Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியா SBS டிவியில் இன்று ஒளிபரப்பிய செய்தியில் மெல்பேன் சிங்கள காடைத்தாக்குதல்

Featured Replies

இன்று காலை கொடுத்தோம் உடனே வந்து விட்டது

  • தொடங்கியவர்

இன்று காலை கொடுத்தோம் உடனே வந்து விட்டது

நன்றி ஈழவன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது உடனடி முயற்சிக்கு பாராட்டுக்கள் ஈழவன் 85 .

முடியுமானால் , இந்த காட்டுமிராண்டி தாக்குதலை பற்றிய ..... நாளைய அவுஸ்திரேலிய பத்திரிகைகளின் கருத்துக்களையும் அறியத்தாருங்கள் .

உண்மையிலை இந்த வீடியோவை எடுத்ததும் YOUTUBE இல் இணைத்ததும் ஒரு சிங்களவன்....

ஆப்பை தனக்கு தானே வச்சு கொண்ட சிங்களவனை என்ன எண்டு சொல்லுறது...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன் மேலும் செய்திகள் இருந்தால் இனைச்சுவிடவும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலை இந்த வீடியோவை எடுத்ததும் YOUTUBE இல் இணைத்ததும் ஒரு சிங்களவன்....

ஆப்பை தனக்கு தானே வச்சு கொண்ட சிங்களவனை என்ன எண்டு சொல்லுறது...???

:wub::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உடனடி முயற்சிக்கு பாராட்டுக்கள் ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சிக்கு பாராட்டுக்கள் ஈழவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் மற்றும் ஏனைய இளையோரின் செயல்பாடுகள் காத்திரமாக உள்ளன..! பாராட்டுக்களும் நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும் ஈழவன்..!

இப்படியான வேலையை செய்ததற்கு நன்றி ஈழவன்

Edited by தராக்கி

வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயலில் இறங்கியமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஈழவன். பாதுகாப்பைக் கடைப்பிடிக்வும்!

Edited by குட்டி

முயற்சிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் ஈழவன்.............சிங்கள நாய்களின் முகத்திரை உலகமெங்கும் இப்படி கிழிபட வேண்டும்

முதல் ஈழவனிற்கு நன்றி.

வெளி நாடுகளிலேயே ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக செயல்பட சிங்களவர்கள் விடமால் வன்முறையை தமிழர்களுக்கு எதிராக நடத்துகிறார்கள் என்றால் இலங்கையில் சிங்களவரின் கையில் ஆட்சியில் என்ன நடக்கும் என்பதை அவுஸ்ரேலியா செய்தி நிருவனங்கள் மூலம் மக்களை சிந்திக்க வைக்கவேண்டும்..

இதனால் தான் நாம் எமது விடுத்லை போரட்டம் செய்கிறோம் என தெளிவாகச்சொல்லல் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழவன்.

  • தொடங்கியவர்

யாழ் களத்தின் நண்பர்கள் பல கருத்துகளை இங்கே இட்டுள்ளனர். இந்த இணைப்பை மற்ற ஊடகங்களுக்கு அனுப்பலாம்

http://tamilnational.com/world-news/austra...acks-tamil.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயற்சிக்கு பாராட்டுக்கள் ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராட்டுகள் ஈழவன்

இதில் ஏன் எனக்கு நன்றி சொல்கின்றீர்கள்.நன்றி சொல்வதாயின் இளையோர் அனைவருக்கும் சொல்லுங்கள் அதுவும் தேவையற்றது.ஏன் எனின் இது ஒரு கூட்டு செயற்பாடு.அதுமட்டுமல்ல இது நமக்கு வரலாறு தந்துள்ள கடமை

உண்மையிலை இந்த வீடியோவை எடுத்ததும் YOUTUBE இல் இணைத்ததும் ஒரு சிங்களவன்....

ஆப்பை தனக்கு தானே வச்சு கொண்ட சிங்களவனை என்ன எண்டு சொல்லுறது...???

உண்மைதான்.சம்பவம் நடந்த அன்று குழு குழுவாக பிரிந்து ஒவ்வொரு செய்தி நிறுவணங்களுக்கும் சென்றிருந்தோம்.அன்று நம்மிடம் எந்த காணொளிகளும் இருந்திருகவில்லை தாக்குதல் சம்பவத்தை படம்பிடித்த இரு கமராக்கள் தேசமக்க்கப்பட்டு விட்டன.வாயால் விளங்கப்படுத்தியபோது நாம் சொன்னதை சந்தேகமாக பார்த்தார்கள்.உடனடியாக சனல்9 தமிழ் மக்களுக்கு ஆதரவாக சிங்கள மக்கள் நடத்திய பேரணியில் தமிழீழ விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் பியர் போத்தலால் தாக்குதல் என செய்தி வெளியிட்டு விட்டார்கள்.

நாமும் தலைவிதியை நொந்தபடி பல்லைகடித்து கோண்டு இருந்தோம்.ஆனால் இரவு யூடியூப்பில் சிங்கள மோடையர் ஈந்த காணொளியினை தரவேற்றினார்கள் ஆனால் உடனே அவை அவர்களாலேயே தூக்கப்பட்டது.ஆனால் தமிழ் இளையோரால் அந்த காணொளிகள் அதுக்குள்ளே தரவிறக்கப்பட்டு விட்டது.

நேற்று காலை SBS தொலைகாட்சி பேட்டி எடுக்க எமது அமைப்பை அணுகியது.அவர்களுக்கு தமிழ் இளையோர் அமைப்பு தயாரித்த படுகொலைகள் பற்றிய இறுவட்டும் தாக்குதல் காணொளிகள்பற்றிய இறுவட்டும் கையளிக்கபட்டது.இன்று எமது சமூகத்தின் மேல் சிங்களவர்கள் சொல்லிவரும் தீவிரவாத அதரவாளர்கள் என்ற சொல் நீங்கி உண்மையான தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தியதற்கு SBS தொலைக்காட்சிக்கு நன்றிகள் சொல்ல வேண்டும்.இந்த தொலைக்காட்சியே ஏற்கனவே கோத்தபாயாவை தோலுரித்த தொலைக்காட்சி.

அதுமட்டுமல்ல இந்த காணொளிகளை எடுத்து எமக்கு தந்து உதவிய அந்த பேரினவாதிகளுக்கும் நன்றி சொல்லவேண்டும்.

சனல் 9 இன்று SBS தொலைகாட்சியால் பொய்யர்களாக்கப்பட்டுவிட்டத

இதில் ஏன் எனக்கு நன்றி சொல்கின்றீர்கள்.நன்றி சொல்வதாயின் இளையோர் அனைவருக்கும் சொல்லுங்கள் அதுவும் தேவையற்றது.ஏன் எனின் இது ஒரு கூட்டு செயற்பாடு.அதுமட்டுமல்ல இது நமக்கு வரலாறு தந்துள்ள கடமை

உண்மை.

ஆனால் அனைவரும் தமது கடமையை சரிவரச் செய்வதில்லை.

அதனால்தான் நீங்கள் உள்ளடங்கலான இளையோர் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்

சிங்களவன் அடிக்கும் போது திருப்பி அடிக்க வேண்டாம் என இளையோரை தடுத்துவிட்டார்கள்...காரணம் அவர்களை போல நாங்களும் காடையர்கள் அல்ல, ஒஸ்திரேலிய சட்ட திட்டங்களுக்கு மதிப்பு குடுப்பவர்கள் என காண்பிப்பதற்காக..

இப்படி எங்களை நல்லவங்களா காட்டுறதால ஏதும் பிரயோசனம் கிடைச்சதா என்று எனக்கு தெரியவில்லை.

அதுமட்டுமல்ல இன்னொரு ஆதாரமும் கிடைத்துள்ளது.இதனை பொலிஸாருக்கும் கொடுதுள்ளோம் மண்ணெண்ணையும் தீப்பெட்டிஉம் கொண்டு வரசொல்லி அழைப்பு விட்டுஇருகிறார்கள் இந்த இணையத்தில்.சிங்களவனுக்கு வைக்கும் ஆப்பு பெரிய ஆப்பாகத்தான் இருக்கும் இனி.ஏர்கனவே தாக்குதல் நடாத்தும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது இதன் மூலம் தெளிவாகின்றது.

http://www.lankanewspapers.com/news/2009/3/41640_space.html

invitation.jpg

இப்படி எங்களை நல்லவங்களா காட்டுறதால ஏதும் பிரயோசனம் கிடைச்சதா என்று எனக்கு தெரியவில்லை.

மெல்பேர்ன் தாக்குதலில் பொறுமைகாத்ததன் நன்மை அனைத்தும் நமக்கே .சிங்களவனுக்கு திருப்பி அடிப்பது பெரிய விடயமில்லை.ஆனால் அடிக்காததால் நமக்கு பல நன்மைகள் கிடைத்தன

அடித்திருந்தால் நாம் வன்முறை விரும்பிகளாகி இருப்போம்.இனி எமது போராட்டங்களுக்கு அனுமதி கிடைக்காது இருந்திருக்கும்.எம்முடன் ஒத்துழைக்கும் பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைக்காது போயிருக்கும்.இனித்தான் நமக்கு பெரிய வரலாற்று கடமைகள் இருகின்றன தொடர் போராட்டங்கள் செய்ய வேண்டும்.சிங்கள அரசு திட்டமிட்டு எம்மை வன்முறையாளர்களாக காட்டவே இந்த செயலை செய்தது ஆனால் அவர்கள் வச்ச நெருப்பு அவர்களையே தீக்கிரையாக்கி விட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.