Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய அசுரா அழகிய அசுரா

அத்துமீர ஆசையில்லையா?

கனவில் வந்து எந்தன் விரல்கள்

கிச்சு கிச்சு மூட்டவில்லையா?

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.சரியான பல்லவி. வாழ்த்துக்கள் கறுப்பி.

  • கருத்துக்கள உறவுகள்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே

சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே

போகும்போது வேறுபாதை போகவில்லையே

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை.

  • கருத்துக்கள உறவுகள்

மின்சார கம்பிகள் மீது

மைனாக்கள் கூடு கட்டும்.

நம் காதல் தடைகளை தாண்டும்.

வளையாமல் நதிகள் இல்லை,

வலிக்காமல் வாழ்க்கை இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்கண்மணியே... கண்மணியே

அழுவதே...கண்மணி....

வழித்துனையாய் நான் இருக்க

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....

உன்னைநான்பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்ணிர் துளிகளை கண்கள்தாங்கும்......கண்மணி....

காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா...

கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....

என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்.....

நம் காதல் தடைகளை தாங்கும்

வளையாமல் நதிகள் இல்லை

வலிக்காமல் வாழ்க்கை இல்லை

வருங்காலம் காயம் மாற்றும்...

நிலா ஒளியை மட்டும் நம்பி நிலை இல்ல வாழ்வதில்ல

மின்மினியும் ஒளிகொடுக்கும்....

தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்... தோழியே...

இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோழிலே நீயுமாமே சாயும் போது...

எதிர்வரும் துயரங்கள் அனைத்தயும் நான் எதிப்பேன்

வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்...

உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்

கனவுக்குள் காவல் இருப்பேன்...

நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்...

நீ அழுதால் நான் துடிப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பல்லவி இன்னிசை. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குயிலே குயிலினமே

அந்த இசையால் கூவுதம்மா

கிளியே கிளியினமே

அதைக் கதையாப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய்

ஆவதில்லையே அன்புதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்ன கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது

உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல

ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல

நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா

கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா

கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான்

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாடல் இன்னிசை.

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!

தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீயில் விழுந்த தேனா? - இவன்

தீயில் வழிந்த தேனா?

தாயைக் காக்கும் மகனா? - இல்லை

தாயும் ஆனவனா?

மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,

தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?

கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,

சருகைப் போலே ஆனதனால்,

சிங்கம் போலே இருந்த மகன்,

செவிலியைப் போலே ஆவானா?

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!

உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!

நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!

எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!

உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,

கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,

மண்ணில் விட்டு விடுவானா?

மனதில் மட்டும் சுமப்பானா?

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!

தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?

கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,

கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!

கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,

கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பாடல் இன்னிசை.

சங்கத்திலே தமிழ் வாங்கி

தங்கத்திலே எழுதி வைத்தேன்

கங்கையிலே படகு விட்டு

காதலிலே மிதந்து வந்தேன்

பாதியிலே பிரித்து விட்டு

படகு மட்டும் சென்றதம்மா

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருந்தோம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடல் தான் கறுப்பி. வாழ்த்துக்கள்.

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் என்னங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை

ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை :)

சரியான பாடல்

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு

வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு

அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு

புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

இரவா பகலா குளிரா வெயிலா

என்னை ஒன்றும் செய்யாதடி

கடலா புயலா இடியா மழையா

என்னை ஒன்றும் செய்யாதடி

ஆனால் உந்தன் மௌளனம் மட்டும் ஏதோ செய்யுதடி

என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா

சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்

கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்

நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்

என்றும் ரகசியம்தானா

கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா

(இரவா பகலா குளிரா வெயிலா)

என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா

என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா

என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா

என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா

முகத்திற்கு கண்கள் ரெண்டு

முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு

காதலுக்கு நெஞ்சம் ரெண்டு

இப்பொது ஒன்றிங்கு இல்லையே

தனிமையிலே தனிமையிலே

துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

தனிமையிலே தனிமையிலே

துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

(இரவா பகலா குளிரா வெயிலா)

வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு

வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு

அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு

புரிந்தது புரிந்தது இன்று எனக்கு

மலையினில் மேகம் தூங்க

மலரினில் வண்டு தூங்க

உன் தோளிலே சாய வந்தேன்

சொல்லாத காதலை சொல்லிட

சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்

சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்

அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்

கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்

(இரவா பகலா குளிரா வெயிலா)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால் நவதாநியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்துவைப்பேனோ...

மின்னல்ஒளியில் நூலெடுத்துக்கோர்த்து வைப்பேனோ....

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ.............................

குழலோசை இல்லை குயிலோசை இல்லை,

இடியோசை ஒன்றே அறிந்தாயே

முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து

அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்

வெய்யிலா நிலழா அறியேன்

உனைக் காணும் நாள் முன்னமே...

உறவா பிரிவா அறியேன்

இனி நீதான் சொந்தமே....

இதயம் இன்று வானத்திலே

நிலவாய் வந்து ஒளி கொடுப்பேன்

உதயம் தந்த திருமகளே

உனக்கே நானும் உயிர் கொடுப்பேன்

குழலோசை இல்லை குயிலோசை இல்லை,

இடியோசை ஒன்றே அறிந்தாயே

முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து

அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்

அனிதா, இந்த பாடலின் பல்லவி இது இல்லை.

ஓ .... இதை நான் கவனிக்கயில்லை புதிதாக போட்டுட்டேன் ..ஸாரி!

ஒகே இது சரியோ எண்டு பாருங்கள்.

ஓர் ஆயிரம் யானை கொன்றால் பரணி!

ஆதலால் யுத்தம் இருக்கு கவனி!

தாய் வயிற்றில், தலை கீழாக!

உன் வழியோ இல்லை நேராக!

தோள் சாய, புது உறவிங்கே!

தூண் எல்லாம் இனி தூளாக!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.