Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

அடுத்த பாடல்

பறந்து செல்ல வழியில்லையோ

பருவக்குயில் தவிக்கின்றதே

சிறகு இரண்டும் விரித்துவிட்டேன்

இளம் வயது தடுக்கின்றதே

பொன் மானே என் மோகம் தான்

பெண் தானே சந்தேகம் தான்

என் தேவி ஓ....ஓ......ஓ........அ....ஆ...ஆ...

உன் விழி ஓடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

புூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மாற்றே

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது.

பூவிது வாசம் போவோமின் காதல் தேசம்....

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

தலயின் விடை(பாடல்)தான் சரியானது. :lol:

பிருந்தன் :cry:

அப்ப இதை கண்டுபிடீங்க... :wink: இலகுவா... :P :P :P

நனையாத காலுக்கெல்லாம்

கடலோடு உறவில்லை

நான்வேறு நீ வேறென்றால்

நட்பு எண்ற பேர் இல்லை

பறக்காத பறவைகெல்லாம்

பறவை எண்று பேர் இல்லை

திறக்காத மனதில் எல்லாம்

களவு போக வளி இல்லை

தனிமையில் கால்கள் எதைத்தேடி போகிறதோ

திரி தூண்டுப் போன விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்

தோழமையில் அது கிடையாதே..

தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்

தடுத்திடவே இங்கு வளி இல்லையே...

பாடகி:மதுமிதா

கனாக் காணும் காலங்கள்

கரைந்தோடும் நேரங்கள்

கலையாது கோலம் போடுமா?

விழி போடும் கடிதங்கள்

வழி மாறும் பயணங்கள்

தனியாக ஓடம் போகுமா?

இது இடைவெளி குறைகிற தருணம்

இரு இதயத்தில் மெல்லிய சலனம்

இனி இரவுகள் இன்னொரு நரகம்

இளமையின் அதிசயம்

:P :P நல்லபாடல்.. மதுமிதாட குரல் கூட நல்லாயிருக்கும்... :P :P

கண்டுபிடித்திட்டனே.... :wink:

ம்ம்ம்.. சகோதரம் கெட்டிக்காறிதான் :P :P :P

எனக்குப் பிடிச்சபாட்டு.. :P

ம்ம்ம்.. சகோதரம் கெட்டிக்காறிதான் :P :P :P

எனக்குப் பிடிச்சபாட்டு.. :P

:P :P :P எனக்கும் பிடித்த பாடல் ... :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பாடலையும் கணடுபிடிக்கலாமே!!

கனவிலும் மறவா காதல் நினைவுடனே

முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே

மனவெதனையென்னும் தீயதனால்

நான் வெந்தே மாள்வதா....... (வெகு சுலபம்)

என்ன இது..வெகு சுலபம் என்று போட்டிருக்கிறீர்கள்.....

ஆனால் நேர்மாறாக இருக்கே.. :roll: :roll:

என்ன இது..வெகு சுலபம் என்று போட்டிருக்கிறீர்கள்.....

ஆனால் நேர்மாறாக இருக்கே.. :roll: :roll:

அதுதானே :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவிலும் மறவா காதல் நினைவுடனே

முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே

மனவெதனையென்னும் தீயதனால்

நான் வெந்தே மாள்வதா இது நன்றோ தேவதாஸ்...

எல்லாம் மாயைதானா

பேதை எண்ணம் யாவும் வீணா

ஏழை எந்தன் வாழ்வில்

இனி இன்பம் காண்பேனா...

திரைப்படங்களில் காதல்கதைக்கு பேர்போன பழைய திரைப்படம். தேவதாஸ்.

அடுத்த பாடல்

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர்

தின்னப் பார்க்குதே கண்ணே

துண்டாய் துண்டாய் புூமியில் விழுந்தேன்

எங்கே நீ என் கண்ணே

அடுத்த பாடல்

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர்

தின்னப் பார்க்குதே கண்ணே

துண்டாய் துண்டாய் புூமியில் விழுந்தேன்

எங்கே நீ என் கண்ணே

உன் பேரைச் சொன்னாலே

உள் நாக்கில் தித்திக்குமே

நீ எங்கே நீ எங்கே

:roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாடலை வெண்ணிலாவே தரலாமே

காதல் பார்வைகள் எல்லாமே அழகு

காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை

காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்

காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்

காலம் முழுவதும் நன்றிக்குரியவன்

காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாண்டியா ஆட்டமும் ஆட... ( படம் - காதலர் தினம் )

தாண்டியா ஆட்டமும் ஆட... ( படம் - காதலர் தினம் )

:evil: என்ன சீக்கிரமே சொல்லிட்டீங்க. சரிசரி தாண்டியா ஆட்டம் ஆடாமல் மற்ற பாடலை போடுங்க. :)

கடினமாக தானே போடுவீங்கள் . :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிடிச்ச பாடலாச்சே.. கண்டு பிடிச்சிட்டன்..

இதோ சகலகலா வல்லவனின் பாடல்.. இலகு தான்..

அன்னமே அன்னமே நான் சொல்லி..

வந்ததே தென்றலும் நேற்று...

உன்னையே உன்னையே நான் எண்ணி..

வெந்ததை சொன்னதா பூங்காற்று..

உன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன்.

உன் கண்ணுக்கு கண்ணீர் போல காவலிருபேன்..

மாலை சூடி.. தோளில் ஆடி..

உன்னில் என்னை கரைப்பேன்..

பிடிச்ச பாடலாச்சே.. கண்டு பிடிச்சிட்டன்..

இதோ சகலகலா வல்லவனின் பாடல்.. இலகு தான்..

சகலகலா வல்லவனா? யார்பா அவரு? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகலகலா வல்லவனா? யார்பா அவரு? :roll:

:roll: :roll: கமல்

ம்ம்ம் விஷ்ணுவின் பல்லவிக்கான பாடல்:::::::::

இந்தியன் படப்பாடல்

கப்பல் ஏறி போயச்சு சுத்தமான ஊரச்சு கண்ணம்மா

சரி அடுத்த பாடல் நான் பொடுகிறேன்

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை

இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது

மறவேன் மறவேன் அற்புதக் காட்சி....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அடுத்த பாடல் நான் பொடுகிறேன்

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை

இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும் வாடைக்காற்று வானுலகைக் காட்டுது

உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது

மறவேன் மறவேன் அற்புதக் காட்சி....

செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா..

ஆ போட்ட உடனே கண்டு பிடிச்சுட்டீங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்... தெரிந்த பாடல் தானே.. உங்க டேஸ்ட் தானே நமக்கும்.. பக்கெண்டு பிடிச்சிட்டன் :)

அடுத்த பாடல்..

அன்று காதல் பண்ணியது.. உன் கன்னம் கிள்ளியது..

அடி இப்போது நிறம் மாறாமல்...

இந்த நெஞ்சில் நிற்கிறது.. :roll:

அந்த பட்டு சேலைகளும்..நகை நட்டும் பாத்திரமும்..

உன்னை கேட்டேனே... சண்டை போட்டேனே...

அது கண்ணில் நிற்கிறது..

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே..

ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு...

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உன் ஞாபகம்

ஆசை படம். அஐPத் சுவலட்சுமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.