Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று முன் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் சிங்கள மண் குளிக்கும்..... :mellow:

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் புரியுது... தமிழீழம் கேட்டவை எல்லாம் சிங்களத்திகளின் இடுப்பாட்டத்தில மயங்கி விழுந்து கிடக்கினம் என்றது மட்டும் விளங்குது.

தமிழீழம் கேட்டிச்சினம்.. அப்புறம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றிச்சினம்.. இப்ப தும்பினியிட இடுப்புப் போதும் என்றிருக்கினம்..! :unsure::mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் புரியுது... தமிழீழம் கேட்டவை எல்லாம் சிங்களத்திகளின் இடுப்பாட்டத்தில மயங்கி விழுந்து கிடக்கினம் என்றது மட்டும் விளங்குது.

தமிழீழம் கேட்டிச்சினம்.. அப்புறம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றிச்சினம்.. இப்ப தும்பினியிட இடுப்புப் போதும் என்றிருக்கினம்..! :unsure::mellow:

இனி அதுவும் பெரிது......... அங்கேயே ஒரு................. இடம் போதும் எண்டுவினம்....... என்ன எண்டுவினம் எண்டுட்டடினம்????????????

ஒரு 2000 பேர் வருமோ...?? EPDP யின் குடும்பங்கள் இவ்வளவுதான் யாழ்ப்பாணத்திலை இருக்குதோ...??? போன முறை நாடாளுமண்ற தேர்தலிலை டக்கிளஸ் கட்ச்சிக்கு 10 000 வோட்டுக்கள் கிடச்சிதே... மிச்சம் எங்கை...?? ( கள்ள வோட்டு போல)

நல்லா செய்யுறாங்க பிரச்சாரம்..

Edited by தயா

ஒரு 2000 பேர் வருமோ...?? EPDP யின் குடும்பங்கள் இவ்வளவுதான் யாழ்ப்பாணத்திலை இருக்குதோ...??? போன முறை நாடாளுமண்ற தேர்தலிலை டக்கிளஸ் கட்ச்சிக்கு 10 000 வோட்டுக்கள் கிடச்சிதே... மிச்சம் எங்கை...?? ( கள்ள வோட்டு போல)

நல்லா செய்யுறாங்க பிரச்சாரம்..

உங்களைப் பார்க்கும் போது இரு விடயங்கள் என் மோட்டு மனதில் வரும்

1. பாவம் நீங்கள்

2, உங்களை போல் முட்டாள் இந்த யாழ் களத்தில் இல்லை

நன்றி

:நிழலி

மிக நல்ல விசயம். தமிழரும் சிங்களவரையும் இணைக்கும் உறவுப்பாலமாக டக்ளஸ் அம்மான் இருக்கின்றார். கருணா அம்மான் கிழக்கில் தமிழரையும் சிங்களவர்களையும் இணைக்கின்றார். தமிழ்த்தேசியம் என்று ஆரம்பத்தில் வாலைக்கிழப்பிய இடமெல்லாம் இன்று வாலை சுருட்டியாகிவிட்டது. இடையில் நசிபட்டது வன்னி உழைக்கும் மக்களே. திரும்ப திரும்ப தேசியம் தனியரசு என்று பினாத்தி என்னும் வன்னி மக்களின் உயிரை எடுக்காமல் அதுகளும் சிங்களவர்களுடன் சேர்ந்து ஏதோ கிடைக்கிறதை பெற்று வாழட்டும். புலத்தில் இருந்து தமிழ்த்தேசிய வாலைக் கிழப்புகின்றவர்களும் சுருட்டினால் வன்னி மக்கள் நிம்மதியடைவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல விசயம். தமிழரும் சிங்களவரையும் இணைக்கும் உறவுப்பாலமாக டக்ளஸ் அம்மான் இருக்கின்றார். கருணா அம்மான் கிழக்கில் தமிழரையும் சிங்களவர்களையும் இணைக்கின்றார். தமிழ்த்தேசியம் என்று ஆரம்பத்தில் வாலைக்கிழப்பிய இடமெல்லாம் இன்று வாலை சுருட்டியாகிவிட்டது. இடையில் நசிபட்டது வன்னி உழைக்கும் மக்களே. திரும்ப திரும்ப தேசியம் தனியரசு என்று பினாத்தி என்னும் வன்னி மக்களின் உயிரை எடுக்காமல் அதுகளும் சிங்களவர்களுடன் சேர்ந்து ஏதோ கிடைக்கிறதை பெற்று வாழட்டும். புலத்தில் இருந்து தமிழ்த்தேசிய வாலைக் கிழப்புகின்றவர்களும் சுருட்டினால் வன்னி மக்கள் நிம்மதியடைவார்கள்.

ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி!

இனி ஈழத்தமிழர்கள் மன்னிக்கவும் இலங்கைத்தமிழர்கள் தங்களைத்தாமே கேட்க வேண்டிய கேள்விகள்:

தமிழரைவிட சிறுபான்மை இனமான முஸ்லீம் இனம் எப்படி சிங்களவரை விட பொருளாதார ரீதியில் சிறப்பாக வாழ்கிறார்கள்?

இனியும் தங்களின் தலைவிதியை தங்கள் நலனில் சிறிதும் சம்பந்தமே இல்லாதவர்களிடம் அடகுவைக்கப் போகிறார்களா?

புலம்பெயர் தமிழர்கள் செய்யவேண்டிய உதவிகள்:

கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களில் மாதிரித்தமிழீழ பூங்காக்களை (நல்லூர் கந்தசாமி கோவில், சிறிய மதவுகள், ஆலமரத்தடி, சிறிய ஒழுங்கைகள், துருப்;பிடிச்ச துவிச்சக்கர வண்டிகள்) அமைத்து இரண்டுங்கெட்டான் சந்ததி தாகசாந்தி செய்ய உதவுவது.

அதிலும் குணமாகாமல் அதிக மனஅழுத்தம், தாழ்வுமனப்பாண்மை போன்றவற்றினால் நாடுகடந்த அரசு, சுதந்திரம், மானம், துரோகிகள் என்று இடையிடையே ஓய்வுநேரத்தில் புலம்புவர்களுக்காக ஒரு நலன்புரிச் சங்கத்தை அமைத்து அவர்களை வேறு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஈழத்தமிழர்கள் மன்னிக்கவும் இலங்கைத்தமிழர்கள் தங்களைத்தாமே கேட்க வேண்டிய கேள்விகள்:

தமிழரைவிட சிறுபான்மை இனமான முஸ்லீம் இனம் எப்படி சிங்களவரை விட பொருளாதார ரீதியில் சிறப்பாக வாழ்கிறார்கள்?

இனியும் தங்களின் தலைவிதியை தங்கள் நலனில் சிறிதும் சம்பந்தமே இல்லாதவர்களிடம் அடகுவைக்கப் போகிறார்களா?

புலம்பெயர் தமிழர்கள் செய்யவேண்டிய உதவிகள்:

கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற இடங்களில் மாதிரித்தமிழீழ பூங்காக்களை (நல்லூர் கந்தசாமி கோவில், சிறிய மதவுகள், ஆலமரத்தடி, சிறிய ஒழுங்கைகள், துருப்;பிடிச்ச துவிச்சக்கர வண்டிகள்) அமைத்து இரண்டுங்கெட்டான் சந்ததி தாகசாந்தி செய்ய உதவுவது.

அதிலும் குணமாகாமல் அதிக மனஅழுத்தம், தாழ்வுமனப்பாண்மை போன்றவற்றினால் நாடுகடந்த அரசு, சுதந்திரம், மானம், துரோகிகள் என்று இடையிடையே ஓய்வுநேரத்தில் புலம்புவர்களுக்காக ஒரு நலன்புரிச் சங்கத்தை அமைத்து அவர்களை வேறு ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட வைப்பது.

இப்போது வாழ்கிறார்கள்தான்.............. தொடாந்தும் வாழுவார்களா? என்பதற்கு உங்களிடம் ஏதும் தீர்க்க சிந்தனையிருக்கின்றதா?

யூதாசும் ஒரு காலகட்டத்தில் நன்றாகவே வாழந்தான்......

அல்ஜீரிய அடையார்களும் ஒரு கட்டத்தில் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.....

இனி ஈழத்தமிழர்கள் மன்னிக்கவும் இலங்கைத்தமிழர்கள் தங்களைத்தாமே கேட்க வேண்டிய கேள்விகள்:

தமிழரைவிட சிறுபான்மை இனமான முஸ்லீம் இனம் எப்படி சிங்களவரை விட பொருளாதார ரீதியில் சிறப்பாக வாழ்கிறார்கள்?

தமிழனை கண்டால் தமிழில் கதைக்க வேண்டும்,சிங்களவனை திட்ட வேண்டும்,

சிங்களவனை கண்டால் சிங்களத்தில் கதைக்க வேண்டும் தமிழனை திட்ட வேண்டும்

தேவையான இடத்தில் எனக்கு தமிழ் தெரியும் என்று அரச உத்தியோக கோட்டாக்ககளை பயன்படுத்த வேண்டும்

தமிழனாவது இலங்கையின் ஒரு பகுதியைத்தான் கேட்டான்,முஸ்லிம்கள் சில காலத்தின் பின்பு இலங்கை பூராகவும் கேட்டாலும் கேட்பார்கள்.அரபுக்கு அடுத்தது தமிழாக இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலபேர் சிங்கத்தின் குகைக்குள் இருந்துகொண்டு புலம் பெயர்ந்தவர்களிடம் பணம் கேட்டரர்கள். புலம் பெயர்ந்தவர்களை பாவித்து நன்றாக பிழைப்பு நடத்துகிறார்கள், சிங்களவர்களை நல்லவர்களாக விமர்சித்து, சிங்களவர்களுக்காக வக்காலத்து வாங்கும் சில இலங்கைத்தமிழர்கள்.

புலத்தில் இருந்துகொண்டு, மானாட, மயிலாடியவர்களும், மற்றும் பல நிகழ்ச்சிகளை கண்டுகளித்த எங்களுக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் இப்படியான களியாட்டத்தை காண்கிறது பிடிக்கவில்லை போலக்கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.