Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

அடுத்த பாடல்

கருவிழி இரண்டும் கருவறை தானோ மீண்டும் பிறந்தேன்

கங்காருவை போலே நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை சுமந்தேன்

உன்னை போல யாரும் என்னை தாண்டி போனல் உன்னை நினைப்பேன்

உந்தன் ஆசை முகம் பார்த்து கொள்ள போனால் உயிரை சுமப்பேன்

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

எங்கே நான் போனாலும்

தொட்டு தொட்டு உன்னை வெற்று களி மண்ணை சிற்பமாக யார் செய்ததோ....

படம்: காதல்

அடுத்த பாடல்.............

பூவென நீ இருந்தால் இளம் தென்றலாய் நான வருவேன்

இசையென நீ இருந்தால் உன் கானம் போல் நான் இருப்பேன்............................................

பூமியெங்கும் பூ பூத்தபூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்

பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் காற்று போல நான் திறப்பேன்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை நனைச்சுவிட்டாய்..

அடுத்த பாடல்..

--------------------------------------------------------------

திருமணச்சந்தை கூடியிருக்குது தேவனும் வருவானா..??

உடலைப்பார்க்கும் ஆடவன் நடுவே உள்ளத்தைப்பார்;ப்பானா..??

யாரோடு யாரோ யார் அறிவார் பு}மாலை நாளை யாரிடமோ..??

:P

Link to comment
Share on other sites

காத்திருந்தாளே ராஜகுமாரி காவலன் நாளை வருவானோ?

சுயம்வரம் திரைப்படப் பாடல்

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்

ஊமையென்றால் ஒரு வகை அமைதி

ஏழையென்றால் அதிலொரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண்பாடும்

ஆனந்தக் குயில்பேடு

ஏனோ தெய்வம் சதிசெய்தது

பேதைபோல விதிசெய்தது

Link to comment
Share on other sites

படம்: மூன்றாம் பிறை

கண்ணே கலை மானே

கன்னி மயில் என கண்டேன்

உனை நானே

அடுத்த பாடல்

இது மேகம் தந்த பரிசு

யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி பிடித்து

யாரும் கதவடைக்க வேண்டாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணே கலைமானே கன்னிமயில் எனக்கண்டேன் உணை நானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மேகம் தந்த பரிசு

யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி பிடித்து

யாரும் கதவடைக்க வேண்டாம்..

_________________

ஒரு துளிவிழுது.. இரு துளிவிழுது.. .. சின்னச்pன்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனா. சக்கர வானமோ.. மழை அருந்துமோ நான் சக்கரவான பறவையாவோ..

அடுத்த பாடல்..

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பு}க்கள் எல்லாமே வண்ணப்பு}க்கள் எல்லாமே.. தலையைத்திருப்பி பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்ததும் உனைத்தானே.. ஏனோ ஏனோ.. நெஞ்சே உள்ளே.. :P

Link to comment
Share on other sites

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பு}க்கள் எல்லாமே வண்ணப்பு}க்கள் எல்லாமே.. தலையைத்திருப்பி பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்ததும் உனைத்தானே.. ஏனோ ஏனோ.. நெஞ்சே உள்ளே

வேறென்ன வேறென்ன வேண்டும் ஒருமுறை சொன்னால் போதும் உயிரையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே

:P :wink:

Link to comment
Share on other sites

அடுத்த பாடலுக்கான வரி

நாங்கள் கள்ளன் பொலீஸ் ஆடுவோம்

நல்ல கம்மி சோங்கும் பாடுவோம்

நீ மறவாய் தண்ணி அடித்தால்

அதை மம்மி காதில் போடுவோம்

Link to comment
Share on other sites

படம் கண்ணாடி பூக்கள்

டேய் வாசு பிறக்க போறது தமபியா தங்கயா

ஐ லவ் யூ தம்பி டாடி.............

அடுத்த பாட்டு.................

நீராட்டும் நேரத்தில் என்னன்னை ஆகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என்பிள்ளை ஆகின்றாய்

நானாக தொட்டாலும் முள்ளாகி போகின்றாய்

நீயாக தொட்டாலும் பூவாக ஆகின்றாய்

Link to comment
Share on other sites

குளக்ஸ் போட்ட பாடல் எனக்கு பிடித்த அலைபாயுதே படத்தில் இடம் பெற்றது

காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு

அலையே சிற்றலையே

கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்

நுரையாய் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால்; ஆமாம் என்கின்றாய்

அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் நான் ஒரு கடிகாரம்

ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்

சுற்றுதம்மா என் வாழ்க்கை..

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி

அதற்கு முகம் ஒன்றும் இல்லை... ஒஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒ :P

Link to comment
Share on other sites

உண்மையில் நான் ஒரு கடிகாரம்

ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்

சுற்றுதம்மா என் வாழ்க்கை..

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி

அதற்கு முகம் ஒன்றும் இல்லை... ஒஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒ :P

கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்றுதான் ஓ

ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையா இரண்டுமே ஒன்றுதான் ஓ

உள்ளம் கொள்ளை போகுதே உன்னைக் கண்டநாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே அன்பே அன்பே :P

Link to comment
Share on other sites

அடுத்த பாடலுக்கான வரி

நிலவென்றுன்னை சொல்ல மறுப்பேன்

நிலவினை மனிதனும் தொட்டுவிட்டதால்

கனவில் உன்னை காணமறுப்பேன்

கண்விழித்தால் கனவுகள் சாயம்போவதால்

கண்ணாலே உயிர் கிள்ளாதே

சொல்லாலே சிறை செய்யாதே :P :P :?:

Link to comment
Share on other sites

சொல்ல வந்தேன் நான் சொல்ல வந்தேன்

காதலை நான் சொல்ல வந்தேன்.

படம்: காதல் சொல்ல வந்தேன்

சரியா வெண்ணிலா

Link to comment
Share on other sites

அடுத்த பாடடு; வரிகள்

ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்

மறு கண்ணில் அமிலம் கண்டேன்

எங்கெங்கோ தேடித் தேடி

உன்னில் எனனை நான் கண்டேன்;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனாக்கண்டேனடி தோழி கனாக்கட்டேனடி.. உன் அடிமுதல் முடிவரை அகமெது புறமெது.. முழுவதும் தெரிவது போலே கனாக்கண்டேனடி..

அடுத்தபாடல்

நடந்தாச்சு நிலவைத்தேடி பலராத்திரி..

நான் காணவேண்டும் உன்னால் நவராத்திரி

நீயின்றி நானும் இங்கு.. சிவராத்திரி

நீ காத்திரி எதிர் பாத்திரு..

கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும் மேல் வானம் இரண்டாகுமா...??

கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்எ ன்கிறன்ற பேதங்கள் இவையாகும் இணiயாகுமா..??

:wink: :idea:

Link to comment
Share on other sites

கனாக்கண்டேனடி தோழி கனாக்கட்டேனடி.. உன் அடிமுதல் முடிவரை அகமெது புறமெது.. முழுவதும் தெரிவது போலே கனாக்கண்டேனடி..  

அடுத்தபாடல்

நடந்தாச்சு நிலவைத்தேடி பலராத்திரி..

நான் காணவேண்டும் உன்னால் நவராத்திரி

நீயின்றி நானும் இங்கு.. சிவராத்திரி

நீ காத்திரி எதிர் பாத்திரு..  

கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும் மேல் வானம் இரண்டாகுமா...??

கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்எ ன்கிறன்ற பேதங்கள் இவையாகும் இணiயாகுமா..??

:wink:  :idea:

பொன்வானில் மீனுறங்க பூந்தோப்பில் தேனுறங்க

அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நானுறங்க :P

Link to comment
Share on other sites

அடுத்த பாடல் வரி

முதல் நாள் என் மனதில்

விதையாய் நீ இருந்தாய்

மறுநாள் பார்க்கையிலே

மரமாய் மாறிவிட்டாய்

நாடித்துடிப்போடு நடமாடி

.....................................................

................................................ :?: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிந்த தேவதை யாரிந்த தேவதை கல்லைக்கனியாக்கனாள் முள்ளை மலராக்கினாள் யார் இந்த தேவதை..

உன்னை நினைத்து படம்..

--------------------------------------------------------------------

சலசல சல சல சல சல இரட்டைக்கிழவி.. தக தக தக இரட்டைக்கிழவி பிரியாதே விட்டுப்பிரியாதே

கண்ணும் இரட்டைப்பிறவி ஒரு விழி அழுதால் இரு வழி அருவி

பொழிதோ அன்பே வழியாதோ.

ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்

ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்

:P

Link to comment
Share on other sites

யாரிந்த தேவதை யாரிந்த தேவதை கல்லைக்கனியாக்கனாள் முள்ளை மலராக்கினாள் யார் இந்த தேவதை..  

உன்னை நினைத்து படம்..

--------------------------------------------------------------------

தமிழினிக்கு என்ன நடந்தது.

ரெண்டு பாட்டை ஒண்டாக் கலந்து விட்டிருக்கிறியள்.

கல்லைக் கனியாக்கினாள் முல்லை மலராக்கினாள்

எங்கே அந்த வெண்ணிலா.......... வருசமெல்லாம் வசந்தம்.

Link to comment
Share on other sites

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா

கண்களுக்குச் சொந்தமில்லை.

------------------------------------------------

புத்தனும் போனபாதைதான்

பொம்பளை என்னும் போதைதான

அந்த மோகம் வந்திடும் போது

ஒரு வேலி என்பது ஏது

இது நாளும் நாளும் போதைதான்

உண்மையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா

உலகம் இங்கே ஏதடா(.......)

காதல் ஒரு நீரோட்டம் இல்லாம ஓடும்

உள்ளுக்குள்ளே ஏதேதோ சங்கீதம் பாடும்

ஒண்ணாகக் கலந்த உறவுதான்

என்நாளும் இன்பம் வரவுதான்

வாழ்க்கையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா

உலகம் இங்கே ஏதடா.

அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா

நீயும்தான் பிறக்க முடியுமா (........)

Link to comment
Share on other sites

காதல் என்பது பொதுவுடமை

கஸ்டம் மட்டும்தானே தனிவுடமை

அப்பனும் ஆத்தாளும் சேராமற்போனால்

நீயும்தான் பிறக்க முடியுமா?

படம்: பாலைவன ரோஜாக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 20 JUN, 2024 | 05:45 PM   இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கும் கடன்நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கப்போவதாக சீனா தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் சீனாவின் அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் இறுதி உடன்பாட்டை எட்டும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனா தன்னால் முடிந்தளவிற்கு இலங்கையின் சமூகபொருளாதார அபிவிருத்திக்கு தனது ஆதரவை வழங்கிவருகின்றது என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் கடன்பேண்தகுதன்மைக்கு ஆதரவளிப்பதற்காக உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளுடன் இணைந்து செயற்பட தயார் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/186565
    • ஈழப்பிரியன் அண்ணாவின் பேத்தி விரைவாக குணமடைய வேண்டுகிறேன்.
    • சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கு ஒத்திவைப்பு Published By: DIGITAL DESK 3 20 JUN, 2024 | 02:26 PM   மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் 11 ஆம் திகதி  சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.  இதனை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான்  15 ஆம் திகதி விஜயம் செய்து பார்வையிட்டதுடன், குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (20) மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் முன்னர் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கில் இரு தரப்பினரும் இன்றைய தினம்  ஆஜராகியிருந்தனர். கைது செய்யப்பட்டு சொந்த  பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்களுக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன், நா.மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியவர்கள் ஆஜராகியிருந்தனர். குறித்த வழக்கானது எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூதூர் நீதிமன்ற பதில் நீதவானால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186564
    • உங்களின் பேத்தி மிகவும் விரைவாக குண்மடைந்து விடுவார் அண்ணை, யோசிக்காதேங்கோ. அன்று நீங்கள் அவசரம் அவசரமாக கலிஃபோர்னியா வந்தேன் என்று சொன்னவுடனேயே, மனதிற்குள் கொஞ்சம் யோசனையாக இருந்தது. 
    • ஒரு காலத்தில் காங்கேசன்துறை, பருத்தித்துறை துறைமுகங்கள் பிரசித்தி பெற்று இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எத்தனயோ வெற்றிகரமான பயணங்கள், வியாபாரங்கள் நடை பெற்றிருந்தாலும் இப்படியான துயர சம்பவங்களும் நடந்திருக்கு. அதன் பின்பு எனதும் சிறியினதும், பூட்டி வேறு ஒரு குடும்பத்தவரையும் எத்தனயோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கடல் தாண்டி பயணிக்க விடவில்லை.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.