Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயாமோகனின் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியருப்பு கைப்பற்றப்பட்டது என்று நான் பதிந்த செய்தி அகற்றப்பட்டதோடு இங்கு நான் செய்திகள் பதிவதை நிறுத்திவிட்டேன்.

"இந்தாங்கோ பொல்லு" என்ற தலைப்பில் இறுதியாக வன்னியில் நடைபெறப் போவதை உணர்ந்து "மக்களை உடனடியாக விடுவித்து, சரணடைவதே ஒரே வழி" என்ற தொனியில் எழுதியதும் உடனேயே அதுவும் அகற்றப்பட்டது. ஈற்றில் அதுவே நடந்தது! அன்று தவறாக தெரிந்த கருத்து இன்று காலத்தால் நிஜமாகி நிற்கிறது.

நடுநிலையான ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை ஆராயக் கூடிய புதிய கருத்துக்களத்தின் தேவையை இது உணர்த்துகின்றது. எற்கனவே அப்படி ஒன்று இருந்தால் தயவுசெய்து தனிமடலில் அறியத்தாருங்கள்!

சரி இனி என்ன நடக்கப்போகுது என்று கையோடை சொல்லிவிட்டீங்கள் என்றால் மண்டையை போட்டு உடைக்க வேண்டியதில்லை. :rolleyes::rolleyes:

(குட்டி @ May 26 2009, 07:20 PM) *

இந்தக் காலகட்டத்தில், மக்கள் மனதைக் குழப்பக் கூடிய இப்படி ஒரு இணைப்பு அவசியமற்றது என்பது என் கருத்து. மோகன் அண்ணா செய்தது சரியே!

யாழை விட தமிழோசையை கேட்பவர்கள் அதிகம் என்று நம்புகின்றன்

மன்னிக்கவும் நிழலி, நான் தமிழசை கேட்பதில்லை. மேலே சபேசன் எழுதிய "தயாமோகனின் பேட்டி

இன்று பிபிசி தமிழோசைக்கு பேட்டி கொடுத்த தயாமோகன் தேசியத் தலைவர் வீரச் சாவடைந்ததை ஏற்றுக் கொண்டு பேசினார். பத்மநாதனே தற்பொழுது தலைமைப் பொறுப்பில் இருப்பது போன்றும் பேசினார்." செய்தியை வைத்தே பதில் எழுதினேன்.

"... பத்மநாதனே தற்பொழுது தலைமைப் பொறுப்பில் இருப்பதாக பேசினார்."

"...பத்மநாதனே தற்பொழுது தலைமைப் பொறுப்பில் இருப்பது போன்றும் பேசினார்."

இந்த இரண்டு வசனத்திற்கும் ஒரே அர்த்தமா?

  • கருத்துக்கள உறவுகள்

சரி இனி என்ன நடக்கப்போகுது என்று கையோடை சொல்லிவிட்டீங்கள் என்றால் மண்டையை போட்டு உடைக்க வேண்டியதில்லை. :icon_mrgreen::lol:

ஆஹா.. நல்ல ஐடியா..! தனிமடலில சொன்னிங்கள் எண்டால் ஒரு கிளியோட சந்தியில குந்திவிடுவன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன ..... எல்லோரும் பி. பி. சி. டமிழோசையை தேடிப்பிடித்து பேட்டி கொடுக்கின்றார்கள் .

காலம் , காலமாக விடுதலைப் போரட்டத்துக்கு ஆதரவாக இருந்த எம்மவர்களின் வானொலி , தொலைக்காட்சிகளின் தொலை பேசி இலக்கங்களை தவறவிட்டு விட்டார்களோ .......

விமர்சிப்பதற்கும் கருத்து கூறுவதற்கும் என்ன வித்தியாசம் என்று யாரவது சொலுவீர்களா?

பூ.... என்பதை மலர் என்றும் , புஷ்பம் என்றும் , புளூமன் என்றும் , Fப்ளவர் என்றும் அல்லது தம்பி சொன்னமாதிரியும் சொல்லலாம் .

Edited by தமிழ் சிறி

பி பி சி தமிழோசை எங்களை வாழவைப்பதற்குத் தானே இது வரை செய்தி கூறி வந்துள்ளது.

தேடப்படும் நபர் இப்போது உள்ள அரசியல் சூழ் நிலையில் எம்மை வழி நடத்தமுடியாது. கொஞ்ச நாள் ஐயா ஓய்வெடுப்பது நல்லது.

களத்தில் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பதை திரவிசாரியுங்கள்.

களத்தில் இறுதி நாட்களில் இலட்சக்கணக்காணவர்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் இருந்து ஒரு குரலுக்கு காத்திருக்க உங்களால் முடியாது இருக்கு.

இந்த அறிக்கைகள் எமக்கு ஏற்பட்ட சிக்கலை தீர்த்து இருக்கின்றதா?

இந்த அறிக்கைகள் எமக்கு மேலும் மேலும் சிக்கலை உருவாக்கிவருகின்றது.

என்ன காரணத்திற்காக அறிக்கைகள் விட்டு அவசரப்படுகின்றார்.

ஒரு காலத்தில் அறிவான சமூகம் என்று பலரால் பாராட்டப் பட்ட எம் சமூகம்...

:lol: ஒரு காலத்தில் அறிவான சமுகம் என்று சொன்னதற்கு காரணம் வக்கீல்,டாக்கடர், இஜினியர் ,கணக்காளர் என்று இருந்த படியால் சொன்னர்கள்,இப்பவும் அப்படியான அறிவான ஆட்கள் அதிகமாகவே இருக்கிறார்கள் .ஆனால் அரசியல் அறிவு தான் அப்பவும் இப்பவும் கம்மி. :icon_mrgreen:

சரி இனி என்ன நடக்கப்போகுது என்று கையோடை சொல்லிவிட்டீங்கள் என்றால் மண்டையை போட்டு உடைக்க வேண்டியதில்லை. :icon_mrgreen::lol:

இது ஒரு சின்ன விசயம் இதுக்குப் போயா இவ்வளவு நாளும் மண்டையை உடைச்சீங்கள்? நானும் நினைச்சன் ஏதோ எல்லாம் தெரிஞ்சு கொண்டுதான் இதையெல்லாம் செய்யிறீங்கள் எண்டு. கடைசியா நீங்கள் வெட்டின குழியிலேயே நீங்களே விழுந்துவிட்டு இப்ப பச்சப்புள்ளை மாதிரி சிரிக்கிறீங்களே?

ஆஹா.. நல்ல ஐடியா..! தனிமடலில சொன்னிங்கள் எண்டால் ஒரு கிளியோட சந்தியில குந்திவிடுவன்..! :icon_mrgreen:

ஐயோ டங்குவார், சிங்கிள் டீக்கு சல்லி இல்லாம சிங்கியடிக்கப் போறீங்க... ரோட்டில போறவன் வாறவன் எல்லாம் என்ன யாழை மட்டுமா வாசிச்சிட்டு வாரான்?

வேணுமின்னா யாழுக்குள்ளேயே ஒரு இடமா பாத்து குந்துங்க நல்லா போணியாகும். (மறக்காம மோகனோட 50 50 போட்டுக்கொள்ளுங்க! இல்லேன்ணா தூக்கிடுவார் தூக்கி)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன ..... எல்லோரும் பி. பி. சி. டமிழோசையை தேடிப்பிடித்து பேட்டி கொடுக்கின்றார்கள் .

காலம் , காலமாக விடுதலைப் போரட்டத்துக்கு ஆதரவாக இருந்த எம்மவர்களின் வானொலி , தொலைக்காட்சிகளின் தொலை பேசி இலக்கங்களை தவறவிட்டு விட்டார்களோ .......

"Dont preach to the converted" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் தானே....

எங்கட சனமும், தங்கட வீட்டில நடந்ததை பூசி மொழுகி சொல்லும் போது அதை பக்கத்து வீட்டு காரர், எதிர் வீட்டு காரரிடம் தானே சொல்லுவது....

வீட்டில் உள்ளவர்களுக்கு வீட்டு நிலைமை தெரியும், அல்லது விளங்கும்.... ஆய்வுகள் அதிகம் செய்து சிந்தனையை சிதற விடாது, நம்பிக்கையோடு கடமையை செய்வது - கடினமாய் இருந்தாலும், அது தான் காலத்தின் கட்டாயம்...

பூ.... என்பதை மலர் என்றும் , புஷ்பம் என்றும் , புளூமன் என்றும் , Fப்ளவர் என்றும் அல்லது தம்பி சொன்னமாதிரியும் சொல்லலாம் .

ஹா ஹா ஹா ஹா.. :icon_mrgreen::lol: .. பல வருடங்களுக்கு பின் இன்று தான் இதை கேட்கிறேன்...!!! நல்ல பதில். :lol: ...!

சனம் அழிஞ்சு துலைஞ்சுகொண்டு இருக்கும்போது புலம் பெயர் தேசத்தில் போராட்டங்கள் பல மாதங்களாக வீச்சுப்பெறவிடாமல் தடுத்த சக்திகள், செயற்பாட்டாளர்கள் இன்று பத்மநாதனுக்கு பக்கதுணையாக கருத்துச்சொல்லி, அஞ்சலி செலுத்த முயற்சிக்கின்றார்கள்.

மக்களே மந்தைகளாக இருக்காதீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.