Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

ப்ரியசகி குழு தாங்கோ :roll:

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

அப்டிய..ரசிகை அக்ககு தராமா..யாருக்கு தர்றதாம் :wink:

படம்: புதுப்புதார்த்தங்கள்

அச்தொர்ச்: ரகுமான்,கீதா,சித்தாரா..

என்னக்கா? :roll:

குருவாயூரப்பா குருவாயூரப்பா...

நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி.. எனக்கு பிடித்த பாடல்

சரியா?

ஆக..சரி அக்கா..எனகும் ரொம்ப பிடித்த பாடல்

அடுத்த பாடலுக்கான் பல்லவி

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித்திரியும் மீன்கள் சாட்சி

இருவராக் ஆனபோதும்

ஒருவராக வாழலாம்

அடுத்த பாடலுக்கான் பல்லவி

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித்திரியும் மீன்கள் சாட்சி

இருவராக் ஆனபோதும்

ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசையிருந்தால் நீந்திவா

கண்டுபிடித்திட்டனே :wink: :(

அடுத்த பாடலுக்கான் பல்லவி

தந்தை காலடி தாயின் திருவடி

நல்ல மகனுக்குக் கோயில்..

அன்பின் முகவரி என்ன என்பதை

கண்டு கொள்கிறேன் தாயில்..

நான் உறவென்ற தீபம்

ஏற்றி வைத்தேன்..

அதில் உயிரென்ற எண்ணெய்

ஊற்றி வைத்தேன்..

நான் என்னில் கண்ணில்

இருவரைச் சுமந்திருப்பேன்.

அடுத்த பாடலுக்கான் பல்லவி

தந்தை காலடி தாயின் திருவடி

நல்ல மகனுக்குக் கோயில்..

அன்பின் முகவரி என்ன என்பதை

கண்டு கொள்கிறேன் தாயில்..

நான் உறவென்ற தீபம்

ஏற்றி வைத்தேன்..

அதில் உயிரென்ற எண்ணெய்

ஊற்றி வைத்தேன்..

நான் என்னில் கண்ணில்

இருவரைச் சுமந்திருப்பேன்.

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்

அவை சூரியச் சந்திரரே

என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்

என் தாயொடு தந்தையரே

ம் அடுத்த பாடலை தாருங்கள் அக்கா.... :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் அடுத்த பாடலை தாருங்கள் அக்கா.... :roll:

காவேரியின் மீனோ??

பூவிரியும் தேனோ??

காவேரியின் மீனோ??

பூவிரியும் தேனோ??

தேவர் மகள் தானோ??

தேடி வரலாமோ??

பூவை என்னை பார்த்தால்..

காதல் வரக்கூடும்..

பூவை என்னை பார்த்தால்..

காதல் வரக்கூடும்..

....... பாசை..

ஆசை வரத்தூண்டும்..

கற்பனை ஒராயிரம் ஒரு முறை பார்த்தால் என்ன??

ஹலோ மைடியர் ரோங் நம்பர்

கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்

நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்

கற்பனை ஓராயிரம்

ஒருமுறை பார்த்தால் என்ன

(மன்மதலீலை)

  • தொடங்கியவர்

அடுத்த பாடலை தாருங்கள் ஈஸ்வர்.

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல

நாடகம் ஆனதும் விலகிச் செல்ல

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

மேளமும் தாலியும் தேவையென்ன

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லயோ

அன்பே என் அன்பே.

தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ அன்பே என் அன்பே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

hmm...எங்கயோ கேட்ட பாட்டுதான்.. அக்கா.. முதல் எழுத்தை சொல்லி உதவி செய்யுங்கோவன்...

இல்லைம்மா...அதுதான் பாட்டு...

நான் அடுதது சொல்றேன்..நீங்கள் கண்டு பிடியுங்கோ...

உனக்காக மயங்கப்பிடிக்கும்

உன்னொடு கிறங்கப்பிடிக்கும்

எனக்காக நீ ஏங்கிடும் நேரங்களை ரசிக்கப்பிடிக்கும்

உனக்காங விழிக்கப்பிடிக்கும்

உன்னோடு உறங்கப்பிடிக்கும்

எனக்காங நீ வாங்கிடும் ஆடைகளின் கசங்கல் பிடிக்கும்

உறங்காத ஆரவை மடித்து காதல் கையில் தருவோமா

வருங்கால பகலைக்கொடுத்து வசந்த காலம் பெறுவோமா

பெறாமலே பெறாமலே...என் நெஞ்சில் இன்பம் காய்ந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும்...நான் மாறி பார்த்து விட்டேன்.. hmmm...இந்த பாடல் எனக்கு தெரியவில்லையே.....

இல்லைம்மா...அதுதான் பாட்டு...

நான் அடுதது சொல்றேன்..நீங்கள் கண்டு பிடியுங்கோ...

உனக்காக மயங்கப்பிடிக்கும்

உன்னொடு கிறங்கப்பிடிக்கும்

எனக்காக நீ ஏங்கிடும் நேரங்களை ரசிக்கப்பிடிக்கும்

உனக்காங விழிக்கப்பிடிக்கும்

உன்னோடு உறங்கப்பிடிக்கும்

எனக்காங நீ வாங்கிடும் ஆடைகளின் கசங்கல் பிடிக்கும்

உறங்காத ஆரவை மடித்து காதல் கையில் தருவோமா

வருங்கால பகலைக்கொடுத்து வசந்த காலம் பெறுவோமா

பெறாமலே பெறாமலே...என் நெஞ்சில் இன்பம் காய்ந்தது

ஏதாவது குளு கிடைக்குமா? :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரியசகி..

நிலாவிலே நிலாவிலே உன்னை நேரில் பாத்தது அந்த பாட்டா..??

:roll:

அடுத்த பாடல்

தாயை விடவும் நல்லவாளாய்

தேவதை உனைப் பார்த்தேன்

எங்கோ செல்லும் சாலையிலே

உனக்குள் தங்கிவிட்டேன்

எனை யார் என்று கேட்டால் ஒரு சொல் போதும்

நீ என நான் சொல்வேன்

என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும்

உன் பெயர் நான் சொல்வேன்

உனைக் கடவுள் வந்து கேட்டாலும்

எதிர்ப்பேன் தரமாட்டேன்

எதிர்ப்பேன் தரமாட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கில்லை...

பிறந்த மண்ணை அள்ளித்

தின்றேன் உன்னைக் காணும் முன்பு

நீ நடந்த மண்ணை அள்ளித்

தின்றேன் உன்னைக் கண்ட பின்பு

காதல் வந்தால் சொல்லியனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்...

என் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி

கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி .... :P

அடுத்த பாடல்

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது துப்பு தரக்கூடாதா அனித்தா.? கேட்ட மாதிரி இருக்கு வருதில்லை. :?

ஏதாவது துப்பு தரக்கூடாதா அனித்தா.? கேட்ட மாதிரி இருக்கு வருதில்லை. :?

படம்-இதயக்கோவில்

பாடியவர்- S P பாலசுப்ரமணியம்

காணுமா ... :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.