Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி.

ஒகே அடுத்த பாடல்.

வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போ

வாசல் பார்த்து வாடும் வாழ்வைச் சொல்லப் போ போ

இளமை உருகும் துன்பம் உண்மை சொல்லப் போ போ

நிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல்ப் போ போ.....

அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே

இதயம் புரியதா? என் முகவரி தெரியதா?

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply

அடுத்த பாடல்..........

நிலம் நீர் காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்

காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தை கடந்திடும்

நிஜமாய் நீயென்னைத் தீண்டினால்

பனியாய் பனியாய் உறைகின்றேன்

ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி.

சரி நண்பிகளே :lol: இதுதான் அந்தப்பாட்டு.

பெண் -

வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா நிண்டு உருகுவான்

துளியா இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான்

கோடை வெயில் வரும் கோரமழை வரும் விதைநெல் இருந்தா விளையும் போடு

ஆம்பள ஒருவன் வலைய விரிச்சா முடிஞ்சாத் தலையில துண்டப்போடு

ஆண் -

போகும் நாள்வரை பொண்ணுடன் வாழப் புறப்பட்ட பொண்ணு இவளப் பாரு

ஆம்பள உள்ளம் உண்மைக் காதல் சொல்லத் துடிப்பவன் என்னப் பாரு

பெண் -

வருவான் அவன் வருவான் புல்லுப் பனியா அவன் உருகுவான்

துளியாத இடங்கொடுத்தா அவன் கொடிய நாட்டி எனை ஆளுவான்

ஆண் -

வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன்

துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன்

--------------------------------------------------------------------------------

பெண் -

பூமேல் புதுசா வீசுது காத்து மறுபடி போகும் வரும் வழி பாத்து

கருடா நீயும் சௌக்கியமா

ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு ஆம்பள உனக்குத் தெரியலயா

ஆண் -

சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில

உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா

பெண் -

அறுவடை வளமா வேணுமிண்ணா உரமா உருமும் போடணுமா

இதுபோல் ஆயிரம் கதை சொன்ன மறுமுறை ஒருமுறை பொய் சொன்னா

ஆண் -

(அடட) இவதான் பாரதி புதுப்பொண்ணு தெரியுமெ மனசில இருக்கண்ணு

நிஜமாய் நடிக்கிற உயிர்ப்பொண்ணு விருதுகள் தரணும் உனக்கெண்ணு

--------------------------------------------------------------------------------

ஆண் -

மழை நீர் வருமென பலமுறை பாத்து தனியே தனியே தவிக்குது இவ்விள நாத்து

மனசில மழையது பொழியாதோ

உன்மேல் காதலாய் வந்தது நேத்து பல நூற்றாண்டுகள் ஒடியா போட்டு நிமிசங்கள் வருசங்கள் ஆகிறதோ

பெண் -

பள்ளிக்குட வாசலில கள்ளிச்செடி மீதினில உன்தன் சின்னப் பெயரோடு எம்பெயரைப் பாக்கயில

பறந்தது வானில் நெஞ்சம் உனக்குத் தெரியுமா பொம்பிள நான் அக்கம் பக்கம் சொல்லிட முடியுமா

ஆண் -

அடியே அழகிய பூச்செண்டு எனக்குள்ள இனிக்கிற கற்கண்டு

உயிராய் இருக்கிறாய் எனக்கெண்டு தருவேன் என்னையே உனக்கெண்டு

பெண் -

உன்னையே தந்தாய் எனக்காக உயிரையே தருவேன் உனக்காக

வாழ்நாள் வரையில் சுகமாக வாழ்வோம் இன்பக் கடலாக

ஆண் -

வருவேன் நான் வருவேன் புல்லுப் பனிபோல் நிண்டு உருகுவேன்

துளியா தலை அசைச்சா எங் கோட்ட ராணியா ஆக்குவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே

இதயம் புரியதா? என் முகவரி தெரியதா?

விடை சரி வாழ்த்துக்கள் ரமா.

சிநேகிதி பாடலுக்கு நன்றி

விடை சரி வாழ்த்துக்கள் ரமா.

சிநேகிதி பாடலுக்கு நன்றி

இப்பிடியே வாழ்த்தும் - நன்றியும் சொல்லிட்டு போனா எப்பிடி?

அடுத்த பாடலை சொல்லிட்டு போனா நாங்களும் கண்டு பிடிக்க - முயற்சி செய்யலாம்ல? :x

சரி : நானே எடுத்து விடுறன் ஒன்னை-

வேற வழி? :wink:

வண்டியில வண்ணமயில்

நீயும் போனா

சக்கரமா என் மனசு சுத்துதடி

மன்னாரு மல்லி

மரிகொழுந்து செண்பகமே

முனை முறியா பூவே

என்னை முறிச்சதும் ஏனடியோ?

தங்க முகம் பார்க்க

தினம் சூரியனும் வரலாம் :arrow: :roll:

அடுத்த பாடல்..........

நிலம் நீர் காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்

காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தை கடந்திடும்

நிஜமாய் நீயென்னைத் தீண்டினால்

பனியாய் பனியாய் உறைகின்றேன்

அப்பா நான் போட்ட பாடலை யாரு கண்டுபிடிக்கிறதாம்?????????? :roll: :roll: :roll:

ஆஹா சினேகிதி நான் கவனிகல

உதை இண்டைக்கு கண்டு பிடிக்காம போறல்ல :evil:

ஸ்ரோபரி கண்ணே

விண்வெளி பெண்ணே

சில்வர் ஸ்பூன் கையோடு

பிறந்தவள் நீயே-!

அதுதானே?? :wink:

இல்லையே அதில்லையே.....

சரி ஏதாவது உதவி? :roll:

மாதவன் & ஜோதிகா நடித்த படம்...உங்கட பாட்டுக்கும் உதவி தேவை.

மிகுதி வரிகள் இதோ.........

ஒளியே நீயென்னைத் தீண்டினால்

நுரையாய் உன்னில் கரைகிறேன்

காதல் வந்தாலே வந்தாலே ஏனோ உளறல்கள்தானோ.....

வெள்ளி தரை போலவே என்னிதயம் இருந்தது

மெல்ல வந்து உன் விரல் கதை ஒன்றை எழுதுது

ஒருநாள் காதல் என் வாசலில்

ஒருநாள் காதல் என் வாசலில் வரவா வரவா கேட்டது

மறுநாள் காதலல் என் வீட்டுக்குள் அடிமைசாசனம் மீட்டுது.

அதுவோ அது இதுவோ இது அதுவோ நாம் அறியோமே.

ரகசியமாய் ரகசியமாய்

புன்னகைத்தால் பொருளென்னவோ? :lol:

ம் ம் சரியான பாடல்......நீங்கள் போட்ட பாடலைக் கண்டுபிடிக்க உதவி கேட்டிருந்தேனே.

ம் ம் சரியான பாடல்......நீங்கள் போட்ட பாடலைக் கண்டுபிடிக்க உதவி கேட்டிருந்தேனே.

பவதாரணி பாடினது-

ம... ல ஆரம்பிக்கும்! 8)

மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு....சரியா?

மயில் போல பொண்ணு ஒன்னு கிளி போல பேச்சு ஒன்னு....சரியா?

ஆமா பெரிய கண்டு பிடிப்பு !

இவ்ளோ உதவி செய்தா யார்தான் கண்டு பிடிக்க மாட்டாங்களாம்? :wink: 8)

ஆஆஆஆஆஆ ஏதோ நீங்கள் மட்டும் உதவியே கேக்காம பல்லவியைக் கண்டு பிடிச்ச மாதிரி.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பாட்டு நம்ம தெரிவப்பா.. யாரு கண்டு பிடிக்க போறிங்க?

உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா

படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்

அடுத்த பாட்டு நம்ம தெரிவப்பா.. யாரு கண்டு பிடிக்க போறிங்க?

உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்

உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்

யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி

பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி

படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா

படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்

சாதி மல்லிப் பூச்சரமே,

சங்கத் தமிழ்ப் பாச்சரமே,

ஆசையுள்ள ஆசையடி,

அவ்வளவு ஆசையடி

சரியா விஸ்ணு.... :P

சாதி மல்லிப் பூச்சரமே,

சங்கத் தமிழ்ப் பாச்சரமே,

ஆசையுள்ள ஆசையடி,

அவ்வளவு ஆசையடி

சரியா விஸ்ணு.... :P

http://www.geetham.net/lyrics/vtopic,64,next.html :):(

என் நெஞ்சிலே தோன்றும் இசை

உன் நெஞ்சில் கேட்காதா?

உன் பேரே காதல்தானா?

தில்லானா போட வந்த மானா? :arrow:

என் நெஞ்சிலே தோன்றும் இசை

உன் நெஞ்சில் கேட்காதா?

உன் பேரே காதல்தானா?

தில்லானா போட வந்த மானா? :arrow:

வந்தது பெண்ணா?

வானவில் தானா? :roll:

அடுத்த பாடல்

சென்றது கண்ணுறக்கம் நெஞ்சினில் நின்றது உன் மயக்கம்

இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்

உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு

அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்

பாதச்சுவடுகள் போலும் பாதை அறிந்திங்கு நானும்

கூடவருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும்

உள்ளக்கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும்

ஊர் எல்லாம் உன் பாட்டு தான் உள்ளத்தை மீட்டுதே

நாள் எல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை

கூட்டுதே

வாழ்த்துக்கள் ரமா. எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.