Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்

Featured Replies

இப்போது பீபீசீ சிங்களசேவை கடைசி செய்தியில் கூறியதாவது: கல்மடு குளம் விடுதலைபுலிகளால் தகர்க்கபட்டு உள்ளதால் மேற்படி பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.என சிறீலங்கா அரசாங்க செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளதுகல்மடுக்குள

  • Replies 105
  • Views 61.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம் தகர்ப்பால்.... என்ற செய்தியைச் சிறிலங்கா அரசு வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் கொண்டு செல்ல முயலும் என்பதைக் குறித்தவர்கள் அவதானமானக இருக்க வேண்டும். ஒரு யுத்த அரங்கில் அப்படிச் செய்வது தொடர்பான செய்தி பின்விளைவுகளை ஏற்படுத்தும். அது குறித்து பொறுப்புள்ள ஊடகவியளார்கள் கவனிக்க

உண்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடு குளத்துக்கு வடகிழக்காக உள்ள மிகப்பெரும் அணைக்கட்டுகளில் ஒன்றான கல்மடு அணைக்கட்டின் ஒரு பகுதியினை தமிழீழ விடுதலைப்புலிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து வெடிக்க வைத்ததன் காரணமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதான வீதியை நோக்கியிருந்த கல்மடுகுளத்தின் மிகப்பெரும் அணைக்கட்டு கதவே இவ்வாறு குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்தன.

இந்த கதவு தகர்;க்கப்பட்டதும் சுனாமி போன்ற பேரலை படையினர் முன்நகர்வை மேற்கொண்ட பகுதி நோக்கி அடித்துச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் 500 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும

ஏதோ ஒன்று நடந்திருக்கு என்று மட்டும் புரியுது.

்பாதுகாப்பு அமைச்சக இணையத்திலை கட்டு உடைப்பு எடுத்து ஓடுகிறதை வீடியோவில் பதிவு செய்து போட்டு இருக்கிறான்... ஓடுற வெள்ளத்தை பார்த்தால் 1000 பேரை அடிச்சு கொண்டு போகும் போல இல்லியே.... குளக்கட்டுக்கு பக்கதிலை ஆள் எல்லாம் நிக்கிறது தெரியுதே...

Edited by தயா

புலிகளின் அதிகாரபூர்வமான செய்திகள் வரும்வரை பொறுத்திருக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

கொடுக்கவேண்டியவைகளையும் விரைவுபடுத்துங்கள்

தயவு செய்து அங்கு முன்னோக்கி பாயவேண்டுமென்றால் இங்கும் நீங்கள் முன்னோக்கி நகர்ந்தால் மட்டுமே வெற்றி நிரந்தரம்........

தேடிச்சென்று உதவி செய்யுங்கள் நண்பர்களே

வெற்றியை தங்கவைக்கவேண்டும் நாம்

மீண்டும்பின்வாங்கல்

மக்களின் அவலங்கள் போதும் போதும்

அத்துடன் முடிவு வரவேண்டும்

குளம் தகர்ப்பால்.... என்ற செய்தியைச் சிறிலங்கா அரசு வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் கொண்டு செல்ல முயலும் என்பதைக் குறித்தவர்கள் அவதானமானக இருக்க வேண்டும். ஒரு யுத்த அரங்கில் அப்படிச் செய்வது தொடர்பான செய்தி பின்விளைவுகளை ஏற்படுத்தும். அது குறித்து பொறுப்புள்ள ஊடகவியளார்கள் கவனிக்க

கட்டு உடைப்பே இலங்கை விமானபடை நடத்திய குண்டு வீச்சினாலை தானே..

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் உந்ததக் கதையைக் கேட்டு தமிழ்நாட்டில் வெடி வேறு கொழுத்துறாங்களாம். என்னவோ தெரீயா, நிதர்சனத்தாரும், ஜீரிவியினரும் எப்படியாவது 1500 ஆமியைக் கொன்று விடுங்க

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நண்பர்கள் சிலர் ஆனையிறவு நோக்கி முன்னேறிச் செல்வதாக கதை எழுதுகின்றார்கள். எனக்கு என்னவோ நிதர்சனத்தாருக்குப் போட்டி ஒன்று உருவாகுவதாகவே தோன்றுது

  • கருத்துக்கள உறவுகள்

GTV யில சொல்லிக்கொண்டிருக்கின்றனர்

1500 ஆமி இறந்ததாக

1500 பலியாம் 1000 காணவில்லையாம் GTV செய்தி

பாரியளவில் படைத்தரப்பிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது உண்மை.

இதுவரை 600 படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆறு டாங்கிகள் உட்பட பெருமள ஆயுதங்களும் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இது பற்றிய முழுமையான விபரங்களை விடுதலைப் புலிகள் விரைவில் அறிவிப்பார்கள். அதுவரை முக்கிய தமிழ் ஊடகங்களை பொறுமை காக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாகவே புதினம், சங்கதி, தமிழ்நெட் மற்றும் ஐபிசி போன்ற வெளிநொட்டு ஊடகங்களும், புலிகளின் குரலும் தொடர்ந்து அமைதி காத்துவருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே

வெற்றிச்செய்தியில் திளைப்போம்

ஆனால் வேண்டியதை இன்றே செய்வோம்

ஒவ்வொரு போராளியினதும் உயிர் மகத்தானவை

அவர்களின் இழப்புக்களை நாம்தான் குறைக்கமுடியும்

பாரியளவில் படைத்தரப்பிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது உண்மை.

இதுவரை 600 படையினரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆறு டாங்கிகள் உட்பட பெருமள ஆயுதங்களும் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. இது பற்றிய முழுமையான விபரங்களை விடுதலைப் புலிகள் விரைவில் அறிவிப்பார்கள். அதுவரை முக்கிய தமிழ் ஊடகங்களை பொறுமை காக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்காரணமாகவே புதினம், சங்கதி, தமிழ்நெட் மற்றும் ஐபிசி போன்ற வெளிநொட்டு ஊடகங்களும், புலிகளின் குரலும் தொடர்ந்து அமைதி காத்துவருகின்றன.

அப்படி செய்தி உண்மையாக இருந்தால் புலம்பெயந்தவர் தோழிலை சுமை ஏற்றப்பட்டு கொண்டு இருக்குது எண்டதை எல்லாரும் விளங்கி கொள்ள வேண்டும்...

இதிலை புலம் பெயந்தவை சந்தோச பட ஒண்டும் இல்லை... தாயகத்திலை இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் ஆறுதலாக இருக்கலாம்...

இப்போ புலம்பெயந்தவர்களுக்கு எதிராக விரிந்து இருக்கும் கடமைகள் இரண்டு...

  1. தமிழ் மக்கள் மீது மிலேச்ச தனமாக தாக்குதல்கள் நடத்தும் சிங்களவர்களோடோ சிங்கள அரசுடனோ சேர்ந்து வாழ முடியாது என்பதை சர்வதேச நாடுகளுக்கு புரிய வைப்பது எங்களின் தனியரசு அமைவதை எதிர்க்காது காப்பது... உதவிகளை பெற்று கொள்ள ஏதுவாக்குவது..



  2. தமிழீழ தில் இருக்கும் மக்களை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய நிதியை திரட்டுவது... அதுக்கு எல்லோரும் பல மணிநேரங்கள் உழைக்க வேண்டும்...

இந்தளவும் நடக்காமல் சண்டை எண்டது...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பரந்தன் - பூநகரி பிரதான வீதி மற்றும் தர்மபுரம், விஸ்வமடு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுளே அந்த ரோட் எங்கு கிடக்குது என்றே ஊடகவியளாருக்குத் தெரியாமல் போச்சே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சண்டை நடக்குது...அங்கை அடச்சா ஆயிரம் குடுப்பன் இங்க அடிச்சா ஐயாயிரம் குடுப்பன் எண்டு வாக்கு குடுத்த வாயடியல் எல்லாம் கசைக்கொண்டு போய் குடுங்க பாப்பம்??

இந்த செய்தியால நாங்கள் செய்யிற கவனயீர்ப்பு போராட்டங்களை நிறுத்தாம தொடர்ந்து செய்யவேணும் எண்டு கேட்டு கொள்கிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமியை அழித்தொழிக்க சுனாமியாய் வருவார்கள் நம்புலிகள் என்பதை நிலைநாட்டிக்காட்டி இருக்கின்றார்கள் எம் சோதரர்கள்.

புலவர் அவர்கள் சொன்னது போல 'தலைவரின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் தான் எத்தனை பொருள்' இயற்கை எனது நண்பன்'.....

மகிழ்கிறது மனம். இனி ஆமியைச்சுதாகரித்துக்கொள்ள விடாமல் தொடர வேண்டும் அடி'.....

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் இழப்புக்களை சந்தித்திருக்கிறது போல் தான் தெரிகிறது. இராணுவ இணையத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ள வானில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியில்.. கல்மடுப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளமை காட்டப்படுகிறது..!

ஆனால் சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசாங்கம்.. இதை வேறு விதமாகப் பிரச்சாரம் செய்து உலகுக்கு காட்ட முனைகிறது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று காட்ட இதனையும் பாவிக்கிறது..! :D

இராணுவம் பேரிழப்புக்களை சந்திப்பின்.. இராணுவத்தின் வெற்றிகளால் களிப்படைந்தவர்கள்.. வன்னி மக்கள் மீது அணுகுண்டைக் கூட வீசலாம். எனவே.. நாம் மிக நிதானமாக இதனைக் கையாள வேண்டும்..! :(

Edited by nedukkalapoovan

இராணுவம் இழப்புக்களை சந்தித்திருக்கிறது போல் தான் தெரிகிறது. இராணுவ இணையத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ள வானில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியில்.. கல்மடுப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளமை காட்டப்படுகிறது..!

ஆனால் சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசாங்கம்.. இதை வேறு விதமாகப் பிரச்சாரம் செய்து உலகுக்கு காட்ட முனைகிறது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று காட்ட இதனையும் பாவிக்கிறது..! :D

விடுதலைப்புலிகள் மீது விமான படையினர் நடத்திய தாக்குதலில்தான் உது சேதமடைந்து உடைந்ததாக இருக்கலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேடிச்சென்று உதவி செய்யுங்கள் நண்பர்களே

வெற்றியை தங்கவைக்கவேண்டும் நாம்

மீண்டும்பின்வாங்கல்

மக்களின் அவலங்கள் போதும் போதும்

அத்துடன் முடிவு வரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீது விமான படையினர் நடத்திய தாக்குதலில்தான் உது சேதமடைந்து உடைந்ததாக இருக்கலாம்...

உண்மை. அதனால்.. யாரும் அணை உடைந்ததற்கு.. விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்த வேண்டாம். ஊடகங்கள் பொறுமை காப்பது நன்று. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை. அதனால்.. யாரும் அணை உடைந்ததற்கு.. விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்த வேண்டாம். ஊடகங்கள் பொறுமை காப்பது நன்று. :D

மெக்கச் சரியானது அனைத்து ஊடகவியலாளர்களும் அமைதி காப்பது நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

****..... ஏதோ நடக்கிறதாம்..... யாரும் அறிந்தீர்களா... :( :(

சந்தடி சாக்கில் ஆதாரமற்ற செய்திகளால்.. வதந்திகளைப் பரப்பி.. எம்மக்கள் மீது சிங்கள இனவாதப்படை புரிந்து வரும் கோர மனித இனப் படுகொலையை மறைக்க உதவி செய்வதை நிறுத்துவோம்.

களத்தில் பெறப்படும் வெற்றி ஒரு புறம் இருக்கட்டும். அதனை விட எமது மக்களுக்கு ஒரு நிரந்தர விடிவு தான் வேண்டும். வெற்றிகளையும் துயர்களையும் எமது மக்களின் இறுதி இலட்சியத்தை அடையப் பலப்படுத்துவதே தியாகம் செய்யப்பட்ட உயிர்களுக்கு செய்யும் மரியாதையாகும்...! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவம் இழப்புக்களை சந்தித்திருக்கிறது போல் தான் தெரிகிறது. இராணுவ இணையத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ள வானில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியில்.. கல்மடுப்பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளமை காட்டப்படுகிறது..!

ஆனால் சிறீலங்கா சிங்கள பேரினவாத அரசாங்கம்.. இதை வேறு விதமாகப் பிரச்சாரம் செய்து உலகுக்கு காட்ட முனைகிறது. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று காட்ட இதனையும் பாவிக்கிறது..! :D

புலிகளை பயங்கரவாதிகளாக காட்டுவது இவர்களின் புது முயற்சியா? இதில் இருந்துதான் ஆரம்பிக்கப் போகின்றார்களா? இனித்தான் உலக நாடுகள் ஒத்துளைப்பாக இருக்கப் போகின்றார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.