Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்கள் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உண்மை? நான் பெண்ணின் சுகந்திரம் பற்றி பேச வில்லை.. பெண்களை மட்டும் குறை சொல்லுவது புடிக்க வில்லை?ஆண்களும்தானே தப்பு பண்ணுறார்கள் இதில் பெண்களை மட்டும் என்ன குறை சொல்லுவது.. எல்லாரும் ஒவரு விதத்தில் அழகுதான்.. இதில் என்ன அவர் அழகு இல்லை இவர் அழகு இல்லை என்று பேசுவது.. நல்ல மனைவிமார் எல்லாம் அன்பகாதன் கணவனிடம் இருக்குறார்கள்.. ஆண்களும் மனைவியை தலையில தூக்கி வக்கமால் இருந்தால் அதுவே நல்லா இருக்கும்..அப்புறம் மனைவி ஒடுறாள் என்று பேசுறது :icon_idea:

ஓஓஓ அப்போ தலையிலதூக்கி வைக்காமல் இருந்தால் ஓடமாட்டீங்களா? :)

நீங்க ஓடக்கூடாது என்றுதானே தலையிலே தூக்கிவைச்சிருக்கோம் :blink::lol::lol:

  • Replies 61
  • Views 10.1k
  • Created
  • Last Reply

ஓஓஓ அப்போ தலையிலதூக்கி வைக்காமல் இருந்தால் ஓடமாட்டீங்களா? :lol:

நீங்க ஓடக்கூடாது என்றுதானே தலையிலே தூக்கிவைச்சிருக்கோம் :icon_idea::blink::lol:

பாடகன் என்ன பேச்சு இது யார் ஒடி போறா.. நீங்கள் ஏன் ஒடி போறவர்களாய் பார்த்து கல்யாணம் பண்ணுறிர்கள்.. மனசை பாருங்கள்.. பெண்ணின் உள்ளத்தை பாருங்கள்.. வெளி அழகை மட்டும் வைத்து கல்யாணம் பண்ணி விட்டு அவள் ஒடி விட்டாள் இவள் ஒடி விட்டாள் என்று சொல்லுறது..முதல் அந்த பெண் ஏன் ஒடி போனாள் என்று எவருக்கும் தெரிவது இல்லை..

பார்த்து தலை ஒரு பக்கமாய் போக போகுது..கொஞ்சம் பார்த்து தலையுலை தூக்கி வயுங்கள்..

Edited by சுஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடகன் என்ன பேச்சு இது யார் ஒடி போறா.. நீங்கள் ஏன் ஒடி போறவர்களாய் பார்த்து கல்யாணம் பண்ணுறிர்கள்.. மனசை பாருங்கள்.. பெண்ணின் உள்ளத்தை பாருங்கள்.. வெளி அழகை மட்டும் வைத்து கல்யாணம் பண்ணி விட்டு அவள் ஒடி விட்டாள் இவள் ஒடி விட்டாள் என்று சொல்லுறது..முதல் அந்த பெண் ஏன் ஒடி போனாள் என்று எவருக்கும் தெரிவது இல்லை..

பார்த்து தலை ஒரு பக்கமாய் போக போகுது..கொஞ்சம் பார்த்து தலையுலை தூக்கி வயுங்கள்..

ஒரு கப் பாலுக்காக ஒரு பசுமாட்டையே வாங்கிவைச்சு காலம்பூரா தீனிபோடும் முட்டாள் நானில்லை!!! :D:lol::lol:

ஒரு கப் பாலுக்காக ஒரு பசுமாட்டையே வாங்கிவைச்சு காலம்பூரா தீனிபோடும் முட்டாள் நானில்லை!!! :D:lol::lol:

இப்படித்தான் எல்லாரும் சொல்லுறது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா நான் இப்பவும் சொல்கிறேன் பெண்களின் பிரச்சனைக்கு பெண்களும் ஒரு காரணம் என்றால் அந்த பெண்கள் பின்னால் கோழையாக ஒளிந்திருக்கும் ஆண்களும் ஒரு காரணமாகும்.

இத்துடன் இத் தலைப்பை முடித்து கொள்வோம் தேவையில்லாமல் எமக்குள் சண்டை வேண்டாம்.நான் எழுதியது உங்கள் மனதை பாதித்திருந்தால் என்னை மன்னிக்கவும்.

//நீங்கள் ஊரில் ஏதோ கிராமத்தில் இருப்பிங்கள் ஆனால் கேட்கிறது கனடா மாப்பிள்ளை //

நீங்களும் பர்சனலாகத் தான் எழுதினிங்கள் ஆனால் நான் கோவிக்கவில்லை அத்தோடு நான் கனடாவிலும் இல்லை.

ரதி பெண்ணின் பின்னால் ஆண் எங்கு கோழையாக ஒளிந்திருக்கிறான் என்று முதல் கூறுங்கள்? முதல் பெண்ணடிமைக்கு ஆண்கள் தான் காரணம் என்றீர்கள் இப்பொழுது ஆண்களும் ஒரு காரணம் என்று சொல்கிறீர்கள் ஆனால் அதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை.இ

Edited by suppannai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடகா இந்த பாடலை முன்பும் எங்கோ கேட்டதாக நினைப்பு,நன்றி. அதுசரி இந்த பாட்டை இங்க ஏன் சொன்னீர்கள் :icon_idea: ?

சுப்பண்ணை,

இதை நான் இணைத்தது நானும் பாத்துகொண்டுதான் இருக்கேன் என்றுதான்...................!

இது சம்மந்தபட்டவருக்கு தெரியும்! ஒரு பெண் எழுத்தாளர்!!!??? ஒரேபெயரில் எழுதாமல் வேறுபெயரில் எழுதுவது எதற்கு? ஒண்டு ஒண்டரை பேப்பர்களில் "புலம்பெயர் நாடுகளில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை அவலங்களை தான்தான் வெழிக்கொண்டுவருவதாக

நினைக்கும் இவர்!"

இவர் யார்? என்று யாழ்இணையத்தில் எல்லோருக்கும் தெரியும்!

பச்சோசாந்தி அக்காக்களை அடையாளம் காணுங்க சுப்பண்ணை :unsure:

சரி சரி பார்த்துக்கொண்டிருங்கோ ஆனால் கையில உந்த பிரசர்,மாரடைப்பு எல்லாத்துக்கும் போடுற மருந்துகளை கையில வைத்திருங்கோ

,நன்றி.மின்னல் அடித்தால் மழை வரப்போகுது என்று தானே அர்த்தம் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது சாந்தியா? சொல்லுங்கோ வேறு என்ன சொல்லப் போறீங்க சொல்லுங்க கருத்தை கருத்தால் வெல்ல முடியாத உங்களை போன்ற ஆண்கள் இது தான் செய்வார்கள். உங்களாலே முழு ஆண் வர்க்கத்திற்கும் அவமானம்.பெண்ணுரிமை பற்றி சாந்தி மட்டும் தான் கதைக்கோனுமா மற்றவர் கதைக்க கூடாதா? நான் ரதி தான். நான் யாழில் ரதி என்ர பேரில் மட்டும் தான் எழுதிறேன்.உங்களை மாதிரி இரு பேரில் எழுதும் அவசியம் எனக்கு இல்லை.மற்றவர்களை அவமானப் படுத்துவதற்காகவே இரண்டாவது பெயரைப் பயன்படுத்துவீங்களா?

கருத்தை கருத்தால் வெல்லமுடியாதா,நீங்கள் கூறிய கருத்துக்களுக்கு நான் விளக்கம் கொடுத்துள்ளேன் ஆனால் அதற்கு நீங்கள் எந்தவிதமான விளக்கமும் தரவில்லை,கருத்தாடல் தொடங்கியதிலிருந்து நீங்கள் அவற்றை தட்டிக்கழித்துக்கொண்டு போகிறீர்கள் இதுதான் நீங்கள் கருத்தாடும் முறையா,இதற்குள் தனிமனித தாக்குதல் வேற ....... ஆண் வர்க்கத்துக்கு அவமானம் என்றால் நாம் அதை துடைத்துக்கொள்கிறோம் நீங்கள் கவலைப்படவேண்டாம் ஆனால் நீங்கள் தான் பெண்ணடிமை என்று அவசியமற்றவைகளை கூறி மற்ற பெண்களின் மனதுகளில் ஒருவிதமான தவறான உணர்வை ஏற்படுத்தி அவர்களின் குடுப்பத்துக்குள் நிம்மதியை கெடுக்கப்பார்க்கிறீர்கள் அது இந்த களத்தில் நடக்காது என்பதை யாழ் கள குடும்பம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முதல் இதை தொடங்கியது அன்னையர் தினத்தில் அன்னைக்கு வாழ்த்து சொல்லத் தானே தவிர ஆண் பெரிசா? பெண் பெரிசா என்று அல்ல.

நீங்கள் வாழ்த்து சொல்ல வந்திருந்தாள் வாழ்த்து சொல்லிவிட்டு போயிருக்கவேண்டும் ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை,நீங்கள் கூறினீர்கள் பெண்கள் அடிமை விலங்கை உடைத்து எறிந்து பெண்களும் ஆண்களுக்கு சமம் என்று நிரூபிக்கவேண்டும் என்று ஆகவே நீங்கள் ஆரம்பித்தீர்கள்.நீங்கள் வாழ்த்து மட்டும் தெரிவித்திருந்தால் நாமும் வாழ்த்து தெரிவித்திட்டு எம்முடைய வேலையை பர்த்திருப்பம்

அதில் முதல் விதண்டவாதம் புரிய வந்தது ஆண்களாகிய நீங்களே தவிர நான் இல்லை.

தவறான ஒன்றை நீங்கள் கூற முனையும் போது நாம் எப்படி பார்த்துக்கொண்டிருக்கமுடிய

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் இதை தொடங்கியது அன்னையர் தினத்தில் அன்னைக்கு வாழ்த்து சொல்லத் தானே தவிர ஆண் பெரிசா? பெண் பெரிசா என்று அல்ல.

நீங்கள் வாழ்த்து சொல்ல வந்திருந்தாள் வாழ்த்து சொல்லிவிட்டு போயிருக்கவேண்டும் ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை,நீங்கள் கூறினீர்கள் பெண்கள் அடிமை விலங்கை உடைத்து எறிந்து பெண்களும் ஆண்களுக்கு சமம் என்று நிரூபிக்கவேண்டும் என்று ஆகவே நீங்கள் ஆரம்பித்தீர்கள்.நீங்கள் வாழ்த்து மட்டும் தெரிவித்திருந்தால் நாமும் வாழ்த்து தெரிவித்திட்டு எம்முடைய வேலையை பர்த்திருப்பம்

அதில் முதல் விதண்டவாதம் புரிய வந்தது ஆண்களாகிய நீங்களே தவிர நான் இல்லை.

தவறான ஒன்றை நீங்கள் கூற முனையும் போது நாம் எப்படி பார்த்துக்கொண்டிருக்கமுடிய???ம் உண்மையில் நீங்கள் தான் விதண்டாவாதம் செய்கிறீர்கள்,பெண்ணடிமை என்ற ஒன்றை எடுத்துவிட்டீர்கள் ஆனால் அதற்கு உங்களிடம் வலுவான காரணங்கள் எதுவுமில்லாமல் தடுமாறுகிறீர்கள்

நான் கேட்ட கேள்விக்கெல்லாம் சுப்பண்ணா ஒழுங்காய் பதிலளிருத்திருக்கிறாரா என வாசித்துப் பாருங்கள். முதலில் இருந்து வடிவாய் வாசியுங்கள்.நான் ஏதோ கேட்க அவர் ஏதோ பதிலளிருத்திருக்கிறார்.உங்க???

நான் நினைக்கின்றேன் நீங்கள் கேட்டவற்றுக்கு நான் பதில் அளித்திருக்கின்றேன் என்று ஆனால் நீங்கள் இல்லை என்று சொன்னால் அந்த கேள்விகளை அடையாளம் காட்டுங்கள் ஏதாவது விடுபட்டு இருந்தால் அவற்றுக்கு பதிலளிக்க நான் எப்போதும் தயார்..............அதேபோல் நான் கூரியவர்ருக்கும் உங்களால் தகுந்த விளக்கம் தரமுடியுமா

��ுக்கு தைரியம் இருந்தால் இத் தலைப்பை பற்றி கேளுங்கள் வாதடிப் பார்க்கலாம்.[தலைப்போடு சம்பந்த பட்ட கேள்விகளை மட்டும் கேட்கவும்]

நான் தலைப்போடுதான் ஒன்றியிருக்கிறேன் ஆனால் நீங்கள் இவற்றுக்கு வெளியே சிலவற்றை கேட்டும் போது நானும் சற்று வெளியில் இருந்துகொண்டே பதில் சொல்லவேண்டும் .வாதாடுவது என்றால் என்ன என்று முதலில் அறியுங்கள் அப்புறம் இப்படி கூறுங்கள்

இன்றுதான் இத்திரியைப் பார்த்தேன். சுப்பண்ணை....சூப்பரோ சூப்பர்.... :icon_idea:

நெடுக்ஸ்: சிஸ்யன் குருவை முந்திவிட்டார் போல தெரியுது... :unsure:

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி பார்த்துக்கொண்டிருங்கோ ஆனால் கையில உந்த பிரசர்,மாரடைப்பு எல்லாத்துக்கும் போடுற மருந்துகளை கையில வைத்திருங்கோ

,நன்றி.மின்னல் அடித்தால் மழை வரப்போகுது என்று தானே அர்த்தம் :unsure:

ஆக உஷாரா இருக்க சொல்றீங்க!

நீங்கள் மாத்திரையும் கையுமாகதான் இருந்து கருத்து எழுதுவிங்களோ? :icon_idea:

Edited by பாடகன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்: சிஸ்யன் குருவை முந்திவிட்டார் போல தெரியுது... :icon_idea:

இருக்கலாம். நான் அவதானித்து எழுதுபவன். அவர் அனுபவிச்சு எழுதுபவர். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. அனுபவிச்சு எழுதிறவனுக்குத்தான் வலியும் உணர்வும் உண்மையும் கலந்து வரும்..! அதில் யதார்த்தம் பலமாக இருக்கும்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்திற்கு இது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நிறமூட்டிய வசனத்தை அழுத்தி விடயத்தை அறிக.

இன்னாருடைய மனைவி என்பதைவிட இன்னாருடைய கணவன் என்றுஅழைக்கப்படவேண்டும்.

இதை நான் சொல்லவில்லை

ரோமாபுரி எரிகின்றபோது பிடில் வாத்தியமும் தீய்ந்திருக்கக் கூடாதா? நீரோ மன்னனை அடையாளப்படுத்துகிறது. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.