Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிமுகம் - புலவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புலவர் .........வாங்கோ , எடுத்து விடுங்கோ உங்கள் புலமையை .அக்கா நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பல காலமாக யாழ்களத்தின் வாசகன் பல முறை கருத்தெழுத முயற்சித்தும்; முடியவில்லை.என்னை வரவேற்பீர்களா?

தறங்கள் வரவேற்புக்கு நன்றி நிலாமதி அக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவரை .........நான் நினைக்கிறேன் பல பதிவுகள் போடவும் ,எண்ணிக்கையை எதிர்பார்க்கிறார்கள் . தங்களை போல புதியவர்கள் செய்வதை பார்க்கவும் . வாசிப்பதுக்கு கீழ் சின்னதாக கருத்து பதியவும்.ஒன்பதாம் திகதி நுழைந்து இன்று வரை என்ன செய்தீங்க ? எத்தனை பதிவு போட்டீங்க, தம்பி . முயற்சி திருவினையாக்கும் அக்கா.

Edited by nillamathy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே செய்த பதிவுகளில் தவறுகள் ஏற்பட்டால் எப்படித் திருத்துவது?

இன்று தான் என்னால் உள்ளே வர முடிந்திருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரலுக்கு அஞ்சலிக்கவிதை ஒன்று எழுதுனேன். அது அஞ்சலிப்பகுதிக்குள்ளேயே இருக்கிறது. அப்போது என்னால் கருத்துக்களத்தில் எழுத முடியவில்லை. இப்பொழுது வேறு பெயரில் பதிவு செய்துள்ளேன்.

கவிதையின் தலைப்பு 'அஞ்சாத சிங்கமே அன்ரன் பாலசிங்கமே'

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் உங்களுக்குகென தனியான ஒரு அறிமுக பக்கத்தை திறந்து இருக்கலாமே :rolleyes::wub:

இது ஈழக் குழந்தையின் அறிமுகப்பகுதி :icon_idea:

புதிதாய் இணைபவர்களுக்கு தயவு செய்து அறிமுகப் பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்

கருத்துக்களை இடுங்கள் அனுமதி தருவார்கள் அறிமுகமான உடனேயே எல்லா பகுதிகளுக்கும் பதில் அளிக்கமுடியாதென்பதை தெரிந்துகொள்ளுங்கள் அறிமுகப் பகுதியில் எல்லோருடனும் தங்களை அறிமுகப்படுத்திகொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் புலவர்,

வரவேற்கிறோம்.

உங்களுடைய கருத்துக்களை தனித்தலைப் பாக்கியுள்ளேன்

இப்போது உங்களால் ஏனைய பகுதிகளிலும் கருத்தெழுத முடியும்.முயற்சி செய்து பார்க்கவும். உங்களுடைய 'அஞ்சாத சிங்கமே அன்ரன் பாலசிங்கமே' என்ற கவிதையை துயர்பகிர்வோம் பகுதியில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் கவிதைப்பகுதிக்கு நர்த்தி விடுகின்றேன்.

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ புலவரன்னே ம்கலக்குங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புலவர் , உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் . :o

என்ன புலவர் உங்களுக்கு முனிவர் இன்னும் ஆசீர்வாதம் தரவில்லையா ....... ?முனிவருக்கு விருப்பமான காய் , கறிகளை அவரின் ஆச்சிரமத்துக்கு பயப்படாமல் கொண்டுபோய் கொடுங்கள் . :D

அப்ப தான் முனிவர் தருவார் . :o

புலவர் உங்களுக்குகென தனியான ஒரு அறிமுக பக்கத்தை திறந்து இருக்கலாமே :icon_mrgreen::(

இது ஈழக் குழந்தையின் அறிமுகப்பகுதி :rolleyes:

புதிதாய் இணைபவர்களுக்கு தயவு செய்து அறிமுகப் பகுதியில் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்

கருத்துக்களை இடுங்கள் அனுமதி தருவார்கள் அறிமுகமான உடனேயே எல்லா பகுதிகளுக்கும் பதில் அளிக்கமுடியாதென்பதை தெரிந்துகொள்ளுங்கள் அறிமுகப் பகுதியில் எல்லோருடனும் தங்களை அறிமுகப்படுத்திகொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் புலவர் வாங்கோ வாங்கோ. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் யாழ் பிரியா அக்காவுக்கு நன்றி

வாங்கோ புலவர் உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி :rolleyes:

தமிழ் சிறி Posted இன்று, 12:59 PM

வணக்கம் புலவர் , உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் .

என்ன புலவர் உங்களுக்கு முனிவர் இன்னும் ஆசீர்வாதம் தரவில்லையா ....... ?முனிவருக்கு விருப்பமான காய் , கறிகளை அவரின் ஆச்சிரமத்துக்கு பயப்படாமல் கொண்டுபோய் கொடுங்கள் .

அப்ப தான் முனிவர் தருவார்

.

தமிழ் சிறிக்கு காய்களை கொடுத்து அனுப்புங்கள் கறிகளை கொடுத்து அனுப்பாதீர்கள் புலவர் மாட்டினயலா??

நான் கொடுக்க மாட்டேன் தமிழ் சிறி :o:o:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்கு காய்களை கொடுத்து அனுப்புங்கள் கறிகளை கொடுத்து அனுப்பாதீர்கள் புலவர் மாட்டினயலா??

நான் கொடுக்க மாட்டேன் தமிழ் சிறி :o:icon_mrgreen::(

முனிவர் , நாங்கள் காய்களையும் , கறியாக்கிப் போடுவோமெல்லோ ......... :o

புதுசா வந்த புலவருக்கு , இருக்கிறதிலை ஒண்டை நல்லதாய் குடுங்கோ முனிவர் . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் , நாங்கள் காய்களையும் , கறியாக்கிப் போடுவோமெல்லோ ......... :o

புதுசா வந்த புலவருக்கு , இருக்கிறதிலை ஒண்டை நல்லதாய் குடுங்கோ முனிவர் . :rolleyes:

எதை கொடுக்கிறது எல்லாம் நல்லதே நான் மாட்டேன் எனக்கு வேண்டும் :o:icon_mrgreen::(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை வரவேற்ற அனைத்து உறவுகளுக்கும் நன்றி.எனக்கென தனியாக அறிமுகம் பகுதியை ஏற்படுத்திய யாழ்பிரியாவுக்கு விசேட நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஈழக்குழந்தை தானே! பல வழிகளிலும் முயற்சித்துப் பார்க்கையில் தற்செயலாக ஈழக்குழந்தையின் பகுதிக்கூடாக

உள்ளே வந்துவிட்டேன். எல்லையைத் தாண்டியதற்கு மன்னிகவும்.

:D காக்காயைக் கறி சமைத்து கருவாடும் மென்று உண்பவராச்சே முனிவர்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

:D காக்காயைக் கறி சமைத்து கருவாடும் மென்று உண்பவராச்சே முனிவர்!!!!

அட..... புலவருக்கு , முனிவற்றை ஜில்மால் எல்லாம் தெரிஞ்சிருக்கிது . :D

வணக்கம் புலவர்... :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஈழக்குழந்தை தானே! பல வழிகளிலும் முயற்சித்துப் பார்க்கையில் தற்செயலாக ஈழக்குழந்தையின் பகுதிக்கூடாக

உள்ளே வந்துவிட்டேன். எல்லையைத் தாண்டியதற்கு மன்னிகவும்.

:D காக்காயைக் கறி சமைத்து கருவாடும் மென்று உண்பவராச்சே முனிவர்!!!!

இதுக்குதான் புதுசா வாரவர்களுக்கு ஆஸ்ரமத்தில் அனுமதி கொடுக்கிறது இல்லை எல்லா ரகசியங்களையும் பார்த்து விட்டயலா ?? புலவரே :D:blink::)

தமிழ் சிறி Posted இன்று, 05:18 PM

அட..... புலவருக்கு , முனிவற்றை ஜில்மால் எல்லாம் தெரிஞ்சிருக்கிது

.

எல்லாம் உங்களால் தான் வாரது காய் கறிகளை ஏன் கொடுத்து அனுப்பியது அவரிடம் எல்லா :D த்தையும் கண்டு பிடித்துவிட்டார் பாருங்கோவன் தமிழ் சிறி :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D அட நான் சொன்னது கால்வாசி; காயை(மரக்கறி-மரைக்கறி அல்ல) கறி சமைத்து கரு(உயிர்); வாடும்(வாழும்) என்று உண்பவர் முனிவர் என்று சொன்னேன்.

வணக்கம் புலவர். உங்களை வருக வருகவென்று வரவேற்பதில் மகிழ்கிறேன்...

:) அட நான் சொன்னது கால்வாசி; காயை(மரக்கறி-மரைக்கறி அல்ல) கறி சமைத்து கரு(உயிர்); வாடும்(வாழும்) என்று உண்பவர் முனிவர் என்று சொன்னேன்.

'காக்காய் கறி சமைத்துக் கருவாடு மென்று தின்பவன் சைவன்' என்பது பழம்பாடல். கா-கா-கறி - கால் பாகம் முற்றிய இளம் காய்கள். கருவாடு மென்று தின்பவன் - ஆதியில் கருவாக இருந்த இவ்வுடல் வாழ, நன்கு மென்று தின்பவன் என்பது பொருள். அதாவது நமது உடல் அதிகம் பருக்காமல் இருக்க இளம் காய்கறிகளையே உணவாக மென்று உண்ண வேண்டும் என்பதாகும்.

பொருள் சொல்லும்போது தெளிவாகச் சொல்லவேணும்... இந்தப்பக்கம் நானும் இருக்கிறனல்லோ! :):D:blink::D

(கொஞ்சம் ஓவராத்தான் போறன் போல) :D

  • கருத்துக்கள உறவுகள்

புலவரே வணக்கம். :D

நான் பல காலமாக யாழ்களத்தின் வாசகன் பல முறை கருத்தெழுத முயற்சித்தும்; முடியவில்லை.என்னை வரவேற்பீர்களா?

தறங்கள் வரவேற்புக்கு நன்றி நிலாமதி அக்கா!

அப்ப நான்??? வாங்க ஐயா வாங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D நெற்றிக்கண் திறக்கினும் குற்றம் குற்றமே எனற நக்கீரனுடன் வாதாட முடியுமா?;இரண்டின் சாரமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

அது சரி நான் புலமை உள்ளதால் புலவர் அல்ல. புலம் பெயர்ந்ததால் புலவர். முத்தமிழ் சங்கத்தின் தலைமைப் புலவரே எங்களையும் கொஞ்சம் பிழைக்க விடுங்களேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.