Jump to content

எரிக் சொல்கெய்மினால் விடுக்கப்பட்ட கோரிக்கை அரசினால் நிராகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கண்காணிப்பாளர்களை வன்னிக்கு அனுப்பி வைக்குமாறு எரிக் சொல்கெய்மினால்

விடுக்கப்பட்ட கோரிக்கை அரசினால் நிராகரிப்பு

[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 01:03.26 PM GMT +05:30 ]

மோதல் பிரதேசத்திற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு நோர்வேயின் சர்வதேச

விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

முல்லைத்தீவு மோதல்களில் அதிக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து எரிக் சொல்ஹெய்ம்

இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, வன்னி மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர்

ஜொனாஸ் ஸ்டோரே இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

தகவல் பெறப்பட்டது : தமிழ் வின்............... நன்றிகள்.

Link to comment
Share on other sites

புலிகளை தடை செய்வதுதான் உங்கள் வேலை.

தமிழர்களை கொல்வது எங்கள் வேலை அது உள்நாட்டு விவகாரம்.என்று மகிந்த கோஷ்டி சொல்லும்

Link to comment
Share on other sites

சர்வதேச கண்காணிப்பாளர்களை வன்னிக்கு அனுப்பி வைக்குமாறு எரிக் சொல்கெய்மினால்

விடுக்கப்பட்ட கோரிக்கை அரசினால் நிராகரிப்பு

[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 01:03.26 PM GMT +05:30 ]

மோதல் பிரதேசத்திற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்குமாறு நோர்வேயின் சர்வதேச

விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

முல்லைத்தீவு மோதல்களில் அதிக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து எரிக் சொல்ஹெய்ம்

இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, வன்னி மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர்

ஜொனாஸ் ஸ்டோரே இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

தகவல் பெறப்பட்டது : தமிழ் வின்............... நன்றிகள்.

:rolleyes:

என்ன சொல்கையும் இந்தளவு நாளும் என்ன நித்திரையோ ராசா ??? வந்திட்டாங்கள் ....விசர்.......கூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea:

என்ன சொல்கையும் இந்தளவு நாளும் என்ன நித்திரையோ ராசா ??? வந்திட்டாங்கள் ....விசர்.......கூட்டம்.

அவர் தான் அமைதியாக இருப்பதற்கான காரணத்தை முன்பு ஒருமுறை சொல்லியுள்ளார்

இருபகுதிக்கும் பொதுவாக செயற்படுவதால்

தான் ஏதாவது சொல்லப்போய் அது தாங்கள் மீண்டும் இருபகுதிக்கும் இணக்கப்பாட்டை கொண்டுவர முயற்சிப்பதை தடுத்துவிடலாம் என்பதால் தான் எந்த ஒரு சாராரையும் விமர்சிப்பதில்லை என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.