Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்துக்காக ஓங்கிக் குரல்கொடுக்கும் ஜெயலலிதா அம்மாவுக்குஇ லண்டன் வாழும் ஈழத்தமிழனின் நன்றி மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையோடு தொடர்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் தொடர்பான உண்மைத் தன்மை தெரியாது. ஜெயலலிதா கொண்ட கொள்கையில் விடாப்பிடியான உறுதி கொண்டவர் என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறன மடல்கள் அனுப்பப்படுகின்றன என நினைக்கின்றேன். ஆயினும், நாங்கள் அதிகபட்சமாகக் காட்டுகின்ற நம்பிக்கைகள் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் ஜெயலலிதா மீது நம்பிக்கை கொண்டிருப்பதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.

டென்மார்க்கில் இருந்து ஒரு படத்தை ஒருவர் தயாரித்தபோது அது எமக்குச் சார்பானது என இணையங்களில் காட்டப்பட்ட விளம்பரங்கள் தான் திருமாவளவன், உற்பட்ட பல ஈழ ஆதரவாளர்கள் அப்படத்தின் வெளியீட்டு விழாவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குறித்த தயாரிப்பாளர் பேசிய பேச்சு எல்லோரையும் அசிங்கப்படுத்தியது நினைவிருக்கலாம்.

எனவே, ஆதரவினை வரவேற்போம். ஆனால் அதற்காக......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனவே ஆதரவினை வரவேற்போம். ஆனால் அதற்காக......

அதனால்தான் இப்படி எழுதினேன்

நம்பிக்கையோடு தொடர்வோம்

அதேநேரம் சிறு குச்சியும் பல் குத்த உதவும் என்பார்கள்

எனவே......

அனைத்து வளங்களையும் பயன்படுத்துவோம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளை அங்கீகரித்து ஈழமக்களின் பிரதிநிதிகளாக ஜெ. ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர் சொல்வதில் உண்மையான அர்த்தமுண்டு.

அதுவரைக்கும் நான் அவரின் ஈழம் குறித்த கருத்துக்களை ஜெ. யின் தேர்தல் ஜில்மாலாகவே பார்ப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் நம்ப முடியாமல் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை நாம் நம்பாமல் மற்றவர்களை நம்பி எத்தனை நாளைக்கு ஏமாறப்போகிறோம்??

தேர்தலில் ஈழத்தமிழர் என்றாலே என்ன என்று தெரியாத காலம் ஒன்று இருந்தது. இன்றைய சூழலில் ஈழத்தமிழர் வாழ்வுக்கு நான் முழு உத்தரவாதம் என்று சொல்லி ஓட்டு கேட்கும் அளவுக்கு ஒரு பெரிய கட்சி முன்வந்துள்ளமை பெரிய மாற்றம் தான்.

சேர்ந்து இருந்து மக்கள் சாவதை வேடிக்கை பார்க்கும் கருனாநிதியை விட வெளிப்படையாக புலியை எதிர்க்கும் யெயலலிதா எவ்வளவோ மேல்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தற்போது சில தடைகளைத் தாண்டவேண்டியுள்ளது. ஆகவே யாரையும் எடுத்தெறிந்து இங்கு விமர்சனங்கள் எழுதுவதைத் தவிர்க்கவும். ஜெயலலிதா அம்மையாரின் நிலை தற்போது ஈழத்தமிழர் சார்புநிலையாக இருக்கலாம். தவிர நீங்கள் எழுதுகின்ற விமர்சனங்கள், அவரது கவனத்திற்கு இலகவாகப் போய்ச் சேரக்கூடியது. உதாரணமாக துக்ளக் சோ மற்றும் இந்து ராம் ஆகியோர் ஜெயலலிதா அம்மையாருக்கு மிகவும் அருகில் இருப்பவர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரைச் சந்திப்பதற்கு அனுமதியைப் பெறக்கூடியவர்கள். மற்றும் அம்மையார் எவ்வளவிற்கெவ்வளவு துணிச்சல் மிக்கவரோ அதேயளவு தனக்கு நம்பிக்கையானவர்கள் என கருதுபவர்கள் கருத்தினை அது தவறாக இருந்தாலும் நம்பக் கூடியவர். பின்பு எவர் கூறினாலும் தனது கருத்தை மாற்ற மாட்டார். ஆகவே கருத்தெழுதுபவர்கள் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை சொந்த பிளாக்குகளோடு வைத்திருக்கவும் மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என எழுதாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தற்போது சில தடைகளைத் தாண்டவேண்டியுள்ளது. ஆகவே யாரையும் எடுத்தெறிந்து இங்கு விமர்சனங்கள் எழுதுவதைத் தவிர்க்கவும். ஜெயலலிதா அம்மையாரின் நிலை தற்போது ஈழத்தமிழர் சார்புநிலையாக இருக்கலாம். தவிர நீங்கள் எழுதுகின்ற விமர்சனங்கள், அவரது கவனத்திற்கு இலகவாகப் போய்ச் சேரக்கூடியது. உதாரணமாக துக்ளக் சோ மற்றும் இந்து ராம் ஆகியோர் ஜெயலலிதா அம்மையாருக்கு மிகவும் அருகில் இருப்பவர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரைச் சந்திப்பதற்கு அனுமதியைப் பெறக்கூடியவர்கள். மற்றும் அம்மையார் எவ்வளவிற்கெவ்வளவு துணிச்சல் மிக்கவரோ அதேயளவு தனக்கு நம்பிக்கையானவர்கள் என கருதுபவர்கள் கருத்தினை அது தவறாக இருந்தாலும் நம்பக் கூடியவர். பின்பு எவர் கூறினாலும் தனது கருத்தை மாற்ற மாட்டார். ஆகவே கருத்தெழுதுபவர்கள் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை சொந்த பிளாக்குகளோடு வைத்திருக்கவும் மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என எழுதாதீர்கள்.

இப்படித்தான் நான் முந்தி கருநாநிதியைப்பற்றி அவதூறாக எழுதிவிட்டேன் என சிலபேர் கொந்தளித்தனர் ஏன் தனிமடல் கூடவந்தது ஆனால் நடந்தது என்ன ஏமாற்றப்பட்டது யார் நேக்கு அரசியலுக்காக மக்களை பணயம் வைப்பது பிடிக்கவில்லை ஆதரவு உள்ளத்திலிருந்து வரவேண்டும் அவ்வாறு வந்தால் உயிரையும் கொடுக்கலாம்

எம்மை நாம் நம்பாமல் மற்றவர்களை நம்பி எத்தனை நாளைக்கு ஏமாறப்போகிறோம்??

அது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.