Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்

ஒரு வண்ண கவிதை காதல் தானா

ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே

இதை இருளிலும் படித்திட முடிகிறதே

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென

சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்

என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்...

  • கருத்துக்கள உறவுகள்

நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே

நூறத் தாண்டினா நடக்க பாதையில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

குழு: வா... வா...

வா... வா... வா வா வா வா

வா... வா... வா வா வா வா

ஆண்: கண்ணதாசன் காரைக்குடி

பேரச்சொல்லி ஊத்திக்குடி

குன்னக்குடி மச்சானைப் போல் பாய் போறேன்டா

கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி

குன்னக்குடி மச்சானைப் போல் பாடப் போறேன்டா

கண்ணாடிக் கோப்பையில கண்ணை மூடி நீச்சலடி

ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடிப் போகும் காச்சலடி

குழு: போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்

சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷீயலிசம் தான்

ஆண்: கண்ணதாசன்...

ஆண்: பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க

இல்லா இடம் இந்த இடம் தானே

இந்த இடம் இல்லையின்னா சாமிமடம் தானே

மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே

சித்தாளு பொண்ணை நெனைச்சு இடிக்கிறாரே

இயக்குநர் யாரு.. அங்க பாரு.. பொலம்புறாரு

குழு: நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே

நூறத் தாண்டினா நடக்க பாதையில்லையே

ஆண்: கண்ணதாசன்...

ஆண்: அண்ணனோ தம்பியோ எல்லாரும்

இங்கே வந்தா டப்பாங்குத்து தானே

ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே

எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல

எங்களுக்கு ஜாதி மதம் ரெண்டுமில்ல

கட்சிக்கார மச்சி.. என்ன ஆச்சி..

வேட்டி அவுந்து போச்சு..

குழு: ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு

சேட்டுக் கடையில மனைவியின் தாலியப் பாரு

ஆண்: கண்ணதாசன்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு கண்ணசைவு போதும்

அதில் எந்தன் அர்த்தமது மாறும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே ஒரு பார்வையால்

என்னை கைது செய்கிறாய்

ஒரே ஒரு செய்கையால்

எந்தன் நெஞ்சை கேட்கிறாய்

(ஒரே ஒரு..)

ஒரே ஒரு வார்த்தையால்

சொல்லாததை சொல்கிறாய்

ஒரே ஒரு காதலால்

என்னை வெல்கிறாய்

உயிர் கொல்கிறாய்

ஒரே ஒரு துளியாய் இதயத்தில் விழுந்தாய்

இன்று ஒரு கடலென ஆனாய்

ஒரே ஒரு செடியாய் மனசுக்குள் முளைத்தாய்

இன்று ஒரு நந்தவனமானாய்

ஒரே ஒரு நட்சத்திரம் ஆனாய்

என்னை விட்டு தள்ளி தள்ளி போனாய்

ஒரே ஒரு மேகமாய் எந்தன் விண்ணில் வருகிறாய்

ஒரே ஒரு தீபமாய் கண்ணீல் தெரிகிறாய்

என்னில் எறிகிறாய்

(ஒரே ஒரு..)

ஒரே ஒரு நொடிக்குள் எந்த விழி இரண்டில்

சின்ன சின்ன சிறைகளை வைத்தாய்

ஒரே ஒரு சிரிப்பில் எந்தன் உயிர் கிடங்கில்

வெடி வைத்து தகர்த்திட பார்த்தாய்

ஒரே ஒரு கண்ணசைவு போதும்

அதில் எந்தன் அர்த்தமது மாறும்

ஒரே ஒரு சொர்க்கமாய் எந்தன் முன்பு நிற்கிறாய்

ஒரே ஒரு தென்றலாய் எனை தீண்டினாய்

வலி தூண்டினாய்

(ஒரே ஒரு..)

  • கருத்துக்கள உறவுகள்

ஆடும் வரைக் கூட்டம் வரும்,

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்!

தரை மீது காணும் யாவும், தண்ணீரில் போடும் கோலம்!

நிலைக்காதம்மா...!

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது,

யாரோடு யார் செல்வது?

(வாழ்வே)

யாரார்க்கு என்ன வேஷமோ? இங்கே

யாரார்க்கு எந்த மேடையோ?

ஆடும் வரைக் கூட்டம் வரும்,

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்!

தாயாலே வந்தது தீயாலே வெந்தது!

தாயாலே வந்தது தீயாலே வெந்தது!

மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே)

பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே

இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான்!

ஊர்போவது நாலாலதான்!

கருவோடு வந்தது, தெருவோடு போவது!

கருவோடு வந்தது, தெருவோடு போவது!

மெய் என்று மேனியை யார் சொன்னது?

(வாழ்வே)

நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா!

வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா!

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா!

தாய் கொண்டு வந்ததை, தாலாட்டி வைத்ததை,

நோய் கொண்டு போகும் நேரமம்மா!

  • கருத்துக்கள உறவுகள்

" இல்லாத உறவுக்கு என்னென பேரோ ,

நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ

என் விதி அப்போது தெரிந்திருந்தாலே

கர்பத்தில் நானே கலைந்திருப்பேனே .......

பாடறியேன்... படிப்பறியேன்... பள்ளிக்கூடம் நானறியேன்,

ஏடறியேன்... எழுத்தறியேன்..................

அடுத்த பாடல்...

மதுரை பதியில் பிறந்து என் மடியினில் தவழ்ந்தது தென்றல்...

அதை நான் அதை பிடித்து, மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்

ஓர்.... இலக்கியம் நம் காதல்

வான்..... உள்ள வரை வாழும் காதல்.

Edited by Mallikai Vaasam

உயிர் விடும் வேளையில் உங்களின் வாயது

உரைத்தது "தமிழீழம்" - அதை

நிரை நிரையாகவே நின்றினி விரைவில்

நிச்சயம் எடுத்தாள்வோம்

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்

தனியரசு வென்றிடுவோம்......

வணக்கம் Sarani

தயவு செய்து சினிமா பாடல்களுடன் தாயகப்பாடல்களையும் சேர்க்காதீர்கள். தாயகப்பாடல்களின் பல்லவியை கண்டுபிடிப்பதற்கென பிறிதொரு இணைப்பு இங்கு இருக்கின்றது. அங்கு தாயகப்பாடல்களின் பல்லவியை கண்டுபிடியுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ரமா அண்ணா...

தாயகப் பாடலுக்கு பிறம்பாக ஒரு பக்கம் இருப்பது எனக்கு தெரியாது.

இதுவரை யாரும் சொல்லவில்லை. எனி அதில் எழுதுகிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமா அண்ணா...

நீங்கள் குறிப்பிட்டது போல் தாயகப் பாடலுக்கான பக்கம்

காணவில்லையே....???

ராமா அண்ணா...

நீங்கள் குறிப்பிட்டது போல் தாயகப் பாடலுக்கான பக்கம்

காணவில்லையே....???

சரணி இந்த லிங்ல பாருங்க ..... http://www.yarl.com/forum3/index.php?showtopic=8177

மற்றது அவங்க ரமா அண்ணா இல்லை ரமா அக்கா.... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பாடறியேன்... படிப்பறியேன்... பள்ளிக்கூடம் நானறியேன்,

ஏடறியேன்... எழுத்தறியேன்..................

அடுத்த பாடல்...

மதுரை பதியில் பிறந்து என் மடியினில் தவழ்ந்தது தென்றல்...

அதை நான் அதை பிடித்து, மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்

ஓர்.... இலக்கியம் நம் காதல்

வான்..... உள்ள வரை வாழும் காதல்.

:wub:

மயிலிறகே மயிலிறகே

வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே!

விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும்

நீதானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து!

காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்!

வருடுகிறாய் மெல்ல!

மழை நிலவே! மழை நிலவே!

விழியில் எல்லாம் உன் உலா!

மதுரை பதியை மறந்து

உன் மடியினில் பாய்ந்தது வைகை!

மெதுவா...மெதுவா..மெதுவா...

இங்கு வைகையில் வைத்திடு கை!

பொதிகை மலையை பிரிந்து

என் பார்வையில் நீந்துது தென்றல்!

அதை நான் அதை நான் பிடித்து

மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்!

ஓர் இலக்கியம் நம் காதல்!

வான் உள்ள வரை வாழும் பாடல்!

உயிரை தொடர்ந்து வரும்

நீ தானே மெய் எழுத்து!

நான் போடும் கை எழுத்து அன்பே!

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே!

(மயிலிறகாய்..)

தமிழா! தமிழா! தமிழா!

உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்!

கவி ஆக்கிட நீ வருவாய்!

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!

அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!

உனக்கும் எனக்கும் விருப்பம்

அந்த மூன்றாம் பால் அல்லவா?

பால் விளக்கங்கள்! நீ கூறு!

ஊர் உறங்கட்டும்! உரைப்பேன் கேளு!

(மயிலிறகே)

வருடுகிறாய்... மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

வருடுகிறாய்....மெல்ல!

வருடுகிறாய் மெல்ல!

நான் தான் பாடல் வரிகளை சரியாக கொடுக்கவில்லை. ஆயினும், சரியாக கண்டுபிடித்துவிடீர்கள்... முழு பாடலையும் எழுதியதற்கு நன்றி...

அது சரி....

தமிழா! தமிழா! தமிழா!

உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?

எனக்கு இந்த வரியின் பொருள் விளங்கவில்லை.. :wub: உங்களுக்கு புரிகிறதா? :)

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம் நான் சொல்லலாமா ? தமிழுக்கு பெண் என்று பொருள் . உன் தமிழ் , உன் பெண் சேலையில் வருகிறதா ? எனக்கு தெரிந்தது . சரியா ? நீங்க தான் சொல்லணும் .

மல்லிகை வாசம் நான் சொல்லலாமா ? தமிழுக்கு பெண் என்று பொருள் . உன் தமிழ் , உன் பெண் சேலையில் வருகிறதா ? எனக்கு தெரிந்தது . சரியா ? நீங்க தான் சொல்லணும் .

ம்.... இதுவும் நல்லாதானே இருக்கு... விளக்கத்துக்கு நன்றி அக்கா. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்

தெரியவில்லை கணக்கு

எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்

புரியவில்லை நமக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண்ணுறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலையானாய்

நான் நான் அதில் விழும் இலையானேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ

உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

அலையினிலே பிறக்கும் நதி

கடலினிலே கலக்கும்

கனவினிலே இருப்பதெல்லாம்

மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண்ணுறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க

நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க

இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்

அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்

தெரியவில்லை கணக்கு

எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்

புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெய்யில் காலம்

உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம்

இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

  • கருத்துக்கள உறவுகள்

வா என்பதும் போ என்பதும்

காதல் மொழியில் ஒரு பொருள்.. :lol:

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே

மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே

முத்தத்திலே ஓசை இல்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே

வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீ தானே மொத்தத்திலே

மொத்தத்திலே உன்னழகை கண்டேனே முத்தத்திலே

  • கருத்துக்கள உறவுகள்

கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்

கண்ணீ­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ

என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

உன்னாலே பல ஞாபகம்

என் முன்னே வந்தாடுதே...

ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

அடுத்த பாடல்

மனம் மனம் எங்கிலும் - ஏதோ

கனம் கனம் ஆனதே

தினம் தினம் ஞாபகம் - வந்து

ரணம் ரணம் தந்ததே

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

வலியே என் உயிர் வலியே...

நீ உலவுகிறாய் என் விழி வழியே...

சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே...

மதியே என் முழு மதியே வெண்பகல் இரவாய் நீ படுத்துறியே...

நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே...

யாரோ மனதிலே... ஏனோ கனவிலே...

நீயா உயிரிலே... தீயா தெரியலே...

காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ...

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ...

மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே...

தினம் தினம் நியாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே...

அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்...

நீயோ... முழுமையாய்...

நானோ ... வெறுமையாய் ...

நாமோ இனி சேருமா?

மிக மிக கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்...

மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்...

கண்களை காணவே இமைகளே மறுப்பதா?

வெண்ணீர் வெண்ணிலா....

கண்ணீர் கண்ணிலா?

நானும் வெறும் கானலா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.