Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

அப்டிய..ரசிகை அக்ககு தராமா..யாருக்கு தர்றதாம் :wink:

படம்: புதுப்புதார்த்தங்கள்

அச்தொர்ச்: ரகுமான்,கீதா,சித்தாரா..

என்னக்கா? :roll:

Link to comment
Share on other sites

குருவாயூரப்பா குருவாயூரப்பா...

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி.. எனக்கு பிடித்த பாடல்

Link to comment
Share on other sites

அடுத்த பாடலுக்கான் பல்லவி

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித்திரியும் மீன்கள் சாட்சி

இருவராக் ஆனபோதும்

ஒருவராக வாழலாம்

Link to comment
Share on other sites

அடுத்த பாடலுக்கான் பல்லவி

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித்திரியும் மீன்கள் சாட்சி

இருவராக் ஆனபோதும்

ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசையிருந்தால் நீந்திவா

கண்டுபிடித்திட்டனே :wink: :(

Link to comment
Share on other sites

அடுத்த பாடலுக்கான் பல்லவி

தந்தை காலடி தாயின் திருவடி

நல்ல மகனுக்குக் கோயில்..

அன்பின் முகவரி என்ன என்பதை

கண்டு கொள்கிறேன் தாயில்..

நான் உறவென்ற தீபம்

ஏற்றி வைத்தேன்..

அதில் உயிரென்ற எண்ணெய்

ஊற்றி வைத்தேன்..

நான் என்னில் கண்ணில்

இருவரைச் சுமந்திருப்பேன்.

Link to comment
Share on other sites

அடுத்த பாடலுக்கான் பல்லவி

தந்தை காலடி தாயின் திருவடி

நல்ல மகனுக்குக் கோயில்..

அன்பின் முகவரி என்ன என்பதை

கண்டு கொள்கிறேன் தாயில்..

நான் உறவென்ற தீபம்

ஏற்றி வைத்தேன்..

அதில் உயிரென்ற எண்ணெய்

ஊற்றி வைத்தேன்..

நான் என்னில் கண்ணில்

இருவரைச் சுமந்திருப்பேன்.

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்

அவை சூரியச் சந்திரரே

என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்

என் தாயொடு தந்தையரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் அடுத்த பாடலை தாருங்கள் அக்கா.... :roll:

காவேரியின் மீனோ??

பூவிரியும் தேனோ??

காவேரியின் மீனோ??

பூவிரியும் தேனோ??

தேவர் மகள் தானோ??

தேடி வரலாமோ??

பூவை என்னை பார்த்தால்..

காதல் வரக்கூடும்..

பூவை என்னை பார்த்தால்..

காதல் வரக்கூடும்..

....... பாசை..

ஆசை வரத்தூண்டும்..

கற்பனை ஒராயிரம் ஒரு முறை பார்த்தால் என்ன??

Link to comment
Share on other sites

ஹலோ மைடியர் ரோங் நம்பர்

கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்

நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்

கற்பனை ஓராயிரம்

ஒருமுறை பார்த்தால் என்ன

(மன்மதலீலை)

Link to comment
Share on other sites

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல

நாடகம் ஆனதும் விலகிச் செல்ல

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

மேளமும் தாலியும் தேவையென்ன

Link to comment
Share on other sites

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லயோ

அன்பே என் அன்பே.

தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ அன்பே என் அன்பே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hmm...எங்கயோ கேட்ட பாட்டுதான்.. அக்கா.. முதல் எழுத்தை சொல்லி உதவி செய்யுங்கோவன்...

Link to comment
Share on other sites

இல்லைம்மா...அதுதான் பாட்டு...

நான் அடுதது சொல்றேன்..நீங்கள் கண்டு பிடியுங்கோ...

உனக்காக மயங்கப்பிடிக்கும்

உன்னொடு கிறங்கப்பிடிக்கும்

எனக்காக நீ ஏங்கிடும் நேரங்களை ரசிக்கப்பிடிக்கும்

உனக்காங விழிக்கப்பிடிக்கும்

உன்னோடு உறங்கப்பிடிக்கும்

எனக்காங நீ வாங்கிடும் ஆடைகளின் கசங்கல் பிடிக்கும்

உறங்காத ஆரவை மடித்து காதல் கையில் தருவோமா

வருங்கால பகலைக்கொடுத்து வசந்த காலம் பெறுவோமா

பெறாமலே பெறாமலே...என் நெஞ்சில் இன்பம் காய்ந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும்...நான் மாறி பார்த்து விட்டேன்.. hmmm...இந்த பாடல் எனக்கு தெரியவில்லையே.....

Link to comment
Share on other sites

இல்லைம்மா...அதுதான் பாட்டு...

நான் அடுதது சொல்றேன்..நீங்கள் கண்டு பிடியுங்கோ...

உனக்காக மயங்கப்பிடிக்கும்

உன்னொடு கிறங்கப்பிடிக்கும்

எனக்காக நீ ஏங்கிடும் நேரங்களை ரசிக்கப்பிடிக்கும்

உனக்காங விழிக்கப்பிடிக்கும்

உன்னோடு உறங்கப்பிடிக்கும்

எனக்காங நீ வாங்கிடும் ஆடைகளின் கசங்கல் பிடிக்கும்

உறங்காத ஆரவை மடித்து காதல் கையில் தருவோமா

வருங்கால பகலைக்கொடுத்து வசந்த காலம் பெறுவோமா

பெறாமலே பெறாமலே...என் நெஞ்சில் இன்பம் காய்ந்தது

ஏதாவது குளு கிடைக்குமா? :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியசகி..

நிலாவிலே நிலாவிலே உன்னை நேரில் பாத்தது அந்த பாட்டா..??

:roll:

அடுத்த பாடல்

தாயை விடவும் நல்லவாளாய்

தேவதை உனைப் பார்த்தேன்

எங்கோ செல்லும் சாலையிலே

உனக்குள் தங்கிவிட்டேன்

எனை யார் என்று கேட்டால் ஒரு சொல் போதும்

நீ என நான் சொல்வேன்

என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும்

உன் பெயர் நான் சொல்வேன்

உனைக் கடவுள் வந்து கேட்டாலும்

எதிர்ப்பேன் தரமாட்டேன்

எதிர்ப்பேன் தரமாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கில்லை...

பிறந்த மண்ணை அள்ளித்

தின்றேன் உன்னைக் காணும் முன்பு

நீ நடந்த மண்ணை அள்ளித்

தின்றேன் உன்னைக் கண்ட பின்பு

Link to comment
Share on other sites

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்...

என் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி

கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி .... :P

அடுத்த பாடல்

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது துப்பு தரக்கூடாதா அனித்தா.? கேட்ட மாதிரி இருக்கு வருதில்லை. :?

Link to comment
Share on other sites

ஏதாவது துப்பு தரக்கூடாதா அனித்தா.? கேட்ட மாதிரி இருக்கு வருதில்லை. :?

படம்-இதயக்கோவில்

பாடியவர்- S P பாலசுப்ரமணியம்

காணுமா ... :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.