Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவளும் இரவும்..!!

Featured Replies

இவளும் இரவும்..!!

dsvcud3.jpg

விண்மினி வானை கண் சிமிட்டி

தாலாட்டிட

வான் மெல்ல கண்ணயர

கனவில் நிலா

வந்து செல்லமாக

வானை

அணைத்திட...

இவள் மட்டும்

மெழுகு விளக்கேற்றி

சாரளம் வழியே

வானை ரசித்தாள்

தனிமையில்... :lol:

நம் இரவுதான்

மின்மினியின் பகலோ

எவ்வளவு ஆனந்தமாக

சுதந்திரமாக பறந்து

இரவை அழகூட்டுகிறது

என அதிசயித்தாள்..

மின்னி மின்னி ஒளிர்வதால்

இவை மின்மினி ஆயினவா

என் கேள்வி எழுப்பினாள்..!!

விடைதெரியாது தோற்றுப்போய்

கடைக்கண்ணால் நோக்கினாள்

இவள் அழகை ரசித்த வானிலாவை

பரந்த வானில் தவழும்

வட்ட நிலாவை நினைத்து

பெருமூச்சு விட்டாள்

என்ன அழகு என்ன ஒளி

எல்லாம் இயற்கையே

என்று எண்ணியவள்

நட்சத்திரங்களோடு கதைபேச

எத்தணித்தவள் தன்

தனிமையை நினைத்து

அன்போடு அரவணைத்திடவும்

கண்ணீர் துடைக்கவும்

ஒரு கரம் இல்லையே

என அழுதாள்.. :lol:

அவள் தனிமையை கண்டு

மெழுகு உருகி உருகி அழுது

சோகத்தால் அணைந்து போனது

விழியில் வழிந்த கண்ணீரோடு

வானை பார்த்த வண்ணம்

புன்னகை பூக்க மறந்து

சாளரக் கம்பிகளை இறுக

பற்றி நின்றவளை பரிதாபத்தோடு

பார்த்த முழுமதியோ

கருமுகில்களை துணைக்கழைத்து

போர்வையாக்கி தூங்கியது

வானும் நிலவும் விழித்திட்டபோது

இவள் உறங்கிவிட்டாள்

தன் தனிமையின் அவஸ்தையை

தாங்க முடியாமல்..... :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணலாம்.. ஜம்மு பேபி... ஆனால்.. அதுவே நிஜமென்று வாழக் கூடாது. குறிப்பா பெண்கள் விடயத்தில்.. கனவைக் கூட அவதானமாகக் காண வேணும் என்றதுதான் என்னுடைய பட்டறிவு..! அவர்களுக்காக இரங்குவதையே பரிசோதிக்கும் பேர்வழிகள் அவர்கள். :lol:

கனவு அழகு. ஆனால் அவள் கண்ணீர் சுயநலம். :lol:

Edited by nedukkalapoovan

இவளும் இரவும்..!!

dsvcud3.jpg

அன்போடு அரவணைத்திடவும்

கண்ணீர் துடைக்கவும்

ஒரு கரம் இல்லையே

என அழுதாள்.. :(

ஜம்மு கொஞ்ச நாள் விடுமுறையில் போனது எப்படி தப்பாப் போச்சு... :lol::lol:

:lol: அழகு
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

quote name='Jamuna' date='Oct 17 2008, 04:45 AM' post='452854']

இவளும் இரவும்..!!

நம் இரவுதான்

மின்மினியின் பகலோ..... :lol:

கடைக்கண்ணால் நோக்கினாள்

இவள் அழகை ரசித்த வானிலாவை.. :(

அன்போடு அரவணைத்திடவும்

கண்ணீர் துடைக்கவும்

ஒரு கரம் இல்லையே

என அழுதாள்.. :D

அவள் தனிமையை கண்டு

மெழுகு உருகி உருகி அழுது

சோகத்தால் அணைந்து போனது..... :lol:

சாளரக் கம்பிகளை இறுக

பற்றி நின்றவளை பரிதாபத்தோடு

பார்த்த முழுமதியோ

கருமுகில்களை துணைக்கழைத்து

போர்வையாக்கி தூங்கியது

வானும் நிலவும் விழித்திட்டபோது

இவள் உறங்கிவிட்டாள்

தன் தனிமையின் அவஸ்தையை

தாங்க முடியாமல்..... :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஜம்ஸ்!!! தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

விண்மினி வானை கண் சிமிட்டி

தாலாட்டிட

வான் மெல்ல கண்ணயர

கனவில் நிலா

வந்து செல்லமாக

வானை

அணைத்திட...

:rolleyes: அட ஜம்முதம்பி கவிதைவரிகளும் படமும் நல்லா இருக்கு.

ஒரு துணையை தேர்ந்தெடுக்கலாமே அவள்......

பாவம் எத்தனை நாளைக்கு தான் மெழுகுவிளக்கையும் அழ வைச்சு , இரவு வானையும் மின்மினியையும் நிலவையும் ரசித்திருக்க முடியும்? :rolleyes:

என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணின் தனிமையை அழகாக கவிதையாக்கி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள். . தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும் அழகு படமும் அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

அட என்ர உடன் பிறப்பு. :rolleyes:

கவிதை ரொம்ப அழகு அண்ணா,.. அண்ணன் பாவம் , அண்ணனுக்கு ஒரு காதலி இருந்து இருந்தா இந்த கவிதைகளை அண்னிக்கு அனுப்பி இருப்பார், அண்ணனுக்கு தானே காதலி இல்லை :lol::D . சரி சரி காதலி இல்லை என்று நினைச்சு கவளை பட வென்டாம் , தம்பி இருக்கிரான் தானே அண்ணனுக்கு ஒரு அண்ணி பிடிச்சு தர :rolleyes: , பிரக்கு தம்பி மாமா வெலை பாக்குரான் என்று சொல்ல குடாது :D

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்

கனவு காணலாம்.. ஜம்மு பேபி... ஆனால்.. அதுவே நிஜமென்று வாழக் கூடாது. குறிப்பா பெண்கள் விடயத்தில்.. கனவைக் கூட அவதானமாகக் காண வேணும் என்றதுதான் என்னுடைய பட்டறிவு..! அவர்களுக்காக இரங்குவதையே பரிசோதிக்கும் பேர்வழிகள் அவர்கள்.

கனவு அழகு. ஆனால் அவள் கண்ணீர் சுயநலம்.

ம்ம்..நெடுக்ஸ் தாத்தா கனவு பெண்ணும் உறங்கமட்டும் தான் சொகம் அது எனக்கு நன்னா தெரியும்..ம் அதனால வலு கவனமா தான் இப்படியான விசயங்களிள இருக்கிறனான்..ன்.. :D

அப்படி இருந்தாலும்..ன் என்னை நெருடும் கனவு எண்டால்..ல்..."அம்மாவை விட்டு தற்போது பிரிந்திருப்பதால்"..ஏதோ தெரியவில்லை..லை..தனிமையில் படுக்கும் போது ஏதோ மனதில் ஏக்கம்..ம்..யோசிப்பன் மற்றும்படி வேற யாரையும் நான் யோசிப்பதே கெடையாது..து.. :rolleyes:

மற்றது நீங்க சொன்ன மாதிரி..ரி..!!

பெண்கள் அநேகமானோர் அன்பை கூட பரிசோதித்து பார்க்கிறார்கள்..ள்..பெறகு எப்படி அவையள் மீது அன்பு வரும் சொல்ல போனா பெண்களே என் பார்வையில வம்புகள் தான்..ன்.. :rolleyes:

மிக்க நன்றி தாத்தா..தா இவளின் இரவையும்..ம் நீங்கள் ரசித்தமைக்கு..கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு கொஞ்ச நாள் விடுமுறையில் போனது எப்படி தப்பாப் போச்சு...

ம்ம்..விடுமுறையில் போனாலும்..ம் சில முறை அவள் ஞாபகம்..ம்..என்ன பார்க்கிறியள் எண்ட அம்மா ஞாபகம் எண்டு சொல்ல வந்தான்.ன்.. :D

வேற என்னாவது யோசிப்பியளே..இவளின் இரவுகுள்..ள்..உங்களின் வருகைக்கு நன்றி..ஜஸ்மின் அண்ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

:D அழகு

ம்ம்..தங்கையின் வருகை சந்தோஷமே..இரவில் தடுமாறும் இந்த பெண்ணை போல் நீங்களும் தடுமாறி விடாதையுங்கோ தங்கசி..சி.. :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்முபேபிக்கு

பதிலுக்காய் சில கவி வரிகளையே தந்த ஜம்முபேபி கற்பனையின் உச்சத்தில் நின்று தந்த முழு கவிதை அருமையிலும் அருமை....! . என் மனம் கவர்ந்த சில கவி வரிகள் இதோ

வாழ்த்துக்கள் தொடருங்கள் மீண்டும் ரசிப்பதற்கு....!

கவியின் வரிகளுக்கு வாழ்த்துச் சொன்னாலும் அதன் பொருளுக்காய் மனம் கலங்கிவிட்டது. ஆண்களுக்கு எப்படியோ...? ஆனால் பெண்களுக்கு தனிமை நரகமென்பர்...!

இளங்கவி

ம்ம்..இளம் கவி அண்ணா..ணா..தனிமை ஆண்களுக்கும்..ம் கொடுமை தான்..ன்..ஆனால் ஆண்கள் அதனை காட்டி கொள்வது கெடையாது..து.. :rolleyes:

அந்த தனிமையை கூட இனிமையாக்கி விடுவார்கள்..ள் ஆனால் பெண்களாள் அப்படி முடியுமா என்ன..ன..??.. :lol:

இவளின் இரவிகுள் நுழைந்து..து இருட்டின் கூட இவள் இரவு அழகு..கு எண்டு சொன்ன இளம்கவி அண்ணாவிற்கு நன்றிகள்..ள்..ம்ம் தொடர்ந்தும் கவிதை எழுத முயற்சிக்கிறன்..ன் எப்போது என்றால்..ல் சில இரவுகள் எனகுள் நீளும் போது தனிமையில்..ல்.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

நல்ல கவிதை ஜம்ஸ்!!! தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

இவளின் இரவினுள்.ள் தங்களின் வருகைக்கு நன்றி சுவி பெரியப்பா..பா..இவளையும் ரசித்து பாராட்டியமைக்கு நன்றிகள் பெரியப்பா..பா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அட ஜம்முதம்பி கவிதைவரிகளும் படமும் நல்லா இருக்கு.

ஒரு துணையை தேர்ந்தெடுக்கலாமே அவள்......

பாவம் எத்தனை நாளைக்கு தான் மெழுகுவிளக்கையும் அழ வைச்சு , இரவு வானையும் மின்மினியையும் நிலவையும் ரசித்திருக்க முடியும்?

என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணின் தனிமையை அழகாக கவிதையாக்கி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள். . தொடருங்கள்

ம்ம்..நெலா அக்கா..கா ஆனாலும் பெண் மனசு இரவில் திறந்து பகலில் மூடுபட்டு விடும்..ம்..அல்லோ..லோ பகலில் அந்த மனசை கள்ள சாவியால் திறக்க போவது யாரோ எண்டு அவள் யோசிக்கிறாளோ..ளோ.. :rolleyes:

யாருக்கு தெரியும்..ம்..??. :rolleyes:

அவளின் இரவுகள் தொடர்கதையாக அமையாது..து ஏன் எனில்..ஏதோ ஊர் முலையில்..ல் இன்னொருவன் கூட இதை போல இரவின் நீளத்துடன் அவஸ்தை படலாம் தானே..னே.. :lol:

இவளின் இரவுகுள் வெண்ணிலவின்..ன் ஒளி கிடைத்தது சந்தோஷம்..ம்..நன்றிகள் நிலா..லா அக்கா..கா.. :D

அப்ப நான் வரட்டா!!

கவிதையும் அழகு படமும் அழகு.

இவளின் இரவுகுள்..ள் நுழைந்து..து..இந்த இரவையும் இரசித்து பாராட்டிய கறுப்பி அக்காவிற்கு..கு நன்றிகள்..ள்.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அட என்ர உடன் பிறப்பு. :lol:

கவிதை ரொம்ப அழகு அண்ணா,.. அண்ணன் பாவம் , அண்ணனுக்கு ஒரு காதலி இருந்து இருந்தா இந்த கவிதைகளை அண்னிக்கு அனுப்பி இருப்பார், அண்ணனுக்கு தானே காதலி இல்லை :D:( . சரி சரி காதலி இல்லை என்று நினைச்சு கவளை பட வென்டாம் , தம்பி இருக்கிரான் தானே அண்ணனுக்கு ஒரு அண்ணி பிடிச்சு தர :rolleyes: , பிரக்கு தம்பி மாமா வெலை பாக்குரான் என்று சொல்ல குடாது :D

அட..எண்ட தம்பி..பி..எப்படு சுகங்கள் தம்பி..பி..??.. :D

ம்ம்..செல்லம் என்ன செய்யிறது..து கவிதையை எழுதி இங்க தான் போடனும் கவிதையை கொடுக்க தானே எனக்கு ஒருத்தரும் இல்லையே..யே..??. :rolleyes:

சா..சா தம்பியை போய் மாமா வேல பார்க்கிறான்.. எண்டு சொல்லவோ போறன்..ன்..!!..கெதியா அண்ணணுக்கு ஒரு அண்ணியை பிடித்து தந்தா..தா நான் செவனே எண்டு எண்ட பாட்டில இருப்பன்..ன் இல்லாட்டிக்கு நான் ஏதாச்சும் எழுத வாசிக்கிற நீங்க தான் பாவம்..ம்.. :D

ஆனாலும்..ம் காதல் இல்லாத இரவுகளும் ஒரு வகை சொகமே தான்..ன்... :D

இவளின் இரவுகுள் நுழைந்து..து அவள் இதயம் வரை சென்று வந்த..த தம்பிக்கு நன்றிகள்..ள்... :D

அப்ப நான் வரட்டா!!

:( ஜம்மு நீங்கள் ஜமுனாவா? ஜமுனனா? ஒரு குட்டி சந்தேகம் இக்கவிதை வாசித்ததில் இருந்து....... :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்முபேபி கவிதை மின்னுகிறது. :D

:( ஜம்மு நீங்கள் ஜமுனாவா? ஜமுனனா? ஒரு குட்டி சந்தேகம் இக்கவிதை வாசித்ததில் இருந்து....... :(

இரவிட்ட தான் கேட்க வேண்டும் நிலா :icon_mrgreen::)

  • தொடங்கியவர்

ஜம்மு நீங்கள் ஜமுனாவா? ஜமுனனா? ஒரு குட்டி சந்தேகம் இக்கவிதை வாசித்ததில் இருந்து.......

ம்ம்..இரவின் இருளிள் யாரையும் கண்டு கொள்வது கடினம் தான் நிலா..லா அக்கா அது ஜமுனாவாக இருந்தாலும் சரி ஏன் ஏன் ஜம்முவாக இருந்தாலும்..ம் சரி..ரி.. :)

எப்பவுமே வானில இருக்கிற நிலாவை ரசிக்கணுமே தவிர..ர நிலா ஆணா அல்லாட்டிக்கு பெண்ணா எண்டு எல்லாம் ஆராய கூடாது விளங்கிச்சோ..சோ.. :huh:

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபி கவிதை மின்னுகிறது.

இவளின் இருளிள்..ள் மின்னிய மின்மினியை கூட..ட ரசித்தமைக்கு நன்றிகள்..ள் மாம்ஸ்..ஸ்.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவளும் இரவும்..!!

விண்மினி வானை கண் சிமிட்டி

தாலாட்டிட

வான் மெல்ல கண்ணயர

விண்மினி வானாகி மயக்குது

வானைத் தாலாட்டுங்கள்.

தூங்கிப் போகட்டும் மயக்கம்.

விண்ணை வெண்ணிலா உரசட்டும்

விண்மினிகள் நானிக்கண் மூடட்டும்.

கள்ளமாய்க் கண்திறந்து பார்க்கட்டும்.

வெள்ளமாய் கட்டழகு கொட்டட்டும்.

வாலிதி மின்னுலை பொருத்தி

வானிதி தன்னை செலுத்த மின்மினி.

இரவினில் சன்னலை திறந்தவளே

இரவின் சன்னலை திறந்திடேன்

விடிவெள்ளி முளைக்கும் நேரம்

தூக்கம் எதுக்கடி. துக்கத்தை ஒதுக்கடி நீ

விடியா மூஞ்சி அல்லடி.!

Edited by வாசகி

  • தொடங்கியவர்

விண்மினி வானாகி மயக்குது

வானைத் தாலாட்டுங்கள்.

தூங்கிப் போகட்டும் மயக்கம்.

விண்ணை வெண்ணிலா உரசட்டும்

விண்மினிகள் நானிக்கண் மூடட்டும்.

கள்ளமாய்க் கண்திறந்து பார்க்கட்டும்.

வெள்ளமாய் கட்டழகு கொட்டட்டும்.

வாலிதி மின்னுலை பொருத்தி

வானிதி தன்னை செலுத்த மின்மினி.

இரவினில் சன்னலை திறந்தவளே

இரவின் சன்னலை திறந்திடேன்

விடிவெள்ளி முளைக்கும் நேரம்

தூக்கம் எதுக்கடி. துக்கத்தை ஒதுக்கடி நீ

விடியா மூஞ்சி அல்லடி.!

வா..சகியே.யே..!!..(மாமி)..!!.. :)

தூக்கத்தை ஒதுக்கினால்

கனவில் அவளை

காணாது

தவிர்கிறேன்..

துக்கத்தை

ஒதுக்க

நினைக்கையில்..

என் இதய சன்னலை

அவள் திறக்க

மறுக்கிறாள்.. :(

விடிவெள்ளி

அழகை

விட

என் இதய

சன்னலில்

வசிக்கும்

அவளின்

அவஸ்தை கூட

அழகு

சகியே..!!.. :D

இவளின் இரவின் நீளம் கண்டு..டு வரைந்த..த கவி..வி அழகு..கு இரவின் பொழுதின் விண்மினியை போல்..ல் கண் சிமிட்டி பல கதைகள் பேசுகிறது..து.. :unsure:

தங்களின் கவி..வி..வாசகி மாமி..மி..இவளின் இரவை..வை கூட அழகாக்கி சென்றமைக்கு..கு நன்றிகள் வா(சகி) மாமி..!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜமுனா!

உங்களுக்கு எதிரொலியில் நாட்டம் அதிகமோ. அதிலும் கடை எழுத்து இரட்டிப்பாகுதே. உங்கள் பதில்க்கவிக்கு என்னிடம் பதில்கவி உண்டு. நான் புதியவள் என்பதால் இப்போதைக்கு ஊமையாகிறது இந்தப் புல்லாங்குழல்.

ம்ம்..இரவின் இருளிள் யாரையும் கண்டு கொள்வது கடினம் தான் நிலா..லா அக்கா அது ஜமுனாவாக இருந்தாலும் சரி ஏன் ஏன் ஜம்முவாக இருந்தாலும்..ம் சரி..ரி.. :rolleyes:

எப்பவுமே வானில இருக்கிற நிலாவை ரசிக்கணுமே தவிர..ர நிலா ஆணா அல்லாட்டிக்கு பெண்ணா எண்டு எல்லாம் ஆராய கூடாது விளங்கிச்சோ..சோ.. :)

அப்ப நான் வரட்டா!!

:wub: ரொம்ப ரொம்ப நல்லா விளங்கிச்சு ஜம்முபேபி. நன்றிகள்.

. நான் புதியவள் என்பதால் இப்போதைக்கு ஊமையாகிறது இந்தப் புல்லாங்குழல்.

:lol: அச்சோ புதியவள் வாசகி

கவனமுங்கோ யாராச்சும் புல்லாங்குழலை எடுத்து வாசிச்சிட போறாங்க. :icon_idea:

  • தொடங்கியவர்

ஜமுனா!

உங்களுக்கு எதிரொலியில் நாட்டம் அதிகமோ. அதிலும் கடை எழுத்து இரட்டிப்பாகுதே. உங்கள் பதில்க்கவிக்கு என்னிடம் பதில்கவி உண்டு. நான் புதியவள் என்பதால் இப்போதைக்கு ஊமையாகிறது இந்தப் புல்லாங்குழல்.

வா..சகியே மாமி..மி..!!. :icon_idea:

எதிரொலி எல்லாம் சும்மா "பில்டப்" கண்டு கொள்ளாதையுங்கோ..கோ... :( ம்ம் சகி..கி மாமி எனக்கு புல்லாங்குழல் பிடித்து தான் பழக்கம்..ம் வாசித்து பழக்கம் இல்லை..லை.. :D

நன்றாக வாசிக்க தெரிந்த நீங்கள் ஊமையாவது அவ்வளவு அழகல்ல.. :wub: நீங்கள் வாசியுங்கள் நானும் அதனை பார்த்து புல்லாங்குழலை வாசிக்க முயல்கிறேன்..ன்.. :lol:

நன்றி தங்களின்..ன் கருத்திற்கு..கு..!!.. :)

அப்ப நான் வரட்டா!!

:rolleyes: ரொம்ப ரொம்ப நல்லா விளங்கிச்சு ஜம்முபேபி. நன்றிகள்.

ம்ம்..விளங்கிடுச்சோ..சோ..!!.. :D

எனி..னி எண்ணட்ட கேள்வி எல்லாம் கேட்கபடாது சொல்லிட்டன்..ன் எண்ணட்ட உடன கேள்வியை கேட்டா நான் எவ்வளத்தை யோசிக்க வேண்டி இருக்கு..கு.. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.