம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:) அட பாவிகளா இபப்டி ஒரு நிறுவல் இருக்குதா.

அதுசரி நெடுக் தாத்தா நீங்கள் எந்தப்பெண்ணின் வெட்கத்தை கண்டுள்ளீர்கள்? அக்கதையை சுவாரசியமாக சொல்லுங்கோ பார்ப்பம். :lol:

எந்தப் பெண்ணிலும் இல்ல. நானே எனக்கு பெண் வேடம் இட்டு.. வெட்கப்பட்டு ரசிச்சுக் கொண்டன். :)

இப்ப எல்லாம் பெண்களட்ட உதுகளைக் காண ஏலுமோ. அவ்வளவை.. வாடா என்று சும்மா நிக்கிறவன்ர கையப்பிடிச்சு இழுத்திட்டுப் போய்.. பார்ல இருக்கிறாளவ.. ஊத்தாட.. ஊதடா என்று கொண்டு..! பொய்யில்ல.. நிச(ஜ)ம்..! :lol:

எந்தப் பெண்ணிலும் இல்ல. நானே எனக்கு பெண் வேடம் இட்டு.. வெட்கப்பட்டு ரசிச்சுக் கொண்டன். :lol:

இப்ப எல்லாம் பெண்களட்ட உதுகளைக் காண ஏலுமோ. அவ்வளவை.. வாடா என்று சும்மா நிக்கிறவன்ர கையப்பிடிச்சு இழுத்திட்டுப் போய்.. பார்ல இருக்கிறாளவ.. ஊத்தாட.. ஊதடா என்று கொண்டு..! பொய்யில்ல.. நிச(ஜ)ம்..! :)

:) உங்களுக்கு பெண்வேடம் போட்டோ

அச்சோ ஜம்முபேபி இங்கை ஒருக்கா வாங்கோ....இதை நீங்களும் செய்து பார்க்கலாமே இபப்டி வாக்கு எடுக்கிறதை விட :)

உது என்னமோ பெரியவீட்டு கதை போல இருக்கு

நான் வரலை சும்மா விடுங்க என் கையை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உது என்னமோ பெரியவீட்டு கதை போல இருக்கு

நான் வரலை சும்மா விடுங்க என் கையை :lol:

இங்க எல்லாம் பெண்களுக்கு ஒரு வெட்கமும்.. கிடையாது. பல ஆண்களோடையும் நெருங்கிப் பலகுவினம். அப்புறம் எப்படி வெட்கம் வாறது..!

எப்ப ஒரு பொருளை ரசிப்பீங்க.. அதை முதற் தடவையா பார்க்கேக்க.. தொடேக்க தானே. அதே பொருள் உங்க முன்னால எப்பவும் இருந்தா சலிப்பு தன்பாட்டிலேயே வரும்.

அதுபோலத்தான்.. ஆண் - பெண் நெருக்கமும். ஆனால்..

இப்ப எல்லாம்.. பெண்கள் பள்ளில படிக்கும் போதே.. ஊர்காய் போல உருசி பார்த்திட்டுத்தான்.. பிறகு இன்னொருத்தன் கூட வாழ்க்கை என்று நுழையினம். இவையை நம்பி... எதை ரசிக்க முடியும்..! பாவம்.. இந்தக் கால ஆண்கள்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் சொலவது பெருமளவு சரிதான்.இப்ப பெண்களின் வெக்கத்தை ரசிக்கனும் என்றால் அவர்கள் சாதாரனமாக சிரிப்பதையும் நாங்களே அவர்கள் வெக்கப்பட்டு சிரிப்பதாக கற்பனை பண்ணி ரசித்தால்தான் உண்டு. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் வெட்கப்படுவது அழகுதான். இக்காலத்து பெண்களிடம் வெட்கம் இல்லை என்று கூறமுடியாது வெட்கம் உள்ளது ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்துவதுதான் குறைவு என்று நினைக்கிறேன் ஆனால் அவசியமான சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன் அதுவும் திருமண பேச்சு வரும்போது கட்டாயம் வெளிப்படுத்துவார்கள். ஆண்களும் வெட்கப்பட கண்டிருக்கிறேன் . கலியாணம் கட்டப்போகும் நண்பனை பார்த்து மச்சான் உனக்கு கலியானமாமே இனிமல் என்ன உனக்கு சிவராத்திரிதான் என்று சொன்னால் வெட்கப்படுவார்கள் :lol: .

Edited by suppannai

  • தொடங்கியவர்

இப்பத்தான் ரொம்ப வெட்கம் வருது ஜம்மு

சொல்லு..சொல்லு.. சொல்லம்மா செல்லம்மா..மனசோடு பேசும் நேரம் தானே..காசோட சத்தம் கேட்கலையே..(அட நான் பாட்டு பாடினான் அல்லோ)..எப்படி இருக்கு நிலா அக்கா.. :o

அப்ப நான் வரட்டா!!

ரொம்ப முக்கியம்???

சரி சரி கோவிக்காதீங்கோ.

பெண்களுக்கு மட்டுமில்லை. யார் வெக்கப்பட்டாலும் ஒரு அழகுதான் போங்கோ.

ஜம்மு நீங்க வெக்கப்படுவீங்களோ????

ஒ..பெண்களுக்கு வெட்கம் ரொம்ப முக்கியம் எண்டு சொல்லுறியளே ரசி(கை) மாமி..நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் பாருங்கோ.. :D (சா..சா நான் ஏன் கோவிக்கபோறன்)..யார் வெட்கபட்டாலும் அழகோ..??..அச்சோ பசங்க வெட்கபடும் போது கன்றாவியா இருக்கும்..அதுவும் பொண்ணுகளுக்கு முன்னால வெட்கபடும் போது ரசி(கை) மாமி... :lol:

நானோ..நானோ..ஒம் வெட்கபடுவனே எப்ப தெரியுமோ..வீட்ட இருந்து "யூனிக்கு" கிளம்பி ஆனா அங்க போகாம நண்பர்களோட சுத்த போகக்க :o ..மாறிகீறி வீட்டு ஆட்கள் கண்டிட்டீனம் எண்டா..அந்த நேரத்தில எனக்கு வார்த்தை வராது வெட்கம் தான் வரும் எண்டா பாருங்கோவன்..அது சரி ரசி(கை) மாமி தாங்கள் வெட்கபடுவியளே..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

பெண்கள் வெங்காயம் வெட்டும் அழகே தனியழகு

ஓ..அப்படியோ கு.சா தாத்தா :o ..அது என்ன வெங்காயம் எண்டு சொல்லல்ல...நான் கேட்டது சின்னவெங்காயமோ இல்லாட்டி பெரிய வெங்காயமோ எண்டு..(பிறகு தப்பா நினைக்கிறதில்ல).. :D

அப்ப நான் வரட்டா!!

என்னத்தைத் தான் சொன்னாலும் சில பெண்கள் வெட்கப்பட்டு, கால் பெருவிரலாலை கோலம் போடிற அழகே ஒரு தனி அழகு!!

அப்படியே வசபண்ணா..இப்ப எல்லாம் அப்படி காலால கோலம் போட தொடங்கீனா.. :o (அந்த இடத்தில இருந்து நாம வெளியேறிட வேண்டும்)..ஏன் எண்டா இனி கால் தான் பதில் சொல்லும் என்பதனை சொல்லாம சொல்லீனம் எண்டா பாருங்கோவன்.. :D

அப்ப நான் வரட்டா!!

அப்படி செய்யும் போது , அடி கள்ளி என்று சொல்லும் போது அவர்களுக்கு வெட்கம் இன்னும் கூடி விடும் .

ஓ...ஓ தமிழ் சிறி அண்ணாவிற்கு நன்ன அனுபவம் போல..கள்ளி எண்டு கொண்டு கன்னத்திலையும் கிள்ளினா என்ன நடக்கும் அண்ணா..(நிசமா நேக்கு தெரியா)... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

வெட்டக்கப்படும் போதும் அதையும் ஒரு நளினத்தோடு வெளிப்படுத்தும் விதம் கோடி அழகு.

அட..சகிவன் தாத்தா..அது என்ன நளினம் எண்டா..?? :lol: ..பத்தில் அழகு பதினெட்டில் அழகு எந்த பொண்ணும் இருபதில் இரட்டை அழகு எண்டு சொல்லீனம் உண்மையே தாத்தா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஏன்னா அவங்களுக்கு மனசு என்ற ஒன்றில்லையே..! அப்புறம் என்ன..! அதற்குப் பதிலாத்தானே பொறாமை முடிவிலி வரை நிறைஞ்சிருக்குது..!

ஓ..அப்படியே நெடுக்ஸ் தாத்தா..சா..சா அவங்களுக்கு மனசு இருக்கு ஆனா மனசில எத்தனையோ பேர் இருக்கிறபடியால வாற வினை தான்.. :o (என்ன நான் சொல்லுறது சரியே)..அட நான் யாழில இருக்கிறவைய சொல்லல்ல பிறகு கோவிக்கிறதில்ல சொல்லிட்டன்.. :D

அப்ப நான் வரட்டா!!

எத்தனை வயது எனிலும் ஆண்களுக்கு பெண்களைப் பற்றி கதைப்பது எனில் தனிவிருப்பம் என. :o

ஓம்..ஓம் எத்தனை வயசானாலும் ஆண்கள் கொரங்கை பத்தியும் தான் கதைக்கீனம் பாருங்கோ.. :o (சரி..சரி கோவிக்காதையுங்கோ என்ன).. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உங்களுக்கு பெண்வேடம் போட்டோ

அச்சோ ஜம்முபேபி இங்கை ஒருக்கா வாங்கோ....இதை நீங்களும் செய்து பார்க்கலாமே இபப்டி வாக்கு எடுக்கிறதை விட

ஓம்..வந்திட்டன்..(என்னை யார் நினைத்தாலும் அங்கு வந்திடுவன் அல்லோ)..சரி..அதை விடுவோம் :o ..நான் பெண் வேடம் போட..அதை பார்த்து யாரும் என்னை காதலிக்க..(இது எல்லாம் வேண்டுமா அக்கா)..உந்த பெயரிலையே நான் கொஞ்ச நாளா பட்டபாடு எனக்கு தானே தெரியும்..இதில வேற..முடியல.. :D

அப்ப நான் வரட்டா!!

இங்க எல்லாம் பெண்களுக்கு ஒரு வெட்கமும்.. கிடையாது. பல ஆண்களோடையும் நெருங்கிப் பலகுவினம். அப்புறம் எப்படி வெட்கம் வாறது..!

எப்ப ஒரு பொருளை ரசிப்பீங்க.. அதை முதற் தடவையா பார்க்கேக்க.. தொடேக்க தானே. அதே பொருள் உங்க முன்னால எப்பவும் இருந்தா சலிப்பு தன்பாட்டிலேயே வரும்.

அதுபோலத்தான்.. ஆண் - பெண் நெருக்கமும். ஆனால்..

இப்ப எல்லாம்.. பெண்கள் பள்ளில படிக்கும் போதே.. ஊர்காய் போல உருசி பார்த்திட்டுத்தான்.. பிறகு இன்னொருத்தன் கூட வாழ்க்கை என்று நுழையினம். இவையை நம்பி... எதை ரசிக்க முடியும்..! பாவம்.. இந்தக் கால ஆண்கள்..!

ஒம்..என்ன தாத்தா..பல ஆண்களோட நெருங்கி பழகிறது தப்பில்ல..ஒருத்தனுக்காவது உண்மையா இருக்கனும் அது கூட இல்ல..(நன்ன காலம் நான் தப்பிட்டன்).. :lol:

மற்றது ஊறுகாய் பத்தி சொன்னியள் தாத்தா..ஊறுகாய் வந்து எப்பவுமே "சைட் டிஸ்" தான் அது தொட்டு கொள்ள சரி ஆனா..அங்கால என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே :lol: ..அதுக்காக ஆண்கள் எல்லாம் இராமன் எண்டு சொல்ல வரல்ல..

ஏன் எண்டா ஊறுகாய் ஓசியில கிடைத்தா சும்மா விடுவாங்க..(ரொம்ப கேவலம் ஆண் வர்க்கம்)..என்ன..தாத்தா..தா.. :o

அப்ப நான் வரட்டா!!

நெடுக்ஸ் சொலவது பெருமளவு சரிதான்.இப்ப பெண்களின் வெக்கத்தை ரசிக்கனும் என்றால் அவர்கள் சாதாரனமாக சிரிப்பதையும் நாங்களே அவர்கள் வெக்கப்பட்டு சிரிப்பதாக கற்பனை பண்ணி ரசித்தால்தான் உண்டு.

ஓ..அப்படியே சகிவன் தாத்தா..(அப்ப கற்பனையிலையே)..உங்க வாழ்க்கை நகருதோ..நான் பகிடிக்கு கோவித்திடாதையுங்கோ... :D

அப்ப நான் வரட்டா!!

பெண்கள் வெட்கப்படுவது அழகுதான். இக்காலத்து பெண்களிடம் வெட்கம் இல்லை என்று கூறமுடியாது வெட்கம் உள்ளது ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்துவதுதான் குறைவு என்று நினைக்கிறேன் ஆனால் அவசியமான சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன் அதுவும் திருமண பேச்சு வரும்போது கட்டாயம் வெளிப்படுத்துவார்கள். ஆண்களும் வெட்கப்பட கண்டிருக்கிறேன் . கலியாணம் கட்டப்போகும் நண்பனை பார்த்து மச்சான் உனக்கு கலியானமாமே இனிமல் என்ன உனக்கு சிவராத்திரிதான் என்று சொன்னால் வெட்கப்படுவார்கள் .

அட...சித்தப்பு..பு..பு..ஏன் அவையள் வெளிகாட்டுவது குறைவு..(உடம்பை நன்னா வெளிகாட்டினம்) :o ..இதை காட்டுறதில என்ன தப்பு சித்தப்பு..பு..சா..சா திருமண பேச்சு வரக்க எல்லாம் உவையள் வெட்கபடுவீனம் எண்டு எனக்கு நம்பிக்கை இல்ல..

உவையள் வாறவனின்ட "பொக்கடிற்குள்ள" எவ்வளவு இருக்கு எண்டு மனகணக்கு பார்பீனம்..(என்ன நான் சொல்லுறது சரியே சித்தப்பு)..கல்யாணம் கட்டினா ஏன் தாத்தா சிவராத்திரி :lol: ..ஏன் கேட்கிறன் எண்டா சிவராத்திரி எண்டா விரதம் அதுக்கு பிறகு..அங்கால என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே.. :D

அது சரி சித்தப்பு..நீங்க வெட்கபடுவியளே..?? :o

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட...சித்தப்பு..பு..பு..ஏன் அவையள் வெளிகாட்டுவது குறைவு..(உடம்பை நன்னா வெளிகாட்டினம்) :wub: ..இதை காட்டுறதில என்ன தப்பு சித்தப்பு..பு..சா..சா திருமண பேச்சு வரக்க எல்லாம் உவையள் வெட்கபடுவீனம் எண்டு எனக்கு நம்பிக்கை இல்ல..

உவையள் வாறவனின்ட "பொக்கடிற்குள்ள" எவ்வளவு இருக்கு எண்டு மனகணக்கு பார்பீனம்..(என்ன நான் சொல்லுறது சரியே சித்தப்பு)..கல்யாணம் கட்டினா ஏன் தாத்தா சிவராத்திரி :huh: ..ஏன் கேட்கிறன் எண்டா சிவராத்திரி எண்டா விரதம் அதுக்கு பிறகு..அங்கால என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே.. :lol:

அது சரி சித்தப்பு..நீங்க வெட்கபடுவியளே..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

நம்பிக்கையை மட்டும் விட்டுடாதேங்கோ :huh: கலியாணப்பேச்சு வரும்போது வெட்கப்பட்டால் கட்டப்போறவன் சந்தோசப்படலாம் இல்லை என்றால் என்ட மனுசி மாடர்ன் டைப் என்று சொல்லிட்டு எங்கட வேலையை பார்த்திட்டு போகவேண்டியதுதான் என்ன ஜம்மு சரியே ? ஒ சிவராத்திரியை பத்தி கேட்கிறியளோ ? அது உங்களுக்கு கலியாணம் நடந்தாப்பிறகு தானாக தெரியும் இப்ப அவசரப்படாதேங்கோ .எனக்கு வெட்கமா ? வெட்கம் என்றால் என்ன ? சீ.... நீங்க ரொம்ப மோசம் சீ... போங்க :lol::o

  • தொடங்கியவர்

நம்பிக்கையை மட்டும் விட்டுடாதேங்கோ :lol: கலியாணப்பேச்சு வரும்போது வெட்கப்பட்டால் கட்டப்போறவன் சந்தோசப்படலாம் இல்லை என்றால் என்ட மனுசி மாடர்ன் டைப் என்று சொல்லிட்டு எங்கட வேலையை பார்த்திட்டு போகவேண்டியதுதான் என்ன ஜம்மு சரியே ? ஒ சிவராத்திரியை பத்தி கேட்கிறியளோ ? அது உங்களுக்கு கலியாணம் நடந்தாப்பிறகு தானாக தெரியும் இப்ப அவசரப்படாதேங்கோ .எனக்கு வெட்கமா ? வெட்கம் என்றால் என்ன ? சீ.... நீங்க ரொம்ப மோசம் சீ... போங்க

ஓமோம்..நம்பிக்கை தானே வாழ்க்கை சித்தப்பு..பு அதை போய் விட்டிடுவனா என்ன :lol: ..ம்ம் நீங்க சொல்லுறதும் சரி தான் பாருங்கோ..வெட்கபடாட்டியும் பரவால்ல முகத்தையாவது சிரித்தபடி வைத்திருந்தா நன்னா இருக்கும் அதுவும் இல்லாட்டி சித்தப்பு..காலம்பூரா எப்படி தான் அந்த முகத்தையே பார்த்து கொண்டு இருக்கிறது :lol: ..என்ன நான் சொல்லுறது சரியே சித்தப்பு..பு.. :lol:

ம்ம்..கல்யாணம் நடந்தா பிறகு அது சிவராத்திரியா இல்லாட்டிக்கு சனிராத்திரியா எண்டு பிறகு சொல்லுறன் சித்தப்பு..உங்களுக்கு என்ன மாதிரி..சரி..சரி வெட்கபடாம சொல்லுங்கோ..எங்களுக்குள்ள என்ன வெட்கம் எல்லாம்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம்..நம்பிக்கை தானே வாழ்க்கை சித்தப்பு..பு அதை போய் விட்டிடுவனா என்ன :( ..ம்ம் நீங்க சொல்லுறதும் சரி தான் பாருங்கோ..வெட்கபடாட்டியும் பரவால்ல முகத்தையாவது சிரித்தபடி வைத்திருந்தா நன்னா இருக்கும் அதுவும் இல்லாட்டி சித்தப்பு..காலம்பூரா எப்படி தான் அந்த முகத்தையே பார்த்து கொண்டு இருக்கிறது :lol: ..என்ன நான் சொல்லுறது சரியே சித்தப்பு..பு.. :lol:

ம்ம்..கல்யாணம் நடந்தா பிறகு அது சிவராத்திரியா இல்லாட்டிக்கு சனிராத்திரியா எண்டு பிறகு சொல்லுறன் சித்தப்பு..உங்களுக்கு என்ன மாதிரி..சரி..சரி வெட்கபடாம சொல்லுங்கோ..எங்களுக்குள்ள என்ன வெட்கம் எல்லாம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

மகனே சிரிக்காட்டிலும் பரவாயில்லை வெட்கப்படாட்டாலும் பரவாயில்லை நாங்கள் ஒருக்காலாவது அழவைத்து பார்ப்பமே ( சும்மா சொன்னான் பெண் பாவம் பொல்லாதது, அழவைத்து பார்த்திடாதேங்கோ அப்புறம் சிட்னி எரிந்துபோயிடும் :) )

எனக்கு தனி ராத்திரி விளங்கிச்சோ நான் இன்னும் கட்டலையப்பா இன்னும் கொஞ்ச காலத்தில நடக்கும் போல இருக்கு நடந்தாப்பிறகு சொல்லிறன் :lol::lol:

சொல்லு..சொல்லு.. சொல்லம்மா செல்லம்மா..மனசோடு பேசும் நேரம் தானே..காசோட சத்தம் கேட்கலையே..(அட நான் பாட்டு பாடினான் அல்லோ)..எப்படி இருக்கு நிலா அக்கா.. :rolleyes:

:blink::lol: நீங்கள் பாடினாப்பிறகு கேட்டுப்பார்த்தேன். உண்மையிலேயே நல்லாக இருந்திச்சு எல்லோ

ஓம்..ஓம் எத்தனை வயசானாலும் ஆண்கள் கொரங்கை பத்தியும் தான் கதைக்கீனம் பாருங்கோ.. :( (சரி..சரி கோவிக்காதையுங்கோ என்ன).. :o

அப்ப நான் வரட்டா!!

:icon_idea: நீங்கள் உதைப்பத்தி கதைப்பதில்லை தானே அச்சா பேபி :o

ஓம்..வந்திட்டன்..(என்னை யார் நினைத்தாலும் அங்கு வந்திடுவன் அல்லோ)..சரி..அதை விடுவோம் :rolleyes: ..நான் பெண் வேடம் போட..அதை பார்த்து யாரும் என்னை காதலிக்க..(இது எல்லாம் வேண்டுமா அக்கா)..உந்த பெயரிலையே நான் கொஞ்ச நாளா பட்டபாடு எனக்கு தானே தெரியும்..இதில வேற..முடியல.. :blink:

அப்ப நான் வரட்டா!!

:( பெண் வேடம் போட்டா காதலிப்பினமோ சொல்லவே இல்லை :icon_idea: . ஓ இந்தப்பெயரில் என்ன அவஸ்தை கண்டீர்கள்? வெட்கப்படாம சொல்லுங்கோ

  • தொடங்கியவர்

மகனே சிரிக்காட்டிலும் பரவாயில்லை வெட்கப்படாட்டாலும் பரவாயில்லை நாங்கள் ஒருக்காலாவது அழவைத்து பார்ப்பமே ( சும்மா சொன்னான் பெண் பாவம் பொல்லாதது, அழவைத்து பார்த்திடாதேங்கோ அப்புறம் சிட்னி எரிந்துபோயிடும் )

எனக்கு தனி ராத்திரி விளங்கிச்சோ நான் இன்னும் கட்டலையப்பா இன்னும் கொஞ்ச காலத்தில நடக்கும் போல இருக்கு நடந்தாப்பிறகு சொல்லிறன்

அச்சோ..சித்தப்பு பெண்களின் கண்களின் இருந்து கண்ணீர்..வருவதை என்னால் பார்க்க முடியுமா என்ன.. :lol: ஆனபடியா இந்த விவரீத விளையாடல் வேண்டாம்..ம்..ஏன் சொல்லுறன் எண்டால் அவையின் அழுகையை பார்க்க சகிக்க முடியாது அது தான் காரணம்..சித்தப்பு..பு.. :)

பெண் பாவம் பொல்லாதது சரி..அப்ப ஆண் பாவம் என்னவாம் உது நன்னா இல்ல சொல்லிட்டன்..இப்பவும் ஆண்களிள உங்கள போல..என்ன போல இராமர்களும் இருகீனம் சரியோ.. :D (அப்பாடா நானே என்ன இராமன் எண்டு சொல்லிட்டன் வேற ஒருத்தரும் சொல்லமாட்டீனம்)..

ஓ..உங்களுக்கும் தனிராத்திரியா எனக்கும் தான் சித்தப்பு..பு தனிய படுக்க விசரா இருக்கு எத்தனை நாளைக்கு தான் நானும் தலையணையை கட்டிபிடித்து கொண்டு படுக்கிறது என்ன சித்தப்பு..பு.. :lol: அட சித்தபுவிற்கே கல்யாணம் நடக்கும் எண்டா இப்ப எனக்கும் நம்பிக்கை வந்திடுச்சு யாரும் எனக்கும் பொண்ணு தருவாங்க எண்டு..(சரி..சரி சித்தப்பு கோவிக்காதையுங்கோ)... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நீங்கள் பாடினாப்பிறகு கேட்டுப்பார்த்தேன். உண்மையிலேயே நல்லாக இருந்திச்சு எல்லோ

ஓ..நான் பாடினது நன்னா இருந்ததோ (அச்சோ எனக்கும் வெட்கமா இருக்கு) :) ..எண்ட பரம்பரையே சங்கீத பரம்பரை ஆக்கும்..நிலா அக்கா..கா.. :lol:

காக்கா..கத்தினாலும் அது சங்கீதம் தானே நிலா அக்கா... :D

அப்ப நான் வரட்டா!!

நீங்கள் உதைப்பத்தி கதைப்பதில்லை தானே அச்சா பேபி

ம்ம்..எப்ப ஒரு கொரங்கு இன்னொரு கொரங்கை பத்தி கதைச்சிருக்கு..நிலா..லா அக்கா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

பெண் வேடம் போட்டா காதலிப்பினமோ சொல்லவே இல்லை . ஓ இந்தப்பெயரில் என்ன அவஸ்தை கண்டீர்கள்? வெட்கப்படாம சொல்லுங்கோ

சொல்லிட்டு வாறது காதல் இல்லை அல்லோ..நிலா..லா அக்கா :wub: ..காய்சலும் தலையிடும் காதலும் அவனவனுக்கு வந்தா தான் தெரியும்..(உது எப்படி இருக்கு)..சும்மா உதறுதிலலல.. :D

அட..இதை சொல்வதிற்கு என்ன வெட்கம் நிலா..லா அக்கா அதை சொல்ல போனா பலருக்கு அவஸ்தையா போயிடும் ஆனபடியா..என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே..னே.. :D

அப்ப நான் வரட்டா!!

காய்சலும் தலையிடும் காதலும் அவனவனுக்கு வந்தா தான் தெரியும்..(உது எப்படி இருக்கு)..சும்மா உதறுதிலலல..

காய்ச்சல் முதல்ல வந்தது.... காதல் இப்ப தான் வந்திச்சு போல....கீகிகீகி :lol::wub::)

ஓ..நான் பாடினது நன்னா இருந்ததோ (அச்சோ எனக்கும் வெட்கமா இருக்கு) :huh: ..எண்ட பரம்பரையே சங்கீத பரம்பரை ஆக்கும்..நிலா அக்கா..கா.. :lol:

காக்கா..கத்தினாலும் அது சங்கீதம் தானே நிலா அக்கா... :(

அப்ப நான் வரட்டா!!

சொல்லிட்டு வாறது காதல் இல்லை அல்லோ..நிலா..லா அக்கா :wub: ..காய்சலும் தலையிடும் காதலும் அவனவனுக்கு வந்தா தான் தெரியும்..(உது எப்படி இருக்கு)..சும்மா உதறுதிலலல.. :lol:

அட..இதை சொல்வதிற்கு என்ன வெட்கம் நிலா..லா அக்கா அதை சொல்ல போனா பலருக்கு அவஸ்தையா போயிடும் ஆனபடியா..என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே..னே.. :D

அப்ப நான் வரட்டா!!

:lol: ஓ சங்கீத பரம்பரையில் வந்துதித்த ஜம்முபேபிக்கு மட்டும் சங்கீதம் என்றால் காகம் கத்துவது போல தானே :lol::lol:

ஆமா ஆமா காதல் வந்தா அவனவனுக்கு தானே தெரியும்... எனக்கு தெரிட்யுமா? சரி சரி அதை மறந்துட்டு நல்லபிள்ளையா தலையிடி இல்லாமல் இருங்கோ என்ன :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.