Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியாவில் 2 ஆவது நாளாக தொடரும் தமிழர்களின் போராட்டம்: காவல்துறையின் அடக்குமுறையையும் மீறி மக்கள் பேரெழுச்சி

Featured Replies

சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை பிரித்தானிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்திருக்கின்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை பிரித்தானிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்திருக்கின்றது.

பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தை குறுக்கே வழி மறித்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இரவு இரவாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடர்ந்தும் பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் ஊடான போக்குவரத்தை தமிழர்கள் வழிமறித்தனால் பிரித்தானியா நாடாளுமன்ற செயற்பாடுகள் முற்றாக செயலிழந்ததுடன், போக்குவரத்தும் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.

"சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து"

"தாய்மார்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதனை நிறுத்து"

"எமக்கு தேவை தமிழீழமே"

"எமது தலைவர் பிரபாகரனே"

என உரத்த குரலில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டு வரும் தமிழர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடியையும் தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், இலங்கை பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டி வலியுறுத்தியும் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் தமிழர்கள் வலியுறுத்தி வருவதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களிடம் உறுதிமொழி வழங்கிய போதும் அதனை நிராகரித்த தமிழர்கள், தமக்கு உடனடி நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தொடர் போராட்டத்தினால் பிரித்தானியாவின் முக்கிய தொடருந்து நிலையமான வெஸ்ட்மினிஸ்டர் நிலையத்தின் சேவைகள் நேற்று இரவுடன் முற்றாக நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை அடக்குவதற்காக கலகம் அடக்கும் காவல்துறையினர் கொண்டு வரப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டதால் கலகம் அடக்கும் காவல்துறையினரால் அவர்களை அடக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மேற்படி பகுதிக்குரிய காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கையில்,

தமிழர்களின் இந்த திடீர் போராட்டம் எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனினும் அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்து நோக்கம் எமக்கு இல்லை.

அத்துடன், இந்த போராட்டத்துக்கு மேலதிகமாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நாம் எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்றார்.

எனினும், தமிழீழத் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருந்த நான்கு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் பலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் எற்பட்டு இறுதியில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட்டுள்ளனர்.

இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தமிழீழத் தேசியக் கொடியை குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் ஏந்தியிருக்குமாறு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவியான ஜெயந்தி பரஞ்சோதி கருத்து தெரிவிக்கையில்,

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது பிரதமர் கோடன் பிறவுண் இங்கு வந்து தாயகத்தில் இடம்பெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து நாம் வெளியேறப் போவதும் இல்லை. எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழிகள் தேவையில்லை என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்ட் கூச் தெரிவிக்கையில்,

தமிழர்களின் 25 வருட கால போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன். தற்போது தான் சரியான தருணம். பிரித்தானிய அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு நானும் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன் என்றார்.

தேம்ஸ் நதிக்குள் குதித்து இருவர் தற்கொலை முயற்சி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் இருவர், நேற்று இரவு தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், காவல்துறையினர் படகுகளில் சென்று அவர்களை உடனடியாக மீட்டதுடன், மேலும் பலர் தேம்ஸ் நதிக்குள் குதிக்கலாம் என அச்சத்தில் படகுகளுடன் முழு விழிப்பு நிலையில் உள்ளனர்.

அத்துடன், கலகம் அடக்கும் காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய காவல்துறையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் இன்று மாலை அப்பகுதியில் மேலதிகமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

சந்திப்புக்கு இன்று மாலை ஏற்பாடு

இதேவேளையில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய தமிழர் பேரவை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் அல்லது பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மில்பான்ட் கலந்து கொள்வார் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் 10 பேர் அடங்கிய குழு கலந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பு நடைபெற்றாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரித்தானிய இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் இரவு தங்குவதற்கு வேண்டிய குளிர்தாங்க வல்ல ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களுடன் மக்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

அதேவேளையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

பிரித்தானிய வரலாற்றில் இத்தகைய போராட்டம் தமிழர்களால் நடத்தப்படுவது இதுவே முதற்தடவை ஆகும்.

Edited by Bctamilan

  • கருத்துக்கள உறவுகள்

scan0001.png

சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தை பிரித்தானிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்திருக்கின்றது.

பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தை குறுக்கே வழி மறித்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

இரவு இரவாக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடர்ந்தும் பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் ஊடான போக்குவரத்தை தமிழர்கள் வழிமறித்தனால் பிரித்தானியா நாடாளுமன்ற செயற்பாடுகள் முற்றாக செயலிழந்ததுடன், போக்குவரத்தும் பெரும் நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது.

"சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து"

"தாய்மார்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் படுகொலை செய்வதனை நிறுத்து"

"எமக்கு தேவை தமிழீழமே"

"எமது தலைவர் பிரபாகரனே"

என உரத்த குரலில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டு வரும் தமிழர்கள் தமது கைகளில் தமிழீழத் தேசியக் கொடியையும் தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், இலங்கை பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டி வலியுறுத்தியும் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் தமிழர்கள் வலியுறுத்தி வருவதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களிடம் உறுதிமொழி வழங்கிய போதும் அதனை நிராகரித்த தமிழர்கள், தமக்கு உடனடி நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தொடர் போராட்டத்தினால் பிரித்தானியாவின் முக்கிய தொடருந்து நிலையமான வெஸ்ட்மினிஸ்டர் நிலையத்தின் சேவைகள் நேற்று இரவுடன் முற்றாக நிறுத்தப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு காவல்துறையினர் அறிவித்தல் விடுத்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை அடக்குவதற்காக கலகம் அடக்கும் காவல்துறையினர் கொண்டு வரப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டதால் கலகம் அடக்கும் காவல்துறையினரால் அவர்களை அடக்க முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மேற்படி பகுதிக்குரிய காவல்துறை பேச்சாளர் தெரிவிக்கையில்,

தமிழர்களின் இந்த திடீர் போராட்டம் எமக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனினும் அமைதியான வழியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தினை தடுத்து நிறுத்து நோக்கம் எமக்கு இல்லை.

அத்துடன், இந்த போராட்டத்துக்கு மேலதிகமாக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நாம் எந்தவித இடையூறும் விளைவிக்கவில்லை என்றார்.

எனினும், தமிழீழத் தேசியக் கொடியை கையில் ஏந்தியிருந்த நான்கு தமிழ் இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் பலரை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் எற்பட்டு இறுதியில் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் கைவிட்டுள்ளனர்.

இதனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தமிழீழத் தேசியக் கொடியை குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் ஏந்தியிருக்குமாறு கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவியான ஜெயந்தி பரஞ்சோதி கருத்து தெரிவிக்கையில்,

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது பிரதமர் கோடன் பிறவுண் இங்கு வந்து தாயகத்தில் இடம்பெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து நாம் வெளியேறப் போவதும் இல்லை. எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழிகள் தேவையில்லை என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சைமன்ட் கூச் தெரிவிக்கையில்,

தமிழர்களின் 25 வருட கால போராட்டத்துக்கு நான் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன். தற்போது தான் சரியான தருணம். பிரித்தானிய அரசாங்கம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்கள் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு நானும் முழுமையான ஆதரவு வழங்குகின்றேன் என்றார்.

தேம்ஸ் நதிக்குள் குதித்து இருவர் தற்கொலை முயற்சி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் இருவர், நேற்று இரவு தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்ததால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், காவல்துறையினர் படகுகளில் சென்று அவர்களை உடனடியாக மீட்டதுடன், மேலும் பலர் தேம்ஸ் நதிக்குள் குதிக்கலாம் என அச்சத்தில் படகுகளுடன் முழு விழிப்பு நிலையில் உள்ளனர்.

அத்துடன், கலகம் அடக்கும் காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய காவல்துறையினர் செயற்பட்டு வருகின்ற போதிலும் இன்று மாலை அப்பகுதியில் மேலதிகமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

சந்திப்புக்கு இன்று மாலை ஏற்பாடு

இதேவேளையில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய தமிழர் பேரவை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் அல்லது பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மில்பான்ட் கலந்து கொள்வார் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் 10 பேர் அடங்கிய குழு கலந்து கொள்ளும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்பு நடைபெற்றாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரித்தானிய இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் இரவு தங்குவதற்கு வேண்டிய குளிர்தாங்க வல்ல ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்களுடன் மக்கள் ஆர்ப்பாட்ட இடத்துக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

அதேவேளையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

பிரித்தானிய வரலாற்றில் இத்தகைய போராட்டம் தமிழர்களால் நடத்தப்படுவது இதுவே முதற்தடவை ஆகும்.

scan0002.png

scan0001.png
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

scan0001d.png

scan0002b.png

Edited by சேகுவாரா

  • கருத்துக்கள உறவுகள்

scan0003.png

scan0004.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
scan0003w.png

Edited by சேகுவாரா

மக்கள் புரட்சி தொடரட்டும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

london1l.th.jpg

london2u.th.jpg

london3k.th.jpg

london4.th.jpg

london5.th.jpg

london6.th.jpg

london7.th.jpg

london8q.th.jpg

newspage1.th.jpg

newspage2.th.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் தேசியக்கொடியை பறிப்பதற்கு காவல்துறையினர் காலையிலிருந்து முயற்சி செய்தும் நாங்கள் அவர்களை உள்ளே வர அனுமதிக்காத படியால் எங்கள் புலிக்கொடி வானளாவி பறந்தது. அதன் படங்கள் தான் சில இணைத்துள்ளேன்.

தயவு செய்து எல்லா மக்களும் தொடர்ச்சியாக இப்போராட்டத்தில் இணைந்து எங்கள் தாயகமக்களை காப்பாற்ற முழுமுயற்சியும் எடுக்க வேண்டும்.

பாராட்டுக்கள் உறவுகளே..

இன்று குளிரும் அதிகம். வயோதிபர்கள், சின்ன சிறு பாலகர்கள் அனைத்தையும் பொருட்படுத்தாது அங்கு நிற்கிறார்கள். இப்போராட்டம் இன்று மட்டுமல்ல நாளையும் அனைத்து பத்திரிகைகளையும் எம்மை நோக்கி திரும்ப வைத்திருக்கிறது.

நாம் இங்கு எமது கடமைகளை சரிவர செய்வோம், அங்கு அவர்கள் வரலாற்றை படைப்பார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிபிசி சில படங்களை வெளியிட்டுள்ளது

http://news.bbc.co.uk/2/hi/in_pictures/7986915.stm

  • கருத்துக்கள உறவுகள்

They were tired. They were irritated. They were staying put.

Hundreds of Tamil protesters camped out in Parliament Square, having been moved on from nearby Westminster Bridge, which they had blocked overnight with a mass sit-down demonstration.

The square, usually occupied only by full-time anti-Iraq war campaigner Brian Haw and a few colleagues, was bustling with people.

A day after their demonstration - aimed at getting Gordon Brown to push for an end to the civil war in Sri Lanka - began, the anger was still evident.

Occasionally part of the crowd surged towards the dozens of police ringing the square, which is effectively a large traffic island with two lanes of heavy traffic circling it, overlooked by a statue of Sir Winston Churchill.

The scuffles moved aimlessly from one side of the green to the other, and then back again.

Arrests

A few missiles were thrown at police, accompanied by some unprintable words about the UK government.

Four people were arrested: one for violent disorder, another for breach of the peace and two for public order offences.

Some protesters needed medical treatment, including one young man with blood spattered down his shirt and another who suffered minor head injuries.

But most of the time the demonstrators - mainly in their twenties and thirties - just stood around or sat down, talking to each other or chanting slogans like "ceasefire now" and "end the genocide", as a few of their number banged drums.

They waved banners making the same points.

The police, who were filming the protest, have come in for criticism. Some protesters said officers had been heavy-handed in moving them on from Westminster Bridge.

One told the BBC: "I've been in England for 10 years now and I've always respected the police. But now I have lost all of that respect.

"The police are terrible in the way they have handled themselves. They are despicable."

A helicopter hovered above Parliament, while two RNLI boats were stationed a few metres from the bridge, ready in case any more Tamils jumped into the Thames, as a two had done overnight.

They were determined to get UK media coverage for the Sri Lankan situation. They succeeded.

In recent weeks the clashes between Sri Lanka's army and Tamil Tigers - who are fighting for a separate state - have intensified.

Security forces say they are making a final push to defeat the rebels and end nearly 30 years of conflict.

The United Nations estimates more than 2,800 civilians have been killed and 7,000 others injured in the fighting in the north-east of Sri Lanka in the last two months. The country's government disputes these figures.

Some of the protesters on Parliament Square said they would not move until the UK government increases pressure on the Sri Lankan government to end the war.

One of them said: "This has been a peaceful protest. We are well behaved but we are angry. Someone has got to let the British government know what is going on.

"Thousands of people are dying. Something must be done."

Across the road, by the Palace of Westminster, tourists took photos and filmed the demonstrations.

Most seemed as clueless about what was going on as the commuters who arrived late for work on Tuesday morning as Westminster Tube station was closed by police.

A sleepless night behind them, the Tamil protesters seemed to harbour no intention of heading off for a rest.

- http://news.bbc.co.uk/2/hi/uk_news/7987837.stm

Tamil protesters target British Parliament

LONDON, April 7 (UPI) -- Hundreds of protesters decrying the Sri Lankan military campaign against Tamil rebels shouted slogans at the British Parliament Tuesday, observers said.

Waving the red flag of Tamil Eelam, the protesters chanted "Stop the genocide!" and "Stop the war!" for a second day as police hemmed them in at Parliament Square across the street from the Houses of Parliament in central London, CNN reported.

Police said that one point during the demonstration, the protesters blocked the street leading to Westminster Bridge, necessitating road closures around Parliament.

The demonstrators espoused support for Liberation Tigers of Tamil Eelam rebels, who have fought the Sri Lankan government since 1983 for an independent homeland for the island nation's ethnic Tamil minority. Government forces have encircled the remnants of the LTTE's force in a small area designated as a civilian safe zone.

"The Sri Lankan government has now cornered the rebels, the LTTE, and what they are doing is killing the people," protester Dushyanthy Sukumar told CNN.

Another demonstrator, Hariram Shan, 24, told the U.S. broadcaster they hope to sway Britain to intervene in what they say is the killing of Tamil civilians by the Sri Lankan military.

- http://www.upi.com/Top_News/2009/04/07/Tam...72011239117266/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.