Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாத்தறையில் பாரிய குண்டுவெடிப்பு: 2 அமைச்சர்கள் படுகாயம்; 10 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்த நிகழ்வொன்றில் பாரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக பிபிசி கூறுகிறது. ஒரு மசூதிக்கு அருகில் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. வெடிப்புக்கான உண்மைக் காரணம் தெரியவில்லை.

இச்சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி கூறுகிறது.

Several killed in Sri Lanka blast

Breaking News

Several people are reported killed in a massive explosion near a mosque in southern Sri Lanka, police say.

It is not clear what caused the blast which took place in the town of Akuressa, 160km (100 miles) from the capital, Colombo.

Local residents said several government officials and ministers were attending a function at the mosque at the time of the blast.

Muslims comprise 1.3 million of Sri Lanka's 19 million people.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7934095.stm

Edited by nedukkalapoovan

மாத்தறை அக்குறச பள்ளிவாசல் அருகாமை குண்டு வெடிப்பு.

அமைச்சர் மகிந்த விஜெசேகர படுகாயம்

தற்கொலைத்தாக்குதலென அரசு அறிவிப்பு!!!

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே ...... , கொஞ்ச அமைச்சர்களுக்கு சிவலோகப்பதவி கொடப்பா .........

கொடபிட்டியவில் தற்கொலை குண்டு தாக்குதல் : 10 பேர் வரை பலி

மாத்தறை அக்குறஸ்ஸ கொடபிட்டியவிலுள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, மஹிந்த விஜயசேகர, அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்ட மிலாதுன் விழாவில் இன்று காலை தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதலில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவையின் அளவு கூடி விட்டதால்.. சர்ச்சைக்குரிய அமைச்சர்களை அகற்ற மக்நித இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளார். பிள்ளையானுக்கும் ஒரு அமைச்சு கொடுக்க இதன் மூலம் வழி ஏற்படும். அதேவேளை பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது போலவும் அமையும். புலிகளுக்கு இன்னும் இன்னும் பயங்கரவாதப்பட்டம் சூட்டவும் வாய்ப்பு ஏற்படும்.

ஆக ஒரே கல்லில் 3 மாங்காய்கள்.! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியமான ஒருஆள் தான் உந்த குண்டுவெடிப்பு செய்தியெல்லாம் கொண்டுவாறவர் அவர் வந்து சொன்னால் தான் நம்புவேன் சா........................ :icon_idea::lol:

மாத்தறையில் பாரிய குண்டுவெடிப்பு: 2 அமைச்சர்கள் படுகாயம்; 10 பேர் பலி

சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மாத்தறையில் இன்று காலை பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கிய அமைச்சர்கள் இருவர் படுகாயமடைந்திருக்கும் அதேவேளையில் சுமார் பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மாத்தறை அக்குரசப் பகுதியில் இம்முறை மீலாதுன் நபிகள் விழா நடைபெற்ற பகுதியிலேயே இன்று செவ்வாய்க்கிழமை காலை குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பெருந்தொகையான முஸ்லிம்களும் அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் அமைச்சர்களான பெளசி, அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்ட போதிலும் அவர்கள் காயமடையவில்லை. அமைச்சர் மகிந்த விஜயசேகர படுகாயமடைந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

-puthinam-

சுப்பு அவரும் கலந்திருக்கலாம் அந்த விழாவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பு அவரும் கலந்திருக்கலாம் அந்த விழாவில்

:icon_idea::lol::lol::lol:

சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மாத்தறையில் இன்று காலை பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கிய அமைச்சர்கள் இருவர் படுகாயமடைந்திருக்கும் அதேவேளையில் சுமார் பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் எல்லோரும் தமிழ் மக்களை அடிமைகளாக பார்க்கும் பட்டாளம். இருந்தால் என்ன? இறந்தால் என்ன?

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒருவர் அமைச்சுக்கள்ள சேர்த்துக்கொள்ளப்பட்டவர்

அவர் இந்தப்பக்கமா வருவதாக இருந்தது என்று ஏதாவது தகவல்????

முஸ்லிம் அமைச்சர்களை கொல்ல மகிந்த போட்ட திட்டம் பிழைத்துவிட்டது!

தென்மாகான முன்னாள் முதலமைச்சல் சிறிசேன இறந்து விட்டதாக கூறுகிறார்களே....????

தென்மாகான முன்னாள் முதலமைச்சல் சிறிசேன இறந்து விட்டதாக கூறுகிறார்களே....????

இல்லை. தவறான தகவல்.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறையில் மீலாதுன் நபி விழாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி, அமைச்சர் உட்பட 20 பேர் காயம்

[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009, 05:24.09 AM GMT +05:30 ]

மாத்தறை அக்குறஸ்ஸ பிரதேச கொடபிட்டிய பகுதியில் இன்று ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற மீலாதுன் நபி நிகழ்வில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பிலிர

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் எம் பி ஆன போது ஜானக பெரேரா போனார்.

முரளிதரன் அமைச்சரான போது இது நடந்துள்ளது.

பிள்ளையான் முதலமைச்சரான போதும் ஒரு குண்டு வெடித்தது ஞாபமிருக்கலாம்.

அத்துடன் ஒவ்வொரு வெடிப்பின் பின்னும் மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரங்களும் வாக்குப்பதிவுகளும் நடக்கின்ற ஒழுங்கையும் கவனிக்கலாம்..! :lol: :lol: :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள்.

ஜானா

அமைச்சர் ஒருவர் பலியானதாக ஐபிசியில் சொன்னார்கள்.. யார் அது??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள்.

ஜானா

முடிச்சுப் போட முடிகிறதே. அப்படி இருக்கும் போது.

நீங்கள் அப்போ.. முரளிதரன்.. விடுதலைப்புலிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் தற்கொலைத்தாக்குதலை நடத்தியதாக அறிவித்த போது ஏன் இப்படிச் சொல்லேல்ல. எனக்கென்னவோ முரளிதரனும் மகிந்தவும் கூட்டுச் சேர்ந்து நடத்திய தாக்குதலாகவே இது தெரிகிறது..! :icon_idea:

முக்கியமான ஒருஆள் தான் உந்த குண்டுவெடிப்பு செய்தியெல்லாம் கொண்டுவாறவர் அவர் வந்து சொன்னால் தான் நம்புவேன் சா........................ :icon_idea::lol:

சுப்பு,

இனியும் அவர் சொன்னால்தான் நம்புவன் எண்டு அடம்பிடிக்காமல், ஏதோ கிடைக்கிறதை வைச்சு காலந்தள்ளுங்கோ! ஏனென்டா மோகன் அண்ணைக்கு பிடிச்ச செய்திகளை மட்டும் பொறுக்கித்தாறது சரியான கஸ்டம்! உங்களுக்கு விருப்பமான செய்திகளை படைக்கிற ஆக்கள் மன்னிக்கவும் கலைஞர்கள் இருக்கேக்கை உங்களுக்கு என்ன கவலை?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் !!!

சுப்பு அவரும் கலந்திருக்கலாம் அந்த விழாவில்

திலீபன், மன்னிக்கவும் ஒரு வருத்தமான செய்தி, அவர் தப்பீட்டாராம்!

முரளிதரன் எம் பி ஆன போது ஜானக பெரேரா போனார்.

முரளிதரன் அமைச்சரான போது இது நடந்துள்ளது.

பிள்ளையான் முதலமைச்சரான போதும் ஒரு குண்டு வெடித்தது ஞாபமிருக்கலாம்.

அத்துடன் ஒவ்வொரு வெடிப்பின் பின்னும் மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சாரங்களும் வாக்குப்பதிவுகளும் நடக்கின்ற ஒழுங்கையும் கவனிக்கலாம்..! :lol: :lol: :icon_idea::lol:

:lol::lol:

ஆழ்ந்த அனுதாபங்கள் !!!

"எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.