Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னிப்போர் நிலவரம் குறித்து இந்திய அரசுக்கு றோ ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

Featured Replies

வன்னிப்போர் நிலவரம் குறித்து இந்திய அரசுக்கு றோ ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

[வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2008, 11:00 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

வடபோர்முனையில் நடைபொறும் போர் தொடர்பான உண்மையான நிலவரம் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோ, இந்தியாவின் மத்திய அரசுக்கு சமர்ப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது செய்மதி படங்கள் மற்றும் தகவல்கள் மூலமும் தமது புலனாய்வு தகவல்கள் மூலமும் திரட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் றோ இந்த அறிக்கையை தயாரித்திருப்பதாக தெரியவருகிறது.

இந்த அறிக்கையில், விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான தாக்குதல்களும் விடுதலைப் புலிகளுக்கான ஆயுத விநியோக பாதைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுமே அவர்களது வடபோர்முனை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமென றோ குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புதினம்

உண்மையான அறிக்கை இதுதான் ஆனால் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்பதே கேள்வி

விடுதலை புலிகளின் ஈரூடகாப் படையணியின் தாக்குதல்களை இவர்களால் மதிப்பிட முடியாது, அத்துடன் விசேட படை அணி ஒன்று பயிற்சியை முடித்து வெளியேறியிருப்பதாக இராணுவமே அண்மையில் தகவல் வெளியிட்டது இவர்களின் அமேரிக்கா ஒரு நாள் சொன்னது ஆனையிறவை பிடிக்கமுடியாது என்று பின்பு புலிகளின் தாக்குதலால் ஆனையிறவு பூனையிறவாவை போனது யாவரும் அறிந்ததே

வன்னி மோதலில் விடுதலைப்புலிகள் தோல்வியடைவார்கள் என இந்திய றோ உளவுப்பிரிவினர் இந்திய அரசாங்கத்திற்கு முதல் முறையாக அறிக்கை ஒன்றை சமாப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை செய்மதிப் புகைப்படங்கள் மற்றும் உளவுத் தருணர்கள் மூலம் றோ உளவுப் பிரிவினர் இந்த மோதல்களை கண்காணித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள இந்தியத் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. தமது முடிவை உறுதிப்படுத்திக் கொள்ள இந்திய றோ உளவுத்துறையின் டெல்லியில் உள்ள தலைமையத்தினர் இஸ்ரேலின் ஒபேக் செய்மதியின் உதவியையும் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் விடுதலைப்புலிகளின் கடற்பிரிவினர் குறித்து இந்திய டோனியர் கப்பல் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும

Edited by தராக்கி

:D புதினம் தமிழ்நெற்றை மொழிபெயர்த்துப் போட்டுட்டு பெயரை சொல்லாமல் விடுறதை நிப்பாட்டேல்லை போல கிடக்கு.

"றோ" முடிவே பண்ணிட்டாங்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன தான் சொன்னாலும் றோவினுடைய அறிக்கை உண்மையே...

விமானப்படையின் தாக்குதல்கள் அதி நவீனமாக்கப்பட்டு துள்ளியமாக இலக்கை சென்று தாக்குகின்றன முந்தி ஒரு காலம் தான் அவர்கள் எதையோ குறிவைத்து தாக்க எங்கையோ போய் விளும் ஆனால் இப்பொழுது விமானப்படை வெளியிடுகின்ற வீடியோ இனைப்பை பாத்திங்கன்னா தெரியும் எப்பிடி இலக்குகள் நிர்ழூலம் ஆக்கப்படுகின்றன என்பது.

:D:D:D:huh::(

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் ......................

எண்டபடியால் தான் சில ஆக்கள் சார்க் மாநாட்டுக்கு வந்து கொழும்பை பொடி நடையில சுத்தி பாத்தவையோ .....................

யாருடைய விமானப்படை எங்கே துல்லியமாகத் தாக்கியிருக்கு?

யார் என்ன தான் சொன்னாலும் றோவினுடைய அறிக்கை உண்மையே...

விமானப்படையின் தாக்குதல்கள் அதி நவீனமாக்கப்பட்டு துள்ளியமாக இலக்கை சென்று தாக்குகின்றன முந்தி ஒரு காலம் தான் அவர்கள் எதையோ குறிவைத்து தாக்க எங்கையோ போய் விளும் ஆனால் இப்பொழுது விமானப்படை வெளியிடுகின்ற வீடியோ இனைப்பை பாத்திங்கன்னா தெரியும் எப்பிடி இலக்குகள் நிர்ழூலம் ஆக்கப்படுகின்றன என்பது.

:D:D:D:huh::(

பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் இப்படியான ஒளிகளைத்தானே சொல்கிறீர்கள்....???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் ......................

எண்டபடியால் தான் சில ஆக்கள் சார்க் மாநாட்டுக்கு வந்து கொழும்பை பொடி நடையில சுத்தி பாத்தவையோ .....................

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில எழுத முடியவில.லை

வேறு நாட.டில. உள.ளேன.

பாசை புரியவில.லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோக்காயிருக்கு அதுவும் றோக்காரனுக்கு சிங்களவன் செப்பி தான் புரிய வைக்க வேணும் ஆக்கும்?????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில எழுத முடியவில.லை

வேறு நாட.டில. உள.ளேன.

பாசை புரியவில.லை

அது புரியும் , அது மட்டும் பொறுத்து கொள்ளுங்கோ...........

ரா, மற்றும் சிஐஏ போன்றவற்றின் செயற்பாடுகள் ஒரே மாதிரியானவையே சி.ஐ.யே உலகத்தில்; யாரும் எந்த ஒரு பிராந்தியத்திலும் எந்த விதத்திலும் தம்மைவிட வளர்ந்து விடக்கூடாது என்பத்ற்காக எந்தளவிற்கான கீழ்தரமான அல்லது உயர் சிந்தையிலான எதையும் செய்வார்கள்,

இதே ரா அமைப்பால் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளை கட்டுப்படுத்தமுடியவில்லை என்பது ராவினுடைய தோல்வி, இதை இரண்டுவிதத்தில் பார்க்கலாம்

1.ரா அமைப்பு திறனுடையது அனைத்துன் அறிந்தது என்றால் இக்குண்டு வெடிப்புகள் ராவின் ஆதரவுடன் அல்லது ராவினாலேயே வைக்கப்பட்டிருக்கவேண்டும்,

2.ரா திறநற்றதாக இருக்க வேண்டும்

ஆகவே இதிலிருந்து ராவின் திறனை அல்லது கீழ்தரத்தை விளங்கைக்கொள்ளலாம்

ரோ என்பதே இந்தியாவை அழிப்பதற்கு திட்டமிடும் மேற்குலக உளவுத்துறையினருக்கு விலைபோன நபர்களின் கூட்டமைப்பாகும்.சிறீலங்கா அரசை இராணுவ ரீதியாக வளர்த்தவிடுவது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்பதையும் தமிழீழம் என்ற நாடு அமைவது தான் இந்தியாவுக்குள் அந்திய சதிகாரசக்திகளின் ஊடுருவல்களை தடுக்க ஒரே வழி என்பதையும் இவர்கள் மூடி மறைப்பது ஒரு நாளைக்கு வெளிச்சத்துக்கு வரும்

றோ ஏன் தன்வீட்டு பிரச்சணயை விட்டு பக்கத்துவிட்டு பிரச்சணையில் தலையை நுலைக்கின்றது ? தன்வீட்டில் தலைக்குமேல் வெள்ளம்; இனி சான் என்ன முலம் என்ன என்டு நினைக்கிதோ? அல்லது மகிந்தவின் தயிர் சாதத்திற்காக அறிக்கை விடுகினமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.