Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்களுக்கு எல்லாமே தெரியும்: சிவ்சங்கர் மேனன்

Featured Replies

எங்களுக்கு எல்லாமே தெரியும்: சிவ்சங்கர் மேனன்

[சனிக்கிழமை, 17 சனவரி 2009, 08:31 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியாவுக்கு முழு விபரமும் தெரியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.

கொழும்புக்கு சென்றுள்ள சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பில் சிவ்சங்கர் மேனனுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலோக் பிரசாத் மற்றும் தூதரகத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுவின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் சிவ்சங்கர் மேனன் தெரிவித்த விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல் தருகையில்,

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகின்றது. போர் நடவடிக்கையினால் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற அழிவுகளை இந்தியா தடுத்து நிறுத்தும்.

உயிரிழப்புகள், சேதங்கள், மக்கள் இடப்பெயர்வுகள் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் இந்தியா அறிந்து வைத்திருக்கின்றது என சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று சிவ்சங்கர் மேனனிடம் கோரிக்கை விடுத்ததாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வடக்கு - கிழக்கில் பேரினாலும் துப்பாக்கிச் சூட்டினாலும் மற்றும் ஆட்கடத்தல், காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளினாலும் இன விருத்தி வயதுடைய இளைஞர்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர் என்று சிவ்சங்கர் மேனனுக்கு சுட்டிக்காட்டியதாகவும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் கூறினர்.

புதினம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியாவுக்கு முழு விபரமும் தெரியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

எல்லாம் செய்பவர்களுக்கு எல்லாம் தெரிந்து தானே இருக்கும், தெரியாத தமிழ் வீரம் தெரியும் போது, சிங்களத்துக்கு கோவணமும், குஞ்சமும் கட்ட வர வேண்டாம்!

எல்லாம் செய்பவர்களுக்கு எல்லாம் தெரிந்து தானே இருக்கும், தெரியாத தமிழ் வீரம் தெரியும் போது, சிங்களத்துக்கு கோவணமும், குஞ்சமும் கட்ட வர வேண்டாம்!

ஜயோ அண்ணை கொஞ்சம் பொறுங்கோ , இங்க சனம் எல்லாம் நாடி பிடிச்சு பார்த்து கொண்டு இருக்குது உதுக்கில்ல நீங்க உங்கட வீரம் பற்றி சொல்லி அவையள கோபக்காரர் ஆக்காதீங்கோ.

முதல் செய்யுஞ்கோ பிறகு சொல்லுங்கோ, அதுதான் இவ்வளவு காலமும் எங்காட நடமுறையாய் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ அண்ணை கொஞ்சம் பொறுங்கோ , இங்க சனம் எல்லாம் நாடி பிடிச்சு பார்த்து கொண்டு இருக்குது உதுக்கில்ல நீங்க உங்கட வீரம் பற்றி சொல்லி அவையள கோபக்காரர் ஆக்காதீங்கோ.

முதல் செய்யுஞ்கோ பிறகு சொல்லுங்கோ, அதுதான் இவ்வளவு காலமும் எங்காட நடமுறையாய் இருந்தது.

உண்மைதான்

நடமுறையை மாற்றவேண்டாம்

மாறவும் கூடாது

அதேநேரம்

எல்லாம் செய்பவர்களுக்கு எல்லாம் தெரிந்து தானே இருக்கும்

இதுவும் உண்மைதான்.......

போடா பன்றியின் கழிவில் வந்த நரியே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போடா பன்றியின் கழிவில் வந்த நரியே

வித்தியாசமான சிந்தனை, :D எல்லாம் இந்தியாவுக்கு தெரியும் என்றால் எனக்கு எங்கே கடிக்கிறது என்று சொல்லட்டும் பாப்போம். :( :( :lol:

வித்தியாசமான சிந்தனை, :D எல்லாம் இந்தியாவுக்கு தெரியும் என்றால் எனக்கு எங்கே கடிக்கிறது என்று சொல்லட்டும் பாப்போம். :( :( :lol:

இவனுகளை நம்பி கொட்டு போனது ஒருவன் ஒரு ஊர் இல்லை பல நாடுகள் :(

  • கருத்துக்கள உறவுகள்

அட இவ்வளவு நாளூம் தெரிந்து கொண்டு தான் பேசாமல் இருந்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எல்லாமே தெரியும்: சிவ்சங்கர் மேனன்

[சனிக்கிழமை, 17 சனவரி 2009, 08:31 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியாவுக்கு முழு விபரமும் தெரியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

-------------------------------------- -------------------------------------------- --------------------------------------- -------------------

எல்லாம் செய்பவர்களுக்கு எல்லாம் தெரிந்து தானே இருக்கும், தெரியாத தமிழ் வீரம் தெரியும் போது, சிங்களத்துக்கு கோவணமும், குஞ்சமும் கட்ட வர வேண்டாம்!

------------------------------------------------------------------ ------------------------------------------------- ----------------------------------------

ஜயோ அண்ணை கொஞ்சம் பொறுங்கோ , இங்க சனம் எல்லாம் நாடி பிடிச்சு பார்த்து கொண்டு இருக்குது உதுக்கில்ல நீங்க உங்கட வீரம் பற்றி சொல்லி அவையள கோபக்காரர் ஆக்காதீங்கோ.

முதல் செய்யுஞ்கோ பிறகு சொல்லுங்கோ, அதுதான் இவ்வளவு காலமும் எங்காட நடமுறையாய் இருந்தது

புதினம்

ஒரு விடயம் துலாம்பரமாகத் தெரிகையில், அதனை மீண்டும் மீண்டும் ஒளிபாய்ச்சியா பார்க்க வேண்டும். நாம் எம் தேசத்துக்கு என்ன விதத்தில் ஒளி கிடைக்க வகை செய்யலாம் என்பது பற்றி ஆராய்வது பொருத்தமானது. இப்போது களத்திலே நடைபெறும் ஒவ்வொரு விடயமும் இந்தியாவினது ஆலோசனையுடனேதான் நிகழ்த்தப்படுகிறது என்பது உலகறிந்த விடயமாகும். அண்மையில் அனைத்துலக மன்னிப்புச் சபை, சிவசங்கர் மேனனிடம் வைத்த கோரிக்கையே, அதனை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே எம்மை அழிக்க இந்தியா பல்வேறு வழிகளில் பயணித்து ஒருவாறு நுளைந்துள்ளது. இதனை நாம் நினைத்தால் தகர்க்கலாம். எனவே இணைவோமா? பங்களிப்பில் இணைவோமா? ஒன்றுகூடல்களில் இணைவோமா?

கவனயீர்ப்புப் போராட்டங்களில் இணைவோமா?

எங்கள் மனக்கதவுகளை திறப்போம் !

எங்கள் வாசற்கதவுகளைத் திறப்போம் !

எம்தேசத்து உறவுகளை மீட்போம் !

நாம் நாமாக நிமிர்ந்தோம் !

எம் தேசம் நோக்கி இவ்வுலகை அசைத்தோம் !

என்பதை வரலாறாக்குவோம். முடியும் எம்மால் முடியும் !

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மனக்கதவுகளை திறப்போம் !

எங்கள் வாசற்கதவுகளைத் திறப்போம் !

எம்தேசத்து உறவுகளை மீட்போம் !

நாம் நாமாக நிமிர்ந்தோம் !

எம் தேசம் நோக்கி இவ்வுலகை அசைத்தோம் !

என்பதை வரலாறாக்குவோம். முடியும் எம்மால் முடியும் !

ம்ம்.....ம்ம்....! அந்த மனோபலம்தான் எமக்கு வேண்டும் தாயகத்தில் உள்ள சுமார் 4 இலட்சம் மக்களும் அந்த நம்பிக்கையில்தான் தமிழீழபடையணிகள் பின்னே சென்றுள்ளனர்............. தடைக்கற்களை அகற்றி வெற்றி படிக்கட்டுக்களாக மாற்றுவோம்!

Edited by tigertel

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மனக்கதவுகளை திறப்போம் !

எங்கள் வாசற்கதவுகளைத் திறப்போம் !

எம்தேசத்து உறவுகளை மீட்போம் !

நாம் நாமாக நிமிர்ந்தோம் !

எம் தேசம் நோக்கி இவ்வுலகை அசைத்தோம் !

என்பதை வரலாறாக்குவோம். முடியும் எம்மால் முடியும் !

ம்ம்.....ம்ம்....! அந்த மனோபலம்தான் எமக்கு வேண்டும் தாயகத்தில் உள்ள சுமார் 4 இலட்சம் மக்களும் அந்த நம்பிக்கையில்தான் தமிழீழபடையணிகள் பின்னே சென்றுள்ளனர்............. தடைக்கற்களை அகற்றி வெற்றி படிக்கட்டுக்களாக மாற்றுவோம்!

உண்மை

எமது மக்களில் 10வீதமான புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புடன்தான் நாம் இதுவரை வந்தோம்

100வீதம் ஏலாது என்றாலும் 75 வீதம் முடியுமே

எவரது உதவியும் எமக்குத்தேவையில்லை நாம் ஒன்றுபட்டால்

எவரிடமும் கெஞ்சவேண்டிய அவசியமில்லை

நாம் ஒன்றாவதாக முடிவெடுத்துவிட்டால்......???

இல்லை யென்றால்

எல்லோரும் சேர்ந்து சாகடிப்பர்

ஒவ்வொருவராக எனக்கென்ன எனக்கென்ன என சாவு எம்மைத்தேடிவரும்போதும் சொல்லிச்சாவோம்

சாகடிக்கப்படுவோம் நாம்

அது உறுதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.