Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதன் அதிகாலை சிறிலங்கா கோரத் தாக்குதல்: 108 தமிழர்கள் தூக்கத்திலேயே பலி;2 மணி நேரத்தில் 3000 குண்டுகள்; மொத்தம் 1898 பேர் சாவு 5247 பேர் படுகாயம்

Featured Replies

வன்னியில் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர்.

"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொரடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.

தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர்.

அப்பகுதியில் இருந்து மக்களின் பெரும் ஓலங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் "புதினம்" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை வேளை இருளில் நடைபெற்ற தாக்குதல் என்பதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து - அவலப்பட்டு - நாலாபக்கமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மேலதிக தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

புதினம்

வன்னியில் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர்.

"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொரடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 3000 க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர்.

genocide2009-english.jpg

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

என்று தணியும் குண்டுகளின் அகோரம் ............என்று பலிக்கும் தமிழின சாபம்

வன்னியில் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் கொடூரமாக நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் நல்ல நித்திரையில் இருந்த 49 சிறுவர்கள் அடங்கலாக 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர்.

"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.

தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர்.

அப்பகுதியில் இருந்து மக்களின் பெரும் ஓலங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை வேளை இருளில் நடைபெற்ற தாக்குதல் என்பதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து, அவலப்பட்டு, நாலாபக்கமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

18_02_09_iranaippalai_1.jpg

18_02_09_iranaippalai_1.jpg

18_02_09_iranaippalai_1.jpg

18_02_09_iranaippalai_1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என்று தணியும் குண்டுகளின் அகோரம் ............என்று பலிக்கும் தமிழின சாபம்

ஐ.நா. செய்தியாளர் மத்தியூ ரஸ்ஸல் லீ அண்மைக்காலமாக தொடர்ச்சியாக ஐ.நா.வில் இலங்கை படுகொலைகள் பற்றி கேள்வி எழுப்பி ஐ.நா.வின் தமிழ்மக்களுக்கு எதிரான இந்திய யுத்தத்துக்கு துணைபோகும் இரகசிய திட்டத்தை அம்பலப்படுத்தி வருகிறார். நன்கு மதிக்கப்படும் செய்தியாளரும் சட்டவல்லுனருமான மத்தியூ லீயை ஈழத்தமிழ் மக்கள் நன்றியுடன் அணுகாத நிலையிலும் தனது மனிதாபிமான செயற்பாடுகளை மற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வது போல ஈழத்தமிழ் மக்களுக்கும் செய்து வருகிறார்.

Matthew Russell Lee (mlee@innercitypress.com, Phone: 1(212) 963-1439, Address: Room 453-A, United Nations, NY NY 10017, U.S.A.)

இவருக்கு நன்றி தெரிவிப்பதோடு, இந்தத் தரவுகளையும் அவரோடு பகிர்ந்து கொள்வதூடாக , இவர்போன்றவர்களை ஊக்கப்படுத்தலாம். உண்மைகளை அறிந்தால் அந்தத் தரவுத் தகவலோடு கேள்விகளைக் கேட்பார்கள். அத்தோடு சக ஊடக மட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படக்கூடும்.

நான் மின்னஞ்ல் ஊடாகத் தரவை அனுப்பினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.