Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

அடுத்த பாடல்

கருவிழி இரண்டும் கருவறை தானோ மீண்டும் பிறந்தேன்

கங்காருவை போலே நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை சுமந்தேன்

உன்னை போல யாரும் என்னை தாண்டி போனல் உன்னை நினைப்பேன்

உந்தன் ஆசை முகம் பார்த்து கொள்ள போனால் உயிரை சுமப்பேன்

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

எங்கே நான் போனாலும்

தொட்டு தொட்டு உன்னை வெற்று களி மண்ணை சிற்பமாக யார் செய்ததோ....

படம்: காதல்

அடுத்த பாடல்.............

பூவென நீ இருந்தால் இளம் தென்றலாய் நான வருவேன்

இசையென நீ இருந்தால் உன் கானம் போல் நான் இருப்பேன்............................................

பூமியெங்கும் பூ பூத்தபூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்

பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் காற்று போல நான் திறப்பேன்..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை நனைச்சுவிட்டாய்..

அடுத்த பாடல்..

--------------------------------------------------------------

திருமணச்சந்தை கூடியிருக்குது தேவனும் வருவானா..??

உடலைப்பார்க்கும் ஆடவன் நடுவே உள்ளத்தைப்பார்;ப்பானா..??

யாரோடு யாரோ யார் அறிவார் பு}மாலை நாளை யாரிடமோ..??

:P

காத்திருந்தாளே ராஜகுமாரி காவலன் நாளை வருவானோ?

சுயம்வரம் திரைப்படப் பாடல்

அடுத்த பாடல்

ஊமையென்றால் ஒரு வகை அமைதி

ஏழையென்றால் அதிலொரு அமைதி

நீயோ கிளிப்பேடு பண்பாடும்

ஆனந்தக் குயில்பேடு

ஏனோ தெய்வம் சதிசெய்தது

பேதைபோல விதிசெய்தது

  • தொடங்கியவர்

படம்: மூன்றாம் பிறை

கண்ணே கலை மானே

கன்னி மயில் என கண்டேன்

உனை நானே

அடுத்த பாடல்

இது மேகம் தந்த பரிசு

யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி பிடித்து

யாரும் கதவடைக்க வேண்டாம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணே கலைமானே கன்னிமயில் எனக்கண்டேன் உணை நானே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மேகம் தந்த பரிசு

யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி பிடித்து

யாரும் கதவடைக்க வேண்டாம்..

_________________

ஒரு துளிவிழுது.. இரு துளிவிழுது.. .. சின்னச்pன்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனா. சக்கர வானமோ.. மழை அருந்துமோ நான் சக்கரவான பறவையாவோ..

அடுத்த பாடல்..

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பு}க்கள் எல்லாமே வண்ணப்பு}க்கள் எல்லாமே.. தலையைத்திருப்பி பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்ததும் உனைத்தானே.. ஏனோ ஏனோ.. நெஞ்சே உள்ளே.. :P

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பு}க்கள் எல்லாமே வண்ணப்பு}க்கள் எல்லாமே.. தலையைத்திருப்பி பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே நானோ அழைத்ததும் உனைத்தானே.. ஏனோ ஏனோ.. நெஞ்சே உள்ளே

வேறென்ன வேறென்ன வேண்டும் ஒருமுறை சொன்னால் போதும் உயிரையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே

:P :wink:

அடுத்த பாடலுக்கான வரி

நாங்கள் கள்ளன் பொலீஸ் ஆடுவோம்

நல்ல கம்மி சோங்கும் பாடுவோம்

நீ மறவாய் தண்ணி அடித்தால்

அதை மம்மி காதில் போடுவோம்

படம் கண்ணாடி பூக்கள்

டேய் வாசு பிறக்க போறது தமபியா தங்கயா

ஐ லவ் யூ தம்பி டாடி.............

அடுத்த பாட்டு.................

நீராட்டும் நேரத்தில் என்னன்னை ஆகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என்பிள்ளை ஆகின்றாய்

நானாக தொட்டாலும் முள்ளாகி போகின்றாய்

நீயாக தொட்டாலும் பூவாக ஆகின்றாய்

அடுத்த பாடல்?

குளக்ஸ் போட்ட பாடல் எனக்கு பிடித்த அலைபாயுதே படத்தில் இடம் பெற்றது

காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு

அலையே சிற்றலையே

கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்

நுரையாய் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால்; ஆமாம் என்கின்றாய்

அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் நான் ஒரு கடிகாரம்

ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்

சுற்றுதம்மா என் வாழ்க்கை..

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி

அதற்கு முகம் ஒன்றும் இல்லை... ஒஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒ :P

உண்மையில் நான் ஒரு கடிகாரம்

ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்

சுற்றுதம்மா என் வாழ்க்கை..

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி

அதற்கு முகம் ஒன்றும் இல்லை... ஒஒஒஒஒஒஒஒஒ ஒஒஒஒஒஒஒ :P

கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்றுதான் ஓ

ஓவியம் வரையவா உன் கால்தடம் வரையா இரண்டுமே ஒன்றுதான் ஓ

உள்ளம் கொள்ளை போகுதே உன்னைக் கண்டநாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே அன்பே அன்பே :P

அடுத்த பாடலுக்கான வரி

நிலவென்றுன்னை சொல்ல மறுப்பேன்

நிலவினை மனிதனும் தொட்டுவிட்டதால்

கனவில் உன்னை காணமறுப்பேன்

கண்விழித்தால் கனவுகள் சாயம்போவதால்

கண்ணாலே உயிர் கிள்ளாதே

சொல்லாலே சிறை செய்யாதே :P :P :?:

சொல்ல வந்தேன் நான் சொல்ல வந்தேன்

காதலை நான் சொல்ல வந்தேன்.

படம்: காதல் சொல்ல வந்தேன்

சரியா வெண்ணிலா

அடுத்த பாடடு; வரிகள்

ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்

மறு கண்ணில் அமிலம் கண்டேன்

எங்கெங்கோ தேடித் தேடி

உன்னில் எனனை நான் கண்டேன்;

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனாக்கண்டேனடி தோழி கனாக்கட்டேனடி.. உன் அடிமுதல் முடிவரை அகமெது புறமெது.. முழுவதும் தெரிவது போலே கனாக்கண்டேனடி..

அடுத்தபாடல்

நடந்தாச்சு நிலவைத்தேடி பலராத்திரி..

நான் காணவேண்டும் உன்னால் நவராத்திரி

நீயின்றி நானும் இங்கு.. சிவராத்திரி

நீ காத்திரி எதிர் பாத்திரு..

கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும் மேல் வானம் இரண்டாகுமா...??

கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்எ ன்கிறன்ற பேதங்கள் இவையாகும் இணiயாகுமா..??

:wink: :idea:

கனாக்கண்டேனடி தோழி கனாக்கட்டேனடி.. உன் அடிமுதல் முடிவரை அகமெது புறமெது.. முழுவதும் தெரிவது போலே கனாக்கண்டேனடி..  

அடுத்தபாடல்

நடந்தாச்சு நிலவைத்தேடி பலராத்திரி..

நான் காணவேண்டும் உன்னால் நவராத்திரி

நீயின்றி நானும் இங்கு.. சிவராத்திரி

நீ காத்திரி எதிர் பாத்திரு..  

கார்கால மின்னல்கள் இடியோடு வந்தாலும் மேல் வானம் இரண்டாகுமா...??

கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்எ ன்கிறன்ற பேதங்கள் இவையாகும் இணiயாகுமா..??

:wink:  :idea:

பொன்வானில் மீனுறங்க பூந்தோப்பில் தேனுறங்க

அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நானுறங்க :P

அடுத்த பாடல் வரி

முதல் நாள் என் மனதில்

விதையாய் நீ இருந்தாய்

மறுநாள் பார்க்கையிலே

மரமாய் மாறிவிட்டாய்

நாடித்துடிப்போடு நடமாடி

.....................................................

................................................ :?: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிந்த தேவதை யாரிந்த தேவதை கல்லைக்கனியாக்கனாள் முள்ளை மலராக்கினாள் யார் இந்த தேவதை..

உன்னை நினைத்து படம்..

--------------------------------------------------------------------

சலசல சல சல சல சல இரட்டைக்கிழவி.. தக தக தக இரட்டைக்கிழவி பிரியாதே விட்டுப்பிரியாதே

கண்ணும் இரட்டைப்பிறவி ஒரு விழி அழுதால் இரு வழி அருவி

பொழிதோ அன்பே வழியாதோ.

ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்

ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்

:P

யாரிந்த தேவதை யாரிந்த தேவதை கல்லைக்கனியாக்கனாள் முள்ளை மலராக்கினாள் யார் இந்த தேவதை..  

உன்னை நினைத்து படம்..

--------------------------------------------------------------------

தமிழினிக்கு என்ன நடந்தது.

ரெண்டு பாட்டை ஒண்டாக் கலந்து விட்டிருக்கிறியள்.

கல்லைக் கனியாக்கினாள் முல்லை மலராக்கினாள்

எங்கே அந்த வெண்ணிலா.......... வருசமெல்லாம் வசந்தம்.

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா

கண்களுக்குச் சொந்தமில்லை.

------------------------------------------------

புத்தனும் போனபாதைதான்

பொம்பளை என்னும் போதைதான

அந்த மோகம் வந்திடும் போது

ஒரு வேலி என்பது ஏது

இது நாளும் நாளும் போதைதான்

உண்மையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா

உலகம் இங்கே ஏதடா(.......)

காதல் ஒரு நீரோட்டம் இல்லாம ஓடும்

உள்ளுக்குள்ளே ஏதேதோ சங்கீதம் பாடும்

ஒண்ணாகக் கலந்த உறவுதான்

என்நாளும் இன்பம் வரவுதான்

வாழ்க்கையை எண்ணிப் பாரடா - இது இல்லாட்டா

உலகம் இங்கே ஏதடா.

அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா

நீயும்தான் பிறக்க முடியுமா (........)

காதல் என்பது பொதுவுடமை

கஸ்டம் மட்டும்தானே தனிவுடமை

அப்பனும் ஆத்தாளும் சேராமற்போனால்

நீயும்தான் பிறக்க முடியுமா?

படம்: பாலைவன ரோஜாக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.