Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சரணடைந்தால் மட்டுமே இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்யும் - சுப்ரமணியம் சுவாமி

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சரணடைந்தால் மட்டுமே இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்யும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கைப்படையினரினால் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைகளை தடுப்பதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்மானால் விடுதலைப் புலிகளின் தலைவர் சரணடைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்தியர்களாகிய தமது கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-31-03

Edited by தராக்கி

:mellow: உஷ்.. அப்பாடா....

ஓ இவர் இருக்காரா இப்பவும் . . .

சில நேரங்களில் வீட்டில் நாய் இருக்கென்று குலைத்துத்தான் தெரியவேண்டியிருக்கு. . .

நேற்று முழுவதும் தமிழகத்தில் பல தந்தி அலுவலகங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பிரதமருக்கு ஈழத்தமிழரை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று தந்தி கொடுத்தனர்..... சு.சாமி போன்ற தமிழின விரோதிகளுக்கு இனி சொற்ப ஓட்டுகள் கூடக்கிடைக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சுப்பிரமணிய சுவாமி எங்க இருக்கிறீர்? சோ அண்ணன் நலமா?... செய்திதாள்இ டி.வி எல்லாம் பார்க்கும் பழக்கம் இல்லையா அல்லது வசதி இல்லையா? நாட்டு நடப்பு தெரியாம பேசிகிட்டு இருக்கிறீர்.கனவை கலைத்து விட்டுஇ கண்ணை விழித்துஇ கதவை திறந்து தெருவிற்கு வாரும். தமிழ் நாடு திருந்தி 2 நாள் ஆகுது. வெளியில் வந்து இப்பிடி சிறுபிள்ளை மாதிரி பேசி விடாதையும். தமிழன் புல் பார்ம்-ல் இருக்கிறான்.

சிறிலங்கா அரசிடம் பணம் வாங்கிக்கொண்டு சிங்கள இனவாதத்தின் ஊதுகுழலாக செயற்படும்

சுப்பிரமணியசுவாமி போன்ற தமிழினத்துரோகிகளை அவர்களின் அறிக்கைகளே காட்டிக்கொடுத்து விடுகிறது.

இது போன்ற அரசியல் கேடிகளை தமிழக மக்கள் இனங்கண்டே உள்ளார்கள்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சு சுவாமிக்கு அபிசேகம் செய்யணும் தமிழ் நாட்டில் இருக்கும் உறவுகளே நீங்கள் கவனித்துகொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சு.சாமி , தமிழ் நாட்டில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு , பத்து வாக்குகளை கூட பெறமுடியாதவர் ,

இவரெல்லாம் ஒரு அரசியல்வாதி , இவருக்கெல்லாம் ஒரு அறிக்கை .

ஓ......... அறிக்கை விடாவிட்டால் , இவரெல்லாம் இருக்கின்றாரோ ........ இல்லையோ ........ என்று மக்கள் மறந்து விடுவார்கள் .

இன்று சிங்கள அரசு அப்பாவித்தமிழர்கள் மீது குண்டு வீசிக்கொலை செய்வதைக்கண்டித்தும் ,இந்தியா சிங்களர்க்கு ஆயுத உதவி செய்வதைக்கண்டித்தும்.., சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி ராஜபக்சே கொடும்பாவியை கொளுத்தி செருப்பால் அடித்தனர்.

போராட்டத்தில் இந்திய அரசே ஈழத்தமிழனுக்கு ஆயுதம் வழங்கு.

தமிழின அழிப்பை தடுத்து நிறுத்து போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காவல்துறையினர் ராஜபக்ச உருவபொம்மை எரிக்கப்பட்டதை தடுக்கவில்லை !!!

Edited by வேலவன்

வேலவன் படங்கள் இல்லையா உங்களிடம் இருந்தால் இணைக்கவும்?

எனக்கு ஒரு சந்தேகம்!

இந்தியப்பிரதமர் சுப்பிரமணியசாமியா?... தமிழ்நாட்டு மக்களின் கிளர்ச்சிக்கு பதிலளிப்பதைப்பார்த்தால் அண்ணாச்சிக்கி சம்பளம் டாலரில போல?...

வெத்துவேட்டு அரசியல் கோமாளி.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டோ கட்சி சுப்பு நீ பொத்து தமிழ்னாட்டு மக்கல் மன்டைய பொழக்க போராங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரின்ற கதை எங்கயும் எடுபடுறதில்லை..:o உதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு!....

இன்று மதுரையிலும் வழக்கறிஞர்கள் மகிந்த உருவபொம்மையை கொளுத்தியுள்ளனர்..... ஆனால் படங்கள் என்னிடம் இல்லை... சன் ந்யூஸ் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின்ற கதை எங்கயும் எடுபடுறதில்லை..:o உதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு!....

சரிதான் போ...................???

இந்தக்கட்சி

எப்ப இவரிடம் போனதோ???

அன்றையோட அந்தக்கட்சிக்கு பிடிச்சது சனியன்

இன்றுவரைக்கும் .......................???

உவர் தமிழ் சினிமாவில நடிக்கப்போனா, வடிவேலுவுக்கெல்லாம் வாய்ப்பில்லாம போயிடும். தாங்க முடியலைப்பா... :o

  • கருத்துக்கள உறவுகள்

அது உவற்ற பகல் கனவா தான் இருக்கும்.. :o

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

:o தமிழீழத்தில் இந்திய அரசின் துணையுடன் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தமிழினப் படுகொலையில் இந்தியா "தலையிடுவதற்கும்?", எமது தலைவர் சரணடைவதற்கும் என்ன சம்பந்தம்? முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சுப்போடுகிறான் மடையன்!

சிலவேளை சோனியா அம்மாவின்ர ஆசையைத்தான் இப்படி சுவாமியின்ர வாயால சொல்லவைக்கிறாங்களோ தெரியாது ?! யாரங்கே?! அந்த நாய்பிடிக்கும் வண்டியைக் கூப்பிடுங்கள், தொல்லை தாங்கமுடியவில்லை!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.