Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

அடுத்தபாடல்....

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா?

இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீயொரு கைதியா?

தேசம் வேறெல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்

தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்

  • Replies 1.6k
  • Views 118.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலை அடுத்த பாடல் வரிகளைப் போட்டு விடுங்க.....(புதிய பாடலாப் போடுங்க... :P :P :P ) :wink:

படம் அழகன்.......

ஜாதி மல்லிப் பூச்சரமே........

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே...

கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே.....

காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே.....

காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே......

படம் - ஆயிரத்தில் ஒருவன்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அடுத்த பாடல்.....

ஓ மறந்து மறந்து என்னையும் மறந்து உன்னிடம் முழுசாகத் தந்துவிட்டேன்

திறந்து திறந்து உன் இதழைத் திறந்து கலந்து கலந்தே நான் தின்று விட்டேன்

மன்மத மோகத்தில் எந்தன் மெத்தன தேகத்தில்

நீ கொண்டது கொஞ்சம் கண்டது கொஞ்சம் என்னையிழந்தேனே

ஒருவரும் கண்டு பிடிக்காத காரணத்தால் நானே இந்தப் பாடலையும் தருகிறேன்.

படம்: மாயாவி

மாயாவி மாயாவி மாயாவி.... மாயாவி

மாயாவி மாயாவி மாயாவி.... மாயாவி

தந்திரனே தந்திரனே தந்திர சுந்தரனே

என்னை எந்திரமாக மாற்றிய மன்னவனே

அடுத்தபாடல்......

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக் கொடியாக உன்னை விட்டேன்

உசிருக்குள் கோயில் கட்டி உன்னைக் கொலு வைச்சுக் கொண்டாடினேன்

மழை பெஞ்சாத்தானே மண்வாசம் உன்னை நினைச்சாலே பூவாசந்தான்

அடுத்தபாடல்......

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக் கொடியாக உன்னை விட்டேன்

உசிருக்குள் கோயில் கட்டி உன்னைக் கொலு வைச்சுக் கொண்டாடினேன்

மழை பெஞ்சாத்தானே மண்வாசம் உன்னை நினைச்சாலே பூவாசந்தான்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

படம் சூரியவம்சம்

அடுத்த பாடல்.....

நெஞ்சில் ஒருதுளி இடமில்லையா

நீயே வழங்கிட மனமில்லையா

வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா

உரிமை எனக்கில்லையா

படம்: சந்தித்தவேளை

வா வா என் தலைவா வந்து விடு என் தலைவா

வா வா என் தலைவா தலையணையைப் பங்கிட வா

அடுத்த பாடல்.....

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

நமது கதையை காலமும் சொல்லும்

உதிர்ந்து போன மலரின் வாசமா....

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைத்து நினைத்து பார்த்தேன்.

நெருங்கி விலகி நடந்தேன்

உன்னால் தானே நானும் வாழ்கிறேன்

------------------------------------------

பொண்ணு பஸ்ஸு இரண்டும்

ஒண்ணு வாழ்க்கையில் பார்க்கலாம் ரேமினல் சேருமுன்ன

பிரேக்கு டவுனு ஆகலாம்

பஸ்ஸு மிஸ்ஸு இரண்டும் சொல்ல முடியாது ரூட்டு எப்பவும் மாறலாம் நம்பர் பார்த்து ஒன்றும் நம்பமுடியாது போட்டு மாத்தி ஓடலாம்..ஒன்னு போனா ஒன்னு வரும்

அது பஸ்ஸுக்கு மட்டும் பொருந்தலாம்

பொண்ணு போனா என்ன வரும் பூனைக்குட்டிக்கும் தாடி வரும்

கிடைக்கல கிடைக்கல பொண்ணு ஒன்னு கிடைக்கல...

புடிக்கல புடிக்கல இந்த பொண்ணுக்கு என்ன புடிக்கல... :lol::)

அடுத்த பாடல்.....[/color]

வானம் தலையில் மோதாது

பூமி நகர்ந்து போகாது

நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை

தொலைந்து ஒன்றும் போகாது

சோகம் என்றும் முடியாது

கவலை என்றும் அழியாது

இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால்

வாழ்க்கை என்றும் தோற்காது

அனிதா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ.. அடுத்த பாடல்...

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி

ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு

ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே

காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்

காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்

நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்

பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

  • தொடங்கியவர்

படம்: என் சுவாசக் காற்றே

திறக்காத காட்டுக்குள்ளே

பிறக்காத பிள்ளைகள் போல ஆனோம்..!

பறந்தோடும் மானைப்போலத்

தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்..!

அடுத்த பாடல்:

ஆசை துறந்த புத்தர் கூட

துறவியாக ஆசை பட்டார்..!

துறந்த பிறகும் ஆசை அவரை

விட்டுவைக்கவில்லையே..!

ஆசை மட்டும் இல்லையென்றால்

மாற்றம் இல்லை மனிதன் இல்லை..!

குரங்கில் இருந்து மனிதன் பிறந்து

குதித்ததும் இல்லையே..!

ஆசை என்ற சாட்டை சுற்ற

ஆடுகின்ற பம்பரம் நீ..!

ஆனால் ஆசையென்பது

குற்றமில்லையே.. ஆசைப்படய்யா..!

படம்: கனாக்கண்டேன்

அய்யா ராமையா அய்யா ராமையா

அய்யா ராமையா ஆசையில்லாத ஆளே ஜோல் அய்யா

அடுத்த பாடல்:

வாங்கிப் போட்ட வெத்தலை சிவக்கல்லைச் சாமி

வாயி முத்தம் கொடுத்தா சிவந்திரும் சாமி

சொர்க்கபுரம் போவோணும் நல்ல வழி காமி

ஓ... ஒட்டத்தின்னும் மேனி தொடங்கட்டும் உறவு

வட்டிக் கடை போலே வளரட்டும் வயிறு

படம்: ஆய்த எழுத்து.

சண்டைக்கோழி கோழி கோழி இவ சண்டைக்கோழி

கொஞ்சம் தடவத் தடவ இவ சொந்தக் கோழியா

அடுத்தபாடல்....

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா

கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்

வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி

கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை

குரல்: உன்னிமேனன்இ சுவர்ணலதா

வரிகள்: வைரமுத்து

ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

அடுத்த பாடல்

ராமன் எனது மனதின் மன்னன்

ராமனே இரு கண்மணி

ராமன் பெயரை ஏற்கும் பெண் மான்

ராமனே என் ஜீவன் என்பேன்

  • 2 weeks later...

இதையும் யாராவது தொடரலாமே? இந்த பாடலுக்கு பதிலை யாரோ எழுதியிருந்து போல் இருந்தது சரியாக நினைவில்லை. தெரிந்தவர்கள் பதிலை எழுதுங்களேன். அல்லது மழலை பதில் எழுதிவிட்டு வேறு பாடலை இணைத்து மீள ஆரம்பித்து வையுங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு பதில் கலையால் எழுதப்பட்டு இருந்தது.....இருந்தாலும் நானே போட்டு விடுகின்றேன்

மழை மேகவர்ணா உன் வைதேகி எங்கே - தேசம் படம்...

அடுத்த பாடல்

உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது

உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது

உன்னை எண்ணும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது

காற்று நின்று போனாலும் காதல் நின்று போகாது....

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்

அடுத்த பாடலுக்கான வரி

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்

எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்

பரதம் தம் தம் மனடுக்குள் டாம் டூம் டிம்

பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும்

நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு

வாழ்வே வாழ்பவர்க்கு

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை

நாளை வெறும் கனவு அதில் நல்லெண்ணம் வரும்

நாம் நட்டதே ரோஜா என்ற பூக்கணும் :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.