Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை எதிர்க்கிறேன் - ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் - ஜெ.

Featured Replies

பிரபாகரனை எதிர்க்கிறேன் - ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் - ஜெ.

ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.

சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்

http://thatstamil.oneindia.in/

அப்படியென்றால் தனி ஈழமானிலம்????? எல்லாமே புருடாதான்.

  • கருத்துக்கள உறவுகள்
:):icon_idea::icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை எதிர்க்கிறேன் - ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் - ஜெ.

ஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன் :icon_idea: . இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா :icon_mrgreen: .

நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.

சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்

http://thatstamil.oneindia.in/

அப்படியென்றால் தனி ஈழமானிலம்????? எல்லாமே புருடாதான்.

பிரபாகரன் தீவிரவாதி அல்ல;என் நண்பர்:கலைஞர்

தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அள்த்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார்.

‘’பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர். நல்ல தீர்ப்புக்காக, உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள

Edited by suryaa

இவர்களில் யார் உண்மையானவர் இருவரும் சினிமாக்கார்கள்தானே

அம்மா உண்மையானவர்தான் . அவர் என்றுமே புலிகளை ஆதரித்தது இல்லை . இன்றும் அதையே கூறுகிறார் . நம்ப வைத்து கழுத்தை அறுப்பவர்களை விட இவரே மேல்

கருத்துக்கள், நிலைப்பாடுகள் நிரந்தரமானவை அல்ல. தலைவர் உறுதியானவர். நாம் நகர்ந்து செல்வோம், செல்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அள்த்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார்.

‘’பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர். நல்ல தீர்ப்புக்காக, உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள

கருணாநிதி . ஜெயலலிதா

நாகரீக கோமாளிகள்

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் தேசிய தலைவரையோ புலிகளையோ ஆதரிக்க வேண்டும் உதவ வேண்டும் என்பது கட்டாயம் அல்ல... ஆனால் சிங்கள அரசுக்கு எதிராக இருந்து தமிழர்களின் பால் நேசம் வைத்து அங்கீகரிக்க வேண்டும் என்பதே கோரிக்கை....

சுருக்கமாக சொன்னால் புலிகளை ஆதரிக்காவிட்டாலும் எதிர்க்காமல் ஒடுக்காமல் இருந்தால் தமிழர்கள் பிரச்சினை தானாக மறைந்துவிடும்...

  • கருத்துக்கள உறவுகள்

">

யாரும் தேசிய தலைவரையோ புலிகளையோ ஆதரிக்க வேண்டும் உதவ வேண்டும் என்பது கட்டாயம் அல்ல... ஆனால் சிங்கள அரசுக்கு எதிராக இருந்து தமிழர்களின் பால் நேசம் வைத்து அங்கீகரிக்க வேண்டும் என்பதே கோரிக்கை....

சுருக்கமாக சொன்னால் புலிகளை ஆதரிக்காவிட்டாலும் எதிர்க்காமல் ஒடுக்காமல் இருந்தால் தமிழர்கள் பிரச்சினை தானாக மறைந்துவிடும்...

இங்கு பிரச்னையே புலிகளை இந்திய காங்கிரஸ் ஒடுக்க நினைப்பது தான் . இதனால் அவ்வப்போது தமிழர்கள் தேச விரோதிகள் , தமிழின துரோகிகள், கையால் ஆகாதவர்கள், போராளிகள் , என பல உருவ மாற்றம் கொள்கின்றனர். ஈழத்திற்கு இந்தியாவில் பிரச்னை காங்கிரஸ் மட்டுமே ஒழிய இந்தியா அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருகாலத்திலை ஈழத்தமிழரைப்பற்றி கதைச்சாலே தூக்கி உள்ளுக்கு போட்ட மனுசி நீங்கள்?

இப்ப என்னடாவெண்டால்????????????sign0186.gif

ஈழத்திற்கு இந்தியாவில் பிரச்னை காங்கிரஸ் மட்டுமே ஒழிய இந்தியா அல்ல.. நீங்கள் சொன்னது சரி..ஆனால் வரலாற்றுத்தவறான ராசீவ் காந்தியைப்போட்டுத் தள்ளினது தான் இந்தியா ஆதரவை விலக்கினது தான் உண்மை.

இது என்ன காத்த பிராயன் கூத்து மாரி இருக்கு :(

காத்தவராயன் கூத்து :lol:

திருத்தமுடியாத களுதையும் [தி.மு. க.], அடித்தும் திருத்தமுடியாத களுதையும்[அ.தி.மு.க.],கூறும் கருத்துக்களை நகைச்சுவை நடிகர் வடிவேலிடமும், விவேக்கிடமும், கொடுத்து நடிக்கச்சொல்லுங்கள்.

ஹாஹா.. அதே தான் .. அப்படிப்போடு நயினா..

இப்பிடி தலைவர்களை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு ஜனங்கள் உண்மையிலே பாராட்டுக்குரியவர்கள்

ஈழத்திற்கு இந்தியாவில் பிரச்னை காங்கிரஸ் மட்டுமே ஒழிய இந்தியா அல்ல.. நீங்கள் சொன்னது சரி..ஆனால் வரலாற்றுத்தவறான ராசீவ் காந்தியைப்போட்டுத் தள்ளினது தான் இந்தியா ஆதரவை விலக்கினது தான் உண்மை.

காத்தவராயன் கூத்து :lol:

அடடா UK பொடியா!!!!

ராஜிவ் காந்தியை போட்டு தள்ளியது வரலாற்று தவறு அல்ல. அவர் செய்த வரலாற்று தவறான தமிழ் படுகொலைகளுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை.

அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று சோனியா செய்வதை விட பலமடங்கு என்றோ செய்திருப்பார்.

" உன்னத இலட்சியங்களுக்காக தமது இன்னுயிரையே தியாகம் செய்து போராடும் அந்த தூய போராளிகள் ஞானிகளுக்கு நிகரானவர்கள். வேதாந்த தத்துவத்தின் படி இந்த பூமியில் வாழவே கூடாதவர்களுக்கு அந்த ஞானிகள் கொடுக்கும் மரணம் வரம்(வர்தான்). எனவேதான் இந்த பூமியில் வாழவே கூடாத ஈன பிறவியான ராஜிவ் காந்திக்கு ஞானிகளுக்கு நிகரான போராளி தாணு கொடுத்த அந்த மரணம் ஒரு வரம். துஷ்ட நிக்ரக சர்வ லோக சம்ரட்சனா. மே பிரம்மா மே ஈஸ்வர் அகம் பிரம்மாஸ்மி ஓம் அகம் பிரம்மாஸ்மி"

Edited by seeman

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.