Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பயங்கரவாதிகளின் மனிதக்கேடயங்கள் பயங்கரவாதிகள் ஆகியது எப்படி?

Featured Replies

வணக்கம்,

புலிப்பயங்கரவாதிகள் மக்களை மனிதக்கேடயங்களாக - Human Shields வைத்து இருக்கின்றார்கள் என்று வன்னியில் போர் நடைபெற்ற காலத்தில் கூறப்பட்டது. சர்வதேசம், சர்வதேச அமைப்புக்க்கள் மக்களை புலிப்பயங்கரவாதிகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தக்கூடாது, அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று உரக்ககுரல் கொடுத்தன. சிறீ லங்கா இனவாத அரசு தனது பரப்புரையில் வெற்றி பெற்றது.

இப்போது, சிறீ லங்கா அரசு தான் மனிதநேயத்திற்கான போர்செய்து விடுவித்த மக்கள் (?) என்று கூறப்படும் மனிதக்கேடயங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது. சிறீ லங்கா இனவாத அரசு தற்போதும் தனது பரப்புரையில் வெற்றி பெற்று வருகின்றது.

மூன்றுமாதங்களின் முன்னர் புலிகளினால் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட மக்கள் இப்போது சிறீ லங்கா அரசின் கூற்றின்படி அவர்கள் விடுவிக்கப்பட்டபின்னர் பயங்கரவாதிகளாக ஆகியது எப்படி??

Human Shields எப்படி Terrorists ஆகியது? :lol:

"புலிப்பயங்கரவாதிகளின் மனிதக்கேடயங்கள் பயங்கரவாதிகள் ஆகியது எப்படி?"

உண்மையிலேயே.... மிகச் சிறந்த கேள்வியிது.

இந்தக் கேள்விக்கு சிங்கள அரசும், எதற்கெடுத்தாலும் "ஆமாம்" என்று தலையாட்டும் சர்வதேசமும் பதிலளிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

!! சிந்திக்கத்தெரிந்தவன் மூளைக்கு மட்டுமே இந்தக்கேள்விக்குரிய பதில் தெரிய வரும் முரளி.

இப்படியெல்லாம் உருப்படியாய்ச்சிந்திக்கின்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் விடுவிக்கப் படவில்லை கொடிய சிறைக்குள் தள்ளப்படடிருக்கிறார்கள். இந்த நிலைக்கு காரணமான சர்வ தேசம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சர்வதேசமே காப்பாற்று என்று "விளலுக்கு இறைத்த நீரைப்போல்" ரோட்டில் இறங்கிய காஸ்ரோ பாட்டி, இன்று எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன, எம்மக்களுக்காக ஏன் இன்னும் உறுதியான போராட்டம் எதனையும் புலத்தில் செய்யவில்லை???

இங்கு பணத்துக்காகவும், பதவிக்காகவும் அடிபட்டு, சிங்களவனுக்கு காட்டிக்கொடுக்கும் செயலை செய்யத்தானோ நேரம் போதுமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பகடைக்காய் என்றால் என்னவென்று தெரியுமா அது தான் உங்கள் கேள்விக்கு பதில்.

ஈழத் தமிழனின் விடுதலைப்போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டு அது பிராந்திய வல்லரசுகளுக்கான போட்டியாய் மாற பல நாடுகளும் வல்லரசுகளும் அதில் பங்கெடுத்து அதை நாறடித்தன. போட்டியில் மாடுகளும் ஓடின அதில் ஒட்டியிருந்த உண்ணிகளும் வேறுவழியின்று சேர்ந்தோடின. மாடுகள் வீழ்ந்து இறந்துவிட ஒட்டுண்ணிகளோ விலகிக்கொண்டன. அதன் விளைவுதான் தமிழன் இன்று பகடைக்காயாய் நகர்த்தப்படுகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நடுநிலையான ஒரு கட்டுரை............ ஒவ்வொரு தமிழரும் வாசித்து பொழிப்புரை எழுத வேண்டிய ஒரு கட்டுரை வீணே இணையத்தில் மட்டும் ஜனநாயக விரும்பிகளாலும் நடுநிலமை வீரர்களாலும் சுமக்ககப்படவது கவலையை தருகின்றது. புலிகளை புலம்பெயர் தமிழர் பின்பற்றியது என்பது எவ்வளவு கேவலமானது...... என்பதை இதைவிட தெளிவாக எடுத்துரைக்க முடியாது. ஜனநாயத்தின் தந்தை டக்கிளஸ் தேவானந்தாவையும் அவரது கட்சி கொடியையும் காவது புலிகொடியை காவியதற்கான பலனை இப்போது ஈழதமிழர் அனுபவிக்கின்றார்கள். கட்டுரையாளருக்கு எழுந்திருக்க சுடிய கேள்விக்ள போலவே எமக்கும் சில கேள்விகள் எழுகின்றன.

பாகிஸ்தானில் 12 வருடங்களுக்கு மேலாக முஸராப்பால் இராணுவ ஆட்சியை நிறுவ முடிந்தபோது எந்த ஜனநாயக பேரொளிகளும் போரடவில்லை.

இதைவிட அகிம்சையையும் ஜனநாயகத்தையும் கண்டிருக்கவே முடியாது இந்த உலகில் எனும் நிலையில் உள்ள திபெத் கடந்த 60 வருடகாலமாக அடிமைகளுக்கு அடிமையாகும் நிலையில்தான் இருக்கின்றது.

இந்த நடுநிலமை பேரொளிகளும் ஜனநாயகத்தின் தந்தையும் அவரது போராளிகளும் இப்போது மகிந்தவுடன் மன்னிக்கவும் ஜனநாயக பெரும்தகை ஐயா மகிந்த அவர்களுடன் கூத்தடிக்கும் சீனாவிடம் ஒரு வார்த்தை பேசி அந்த தீபெத்திற்கு ஒரு விடுதலையை பெற்று கொடுக்கலாமே?

ஈழ விடுதலையைத்தான் புலிகள் நாசம் செய்துவிட்டார்........... திபெத்தில் அகிம்சையை தவிர வேறேதும் இல்லையே?

போங்கட நாய்களே.......................

நக்கி பிழைக்கும் நாய்கூட்டத்திற்கு ஒரு கட்டுரை வேண்டி இருக்கு அதை காவவும் ஒரு கூட்டம் இருக்கு இது அதிலும் கேவலம் கெட்டது. பிராந்திய அரசியல் வல்லரசு ஆதிக்கம் உலகமயமாதல் வர்த்தக சந்தைக்கான சண்டை என்று ஈழ விடுதலைபோர் திட்டமிட்டு அழிக்கபட்டது ஒன்றும் மந்தியும் அதனுடு கூத்தடிக்கும் உங்களை போன்ற ஈனபிறவிகளின் வேலையும் இல்லை.

எல்லாவற்றையும் மறைத்துவிட்டு கட்டுரை எழுதுவது என்றால்................... உங்களை போன்ற மூடர் வேறு யாரும் இருக்க போதில்லை என்பதற்கு இந்த கட்டுரையே ஒரு சாட்சி. உங்களுக்கு வேண்டுமானால் கேளுங்கள் புலிகளை பற்றி இது வெறும் துளி ........ ஒர கடல் கட்டுரைகளை எழுதி தருகிறேன்..... ஈனபிறவிகள் பிரசுரியுங்கள் நடுநிலமை பேரொளிகள் காவிதத்திரியுங்கள். உங்களுக்கு இதைவிட வேறுதும் தெரியாது என்பது எப்போதே யாபரும் அறிந்ததே.

மேற்கண்டது கட்டுரை அல்ல ஒரு புலி ஆதரவாளனின் வன்னிப் போர்க்கால அனுபவம்!

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கண்டது கட்டுரை அல்ல ஒரு புலி ஆதரவாளனின் வன்னிப் போர்க்கால அனுபவம்!

20வருசமா தலைமையுடன் இருந்த எச்சில்கலை கறுனாவை மாதிரியான ஆதரவாளனா இருந்திருப்பான்? வன்னியை 4 பக்கத்தாலும் அடைச்சு, ஊடகங்கள் பத்திரிகைகள் எதுவுமே போகாத அளவுக்கு புலிகள் வைச்சிருந்தார்கள் எண்டு புலம்புற இந்த எச்சிக்கலைக்கு ஆதரவாளனுக்கு வெளி உலக செய்திகள் எல்லாம் போயிருக்கு எண்டால் பார்த்துங்கோவன், (யாருக்கு தெரியும் றோ காரனிண்ட சட்டிலைட் போன் இருந்திருக்கும் பரதேசியிட்ட), இல்லை அதெல்லாத்தையும் இராணுவ கட்டுப்பாட்டுக்க வந்து முடியத்தான் அறிந்திருப்பான் எண்டா? சிறிலங்கா வெறி இராணுவம் தமிழர்களை அகதி முகாம்களில் அந்தளவுக்கு சுதந்திரமாகவா நடாத்துகிறார்கள்??

அ888ய் எச்சிக்கலை நாjee இறுதிக்கட்டத்தில் வன்னி மக்கள் புலிகளை வெறுத்தார்கல் எனில் எதுக்கு இராணுவம் இராணுவ முகாம்களில் வைத்திருக்கிறது? அதெப்படி புலிகளின் வன்னி இழப்புக்கு பின்னரும் யாழ்ப்பாணம், வவுனியாவில் புலிகளின் ஆசீர்வாதமுள்ள தமிழ் தமிழ் கட்சி வெற்றி பெற்றது? :D:D

அதுசரி உந்த இனையத்தளம் முகப்புரையில என்ன சொல்லுது எண்டு பார்த்தியளோ? அதை வாசிக்கும் பொழுது எனக்கு நெருப்பு '' பொய் இணையத்தளத்தில் வருகின்ற '' தடைகளை தாண்டிய உண்மை செய்திகள்'' எண்ட வியாக்கியானம் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது, அதை எய்ட்ஸ் காவுற மாதிரி ஒரு சில ஜந்து****கள் இணையத்தளத்தில... :D:D

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இப்ப ஸ்ரைலான சொல்.

துரோகியை விட்டுவிட்டு இனி ஏதாவது புதிய சொற்களைத் தேடலாமு் நமது தியாகிகள் வர்க்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கண்டது கட்டுரை அல்ல ஒரு புலி ஆதரவாளனின் வன்னிப் போர்க்கால அனுபவம்!

இந்த எழுத்தாளர் புலி ஆதுரவாளன் அல்ல. புலிகளுடன் ஒன்றித்து நின்ற ஒரு ஆசிரியர். உள்ளிருந்த காலங்களில் எத்தனையோ ஆயிரம் பேருக்கு பிரபாகரஜெபம் சொன்னவர். தனது சொந்தப்பிள்ளையை போராட களம் அழைத்த போது கரணம் போட்டு தப்பித்தார்.

ஊரான் பிள்ளை போராடக் கவிதை எழுதினார் உள்வீட்டுப்பிள்ளையைக் கேட்க கண்ணீராம். (இவரது வரிசையில் இன்னும் பலர் நிற்கிறார்கள்)

விமர்சனங்களை உள்ளிருந்தவர்களால் சொல்ல முடியாது போனது அனைத்துலக செயலகப்பொறுப்பாளரை அண்ணோய் போட்டு (இவரைவிட அனைத்துலக பொறுப்பாளர் வயதால் அனுபவத்தால் இளயைவர்) ஊடகத்தில் ஒளியில் நின்ற போது சூரிய ஒளிவட்டமும் இவருக்குத் தெரியேல்லயா ?

சும்மாயிருந்த மனிதனை சூரியன் சுத்துது ஒளிவட்டம் ஓடுது என இவர்கள் தான் தலையில் வைது்து ஜெபம் செய்தார்கள் செய்வித்தார்கள். இப்போது தாங்கள் ஜெபித்த தலைவனையே கொலைகாரனாக்குகிறார்கள். அப்போது இவர்களுக்கு உழைப்பு இப்போது இது பிழைப்போ தெரியவில்லை.

இவர்கள் தலையில் வைத்து அண்ணேய் போட்டவர்களும் அனைத்துலகப்புலிப்பரம்பரையு

Edited by shanthy

அன்புடன் சாந்தி!

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளுக்க நன்றி! தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய ஒர மீளாய்வு மிகவும் கட்டாயமான காலத்தில் நாம் தற்போத இருக்கிறோம். தற்போது வெளிப்படையாக வரும் கருத்துகளை நாம் உள்வாங்கும் அதே வேளை அதை ஒரு வரைமுறையுடன் ஆய்வு செய்யும் நிலக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். இருப்பினும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும

வணக்கம் பிணைப்பு007,

உங்கள் கருத்துக்களை நீண்டகாலமாக யாழில் வாசித்து வருகின்றேன். அண்மைக்காலமாக உங்கள் கருத்துக்கள் மிகவும் மாறுபட்டு இருப்பதை அவதானித்தேன். உங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட தனிப்பட்ட கசப்பான அனுபவங்கள் கவலை தருகின்றது. ஆழ்ந்த அனுதாபங்கள். விரைவில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம். பிரார்த்தனைகள்.

நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.