Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள்

Featured Replies

கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள்

Tuesday, 18 August 2009

கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது. பரந்தன் இணைய வாசகர்களுக்காக கொழும்பில் இருந்து வந்த தகவலை வழங்குகிறோம்.

கே.பியைப் பற்றி எந்த ஒரு இரகசியத்தையும் வெளியிடக் கூடாது என கோத்தபாய கொழும்பில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் படி கொழும்பில் உள்ள ஒரு தனிப்பட்ட மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குனர் கபில் கேண்டவிதாரன, அவரிடம் விசாரணைகளை நடத்திவருவதாகவும் அறியப்படுகிறது. கே.பி யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர் பதில் கூற மறுப்பதாகவும், அப்படிக் கூறினாலும், பொட்டு அம்மானுக்கே அது தெரியும் என்று கூறிவருவதால், விசாரணை நடத்துவோரால், பல விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

இருப்பினும் காலப்போக்கில் அவர் சில உண்மைகளைக் கக்குவார் அல்லது சித்திரவதைகளைத் தீவீரப்படுத்தும் நோக்கம் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை அவர் கூறியதாக வெளிவந்த, அனைத்துச் செய்திகளும் பொய்யான கற்பனையே என்கிறார்கள், அவரை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள். கொழும்பில் உள்ள சில நாளிதழ்கள் வியாபார நோக்கத்திற்காக, கே.பி, சில விடயங்களைக் கூறியதாகச் செய்திகளை வெளியிட அவற்றை தமிழ் இணையங்களும் செய்தியாகப் பிரசுரித்துள்ளனவே அன்றி, இதுவரை அவர் வாயை திறக்கவில்லை என்பதே உண்மை.

எவ்வாறு கைது நடந்தது:

கே.பி கைதானது இது ஒன்றும் முதல் தடவை அல்ல, தாய்லாந்தில் 2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி கே.பி கைதுசெய்யப்பட்டிருந்தார். இருப்பினும் தாய்லாந்து அரசாங்கம் அவரை நாடுகடத்தவில்லை. பின்னர் அவர் சில நாடுகளின் தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இம் முறை இலங்கை அரசு வித்தியாசமாக இதனைக் கையாண்டுள்ளது. கே.பி கைதுசெய்யமுன்னர் வந்த தொலைபேசி அழைப்பு தயாமோகனிடம் இருந்து வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னரும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இருப்பினும் அவர் அந்த தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பின்னர் வந்த தயாமோகனின் அழைப்பை ஏற்றுக் கதைத்த அவர், சைகையால் அங்கு நின்ற நடேசனின் தம்பியாரிடம், கொஞ்சம் பொறுங்கள் தான் வெளியேசென்று கதைத்துவிட்டு வருவதாகக் கூறியுள்ளார். தனது கண்ணாடியை அவர் மேசை ஒன்றின் மீது கழற்றிவைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

தயாமோகனுடன் சுமார் 15 நிமிடங்கள் உரையாடிய அவர், தொலைபேசியை துண்டித்தபோது, வேறு ஒரு அழைப்பு வந்தது அந்த அழைப்பில் அவர் பேசியவண்ணம் கீழே இறங்கி ரியூன் கோட்டலின் சுவருக்கு அருகாமையில் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அவர் சுற்றிவழைக்கப்பட்டிருந்தார

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாத்தான்யா சொல்றாங்க குட்டிஅண்ணாச்சி. கே.பி இரகசியங்களை கக்குவதை தமிழ்

ஊடகங்கள் எழுதுகின்றனவாம்.ஆனால் அவர்; எந்த சித்திரவதையையும் தாங்கிக்கொண்டு

ஒரு உண்மையைக்கூட சொல்லவில்லையாம். அவரை ஒரு 'சூப்பர்மேன்'மாதிரிகாட்டும் இந்த

முயற்சி நல்லா ரசிக்ககூடியதுதான்;. ஆனால் நம்பக்கூடியதாக இல்லை குட்டி.

இனியும் அவர் ரகசியங்களை சொல்லாவிட்டால் சித்திரவதைகளை தீவிரப்படுத்தபோவதாக குட்டி சொல்றார்.சிறீலங்காகாவல்நாய்

கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள்

Tuesday, 18 August 2009

கே.பி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என பல தகவல்கள் உலாவந்தவண்ணம் உள்ளன, கற்பனையின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற சில இணையத்தளங்கள், அவர் தானாகச் சென்று சரணடைந்தார் என்று கூட எழுதித்தள்ளியுள்ளார்கள். உண்மை சற்று தாமதமாக வெளியே வருகின்றது. பரந்தன் இணைய வாசகர்களுக்காக கொழும்பில் இருந்து வந்த தகவலை வழங்குகிறோம்.

அப்படி எழுதித்தள்ளிய இணையத் தளம் பரந்தன் இணையத்தளம்தான். நேரத்திற்கு நேரம் கற்பனைகளை அள்ளி விடுகிறார்கள்.

அப்படி எழுதித்தள்ளிய இணையத் தளம் பரந்தன் இணையத்தளம்தான். நேரத்திற்கு நேரம் கற்பனைகளை அள்ளி விடுகிறார்கள்.

இவர்கள் வேறு யாருமல்ல ஏற்கனவே நிறைய வதந்திகளை பரப்பி யாழில் தடையும் வாங்கிய http://tamilskynews.com/ தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பியின் கைது வெளிவராத சில உண்மைகள்

Tuesday, 18 August 2009

-----

-----

சீன அரசாங்கம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது

இது இவ்வாறிருக்க கே.பியின் கைது காரணமாக தமிழ் மக்களை விட அதிர்ச்சியில் இருப்பது சீன அரசாங்கமே. ஏன் என்றால், புலிகளின் மொத்த ஆயுதக் கொள்வனவில் பாதிக்குமேல் ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாகச் சீனா விளங்கியுள்ளது. இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேணிவரும் சீனா மறுபக்கத்தில் புலிகளுக்கும் பல நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளது. இலங்கை அரசிற்கு தான் கொடுத்த ஆயுதங்களின் விபரங்களையும் சொல்லி அதனைவிட அதி நவீன ஆயுதங்களைப் புலிகளுக்கு விற்று, நாடகம் ஆடியது சீன அரசு. தற்போது இந்தியாவிற்கு தலையிடியை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கையுடன் கைகோத்து நிற்கும் சீனா கே.பியின் கைதுதொடர்பாக படு அதிர்ச்சியடைந்துள்ளது.

-----

-----

http://www.paranthan.com/index.php?option=...9&Itemid=53

அந்த அதிர்ச்சியிலை ...... இனி சீனா , ஸ்ரீலங்காவோடை முறுகல் நிலைக்கு வந்தாலும் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அதிர்ச்சியிலை ...... இனி சீனா , ஸ்ரீலங்காவோடை முறுகல் நிலைக்கு வந்தாலும் வரும் .

:wub:

  • தொடங்கியவர்

நல்லாத்தான்யா சொல்றாங்க குட்டிஅண்ணாச்சி. கே.பி இரகசியங்களை கக்குவதை தமிழ்

ஊடகங்கள் எழுதுகின்றனவாம்.ஆனால் அவர்; எந்த சித்திரவதையையும் தாங்கிக்கொண்டு

ஒரு உண்மையைக்கூட சொல்லவில்லையாம். அவரை ஒரு 'சூப்பர்மேன்'மாதிரிகாட்டும் இந்த

முயற்சி நல்லா ரசிக்ககூடியதுதான்;. ஆனால் நம்பக்கூடியதாக இல்லை குட்டி.

இனியும் அவர் ரகசியங்களை சொல்லாவிட்டால் சித்திரவதைகளை தீவிரப்படுத்தபோவதாக குட்டி சொல்றார்.சிறீலங்காகாவல்நாய்??ள் மெதுமெதுவாகவா சித்திரவதைகளை தீவிரப்படுத்தும்.?

கோத்தபாய சொன்னான் "நான் கே.பி யுடன் டிஸ்கஸ்(கருத்துப்பரிமாற்றம்) செய்தேன்'என்று.

கே.பி 2007செப்டம்பர் 11ம் திகதி கைதுசெய்யப்பட்டு சில நாடுகளின் முயற்சியால் விடுவிக்கப்பட்டதாக கதை விடுகினம் இப்போ.கே.பி 2007ல் கைது செய்யப்பட்ட செப்டம்பர்11ம் திகதியிலிருந்து செப்டம்பர் 17ம் திகதி (இந்த நாளில்தான் இந்தியவெளிஉறவு அமைச்சர் பிரணாப்முகர்ஜி பத்மநாதன் தாய்லாந்தில் இல்லை என்று பாங்கொக்கில் இருந்துகொண்டு அறிக்கை விட்டார்)வரை தாய்லாந்தில் முடிவாக்கப்பட்ட சதியின் தொடர்ச்சிதான் இந்த 'கைது நாடகம்'. நல்ல கதை திரைக்கதை எல்லாம்.ஆனால் நிறைய ஓட்டை.

* இது எனது கட்டுரையோ அல்லது எழுத்தோ இல்லை. பரந்தன் இணையத்தளத்தில் படித்தேன் அதைத்தான் இங்கே யாழ் கள உறவுகளுக்காக இணைத்தேன். எங்கே இருந்து எடுத்தது என்றும் link இணைத்துள்ளேன்.

இவர்கள் வேறு யாருமல்ல ஏற்கனவே நிறைய வதந்திகளை பரப்பி யாழில் தடையும் வாங்கிய http://tamilskynews.com/ தான்.

* பரந்தன் இணையத்தளம் யாழுக்குத் தடை செய்யப் பட்டது என்றால், ஏன் பரந்தன் இணையத்தளத்திற்கு விளம்பரம் யாழில் போட்டிருக்கிறார்கள்?

* கே.பி பற்றி எனக்கு அதிகம் தெரியாது, ஆனால் அவரைக் கைது செய்தபின்னால் எந்தத் தொலைக்காட்சியிலும் அவரின் உருவத்தையோ குரலையோ இலங்கை அரசு வெளிக்காட்டவில்லை.

உண்மையில் கே.பி யைத் தான் கைது செய்தார்களா என்று கூட ஓர் சத்தேகம் இருந்தது. தயா மாஸ்டர் ஜோர்ஜ் அவர்களிடம் வாகுமூலம் பெற்றபின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். கே.பி வாக்குமூலம் கொடுத்திருந்தால் அதை ஏன் இன்னும் ஒளிபரப்பவில்லை?

ஒருவேளை, கே.பி இன்னும் வாய்திறக்கவில்லையோ என்று கூடத் தான் மனம் ஜோசிக்கிறது... பொறுத்திருந்து தான் பார்ப்பமே...

அந்த அதிர்ச்சியிலை ...... இனி சீனா , ஸ்ரீலங்காவோடை முறுகல் நிலைக்கு வந்தாலும் வரும் .

வரலாம்... வந்தால் சந்தோசம், அதே நேரம் சீனா எவ்வளவை மூடி மறைத்துள்ளது... அதைப் போல இதையும் மூடி மறைத்துவிடலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் வராத உண்மைகள் இவைக்கு மட்டும் வெளியே வந்தது எப்படி? என்னைய்யா ஆளாளுக்குக் குளப்புறீங்கள்? கே.பி பிடிபட்டது துரதிஷ்ட்டம்...அவ்வளவுதான். அதோட எல்லாம் போட்டுதெண்டு இருக்கேலாது.

அந்த அதிர்ச்சியிலை ...... இனி சீனா , ஸ்ரீலங்காவோடை முறுகல் நிலைக்கு வந்தாலும் வரும் .

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத்தலைவரைப்பற்றி மே 17,18ம்திகதிகளில் செய்திகள் வந்தாலும் வந்திச்சு..அன்றிலிருந்து இன்றுவரை தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் உலாவுற வதந்திகள் எத்தனை எத்தனை?!...

ஈழத்தமிழர்களின் வேதனை வாழ்வுக்கு? நம்மில் உள்ள இடைவெளிகள் தானே காரணம்?!

சுவைக்காகவும், சுவாரஸ்யத்திற்காகவும் தினம் தினம் ஒவ்வொரு செய்திகளை அள்ளி வழங்கும் தளங்கள் அங்கு அடிமையாய், அகதியாய் முகாம்களில் இருக்கும் எம் மக்களின் நிலையை உணரவே இல்லையா?!

:lol:

* இது எனது கட்டுரையோ அல்லது எழுத்தோ இல்லை. பரந்தன் இணையத்தளத்தில் படித்தேன் அதைத்தான் இங்கே யாழ் கள உறவுகளுக்காக இணைத்தேன். எங்கே இருந்து எடுத்தது என்றும் link இணைத்துள்ளேன்.

* பரந்தன் இணையத்தளம் யாழுக்குத் தடை செய்யப் பட்டது என்றால், ஏன் பரந்தன் இணையத்தளத்திற்கு விளம்பரம் யாழில் போட்டிருக்கிறார்கள்?

* கே.பி பற்றி எனக்கு அதிகம் தெரியாது, ஆனால் அவரைக் கைது செய்தபின்னால் எந்தத் தொலைக்காட்சியிலும் அவரின் உருவத்தையோ குரலையோ இலங்கை அரசு வெளிக்காட்டவில்லை.

உண்மையில் கே.பி யைத் தான் கைது செய்தார்களா என்று கூட ஓர் சத்தேகம் இருந்தது. தயா மாஸ்டர் ஜோர்ஜ் அவர்களிடம் வாகுமூலம் பெற்றபின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். கே.பி வாக்குமூலம் கொடுத்திருந்தால் அதை ஏன் இன்னும் ஒளிபரப்பவில்லை?

ஒருவேளை, கே.பி இன்னும் வாய்திறக்கவில்லையோ என்று கூடத் தான் மனம் ஜோசிக்கிறது... பொறுத்திருந்து தான் பார்ப்பமே...

வரலாம்... வந்தால் சந்தோசம், அதே நேரம் சீனா எவ்வளவை மூடி மறைத்துள்ளது... அதைப் போல இதையும் மூடி மறைத்துவிடலாம்...

நீங்களா யாழ்கள ஆய்வாளர் வடிவேலு? :lol:

  • தொடங்கியவர்

நீங்களா யாழ்கள ஆய்வாளர் வடிவேலு? :lol:

நான் அவர் இல்லை!

* இது எனது கட்டுரையோ அல்லது எழுத்தோ இல்லை. பரந்தன் இணையத்தளத்தில் படித்தேன் அதைத்தான் இங்கே யாழ் கள உறவுகளுக்காக இணைத்தேன். எங்கே இருந்து எடுத்தது என்றும் link இணைத்துள்ளேன்.

* பரந்தன் இணையத்தளம் யாழுக்குத் தடை செய்யப் பட்டது என்றால், ஏன் பரந்தன் இணையத்தளத்திற்கு விளம்பரம் யாழில் போட்டிருக்கிறார்கள்?

* கே.பி பற்றி எனக்கு அதிகம் தெரியாது, ஆனால் அவரைக் கைது செய்தபின்னால் எந்தத் தொலைக்காட்சியிலும் அவரின் உருவத்தையோ குரலையோ இலங்கை அரசு வெளிக்காட்டவில்லை.

உண்மையில் கே.பி யைத் தான் கைது செய்தார்களா என்று கூட ஓர் சத்தேகம் இருந்தது. தயா மாஸ்டர் ஜோர்ஜ் அவர்களிடம் வாகுமூலம் பெற்றபின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். கே.பி வாக்குமூலம் கொடுத்திருந்தால் அதை ஏன் இன்னும் ஒளிபரப்பவில்லை?

ஒருவேளை, கே.பி இன்னும் வாய்திறக்கவில்லையோ என்று கூடத் தான் மனம் ஜோசிக்கிறது... பொறுத்திருந்து தான் பார்ப்பமே...

வரலாம்... வந்தால் சந்தோசம், அதே நேரம் சீனா எவ்வளவை மூடி மறைத்துள்ளது... அதைப் போல இதையும் மூடி மறைத்துவிடலாம்...

ஒன்றும் தெரியாத பாப்பா உங்களுக்கு தெரியாத கதை ஒன்று சொல்லுறன் கேட்டுப்பாருங்கள். முன்பு ஒரு ஊரில் ஒரு சூரியா என்று இருந்தார். அவர் புளொக் ஒன்றை ஆரம்பித்து செய்திகளை அங்குகிங்கு வெட்டியொட்டி தனது இணைப்பை மாத்திரம் இங்கு கொடுப்பார். அதற்கு ஒரு உருக்கமான கதையையும் அவி;ட்டு விட்டார். ஈழத்தில் இழவு விழும் செய்திகளால் தான் தான் வயிறு வளர்ப்பதாயும் குறிப்பிட்டார். பின்பு பலரதும் விமர்சனங்களாலும் திடீரென காணமால் போய் பாரக்கி என்று ஒருவர் http://tamilskynews.com/ இங்கு கொண்டு வந்தார். அதற்கும் ஒரு காரணம் குறிப்பிட்டார். எல்லா இடத்திலிருந்து வரும் செய்திகளை ஒரு தளத்தில் கொப்பியடிக்கப்பட்டிருப்பதா

விட்டுடலாமே - சுபித்ரன்.......

முடியாதா - என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
ஒன்றும் தெரியாத பாப்பா உங்களுக்கு தெரியாத கதை ஒன்று சொல்லுறன் கேட்டுப்பாருங்கள். முன்பு ஒரு ஊரில் ஒரு சூரியா என்று இருந்தார். அவர் புளொக் ஒன்றை ஆரம்பித்து செய்திகளை அங்குகிங்கு வெட்டியொட்டி தனது இணைப்பை மாத்திரம் இங்கு கொடுப்பார். அதற்கு ஒரு உருக்கமான கதையையும் அவி;ட்டு விட்டார். ஈழத்தில் இழவு விழும் செய்திகளால் தான் தான் வயிறு வளர்ப்பதாயும் குறிப்பிட்டார். பின்பு பலரதும் விமர்சனங்களாலும் திடீரென காணமால் போய் பாரக்கி என்று ஒருவர் http://tamilskynews.com/ இங்கு கொண்டு வந்தார். அதற்கும் ஒரு காரணம் குறிப்பிட்டார். எல்லா இடத்திலிருந்து வரும் செய்திகளை ஒரு தளத்தில் கொப்பியடிக்கப்பட்டிருப்பதா

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் , நானும் இசூர்யாவும் ஒரு நாள் இடை வெளியில் தான் இணைந்தோம் .

நான் ஆரம்பித்த எனது அறிமுகப்பகுதியில் , தன்னையும் அறிமுகப் படுத்தியவர் தான் இசூர்யா .

அதற்குரிய சான்றுகளை கீழே உள்ள இணைப்பை பார்த்து அறிந்து கொள்ளுங்கள் .

அப்ப தமிழ்சிறிதான் ஐசூரியாவோ? :):icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழ்சிறிதான் ஐசூரியாவோ? :):icon_idea::)

அடங் கொய்யாலே ......... :(

ஒரு பேரிலை எழுதவே ...... எனக்கு நேரம் காணாமல் கிடக்குது டங்குவார் .

இதுக்குள்ளை இரண்டு :D பெயரில் எழுதுவதை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது டங்கு .

( அது என்ன டங்குவார் , அடங் கொய்யாலே என்பதின் அர்த்தம் .) :(

  • தொடங்கியவர்
ஒன்றும் தெரியாத பாப்பா உங்களுக்கு தெரியாத கதை ஒன்று சொல்லுறன் கேட்டுப்பாருங்கள். முன்பு ஒரு ஊரில் ஒரு சூரியா என்று இருந்தார். அவர் புளொக் ஒன்றை ஆரம்பித்து செய்திகளை அங்குகிங்கு வெட்டியொட்டி தனது இணைப்பை மாத்திரம் இங்கு கொடுப்பார். அதற்கு ஒரு உருக்கமான கதையையும் அவி;ட்டு விட்டார். ஈழத்தில் இழவு விழும் செய்திகளால் தான் தான் வயிறு வளர்ப்பதாயும் குறிப்பிட்டார். பின்பு பலரதும் விமர்சனங்களாலும் திடீரென காணமால் போய் பாரக்கி என்று ஒருவர் http://tamilskynews.com/ இங்கு கொண்டு வந்தார். அதற்கும் ஒரு காரணம் குறிப்பிட்டார். எல்லா இடத்திலிருந்து வரும் செய்திகளை ஒரு தளத்தில் கொப்பியடிக்கப்பட்டிருப்பதா

நான் பரந்தன் இணையத்தளத்தை தான் குறிப்பிடுகிறேன். இவர்கள்தான் சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தார்கள். கே.பி விலை போய்விட்டதாகவும் அவராக சரணடைந்ததாகவும் எழுதியிருந்தார்கள். இன்று ஒன்றுமே நடக்காத மாதிரி சில இணையங்கள் அவ்வாறு குறிப்பிட்டதாக இக்கட்டுரையில் எழுதுகிறார்கள்.

  • தொடங்கியவர்

நான் பரந்தன் இணையத்தளத்தை தான் குறிப்பிடுகிறேன். இவர்கள்தான் சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தார்கள். கே.பி விலை போய்விட்டதாகவும் அவராக சரணடைந்ததாகவும் எழுதியிருந்தார்கள். இன்று ஒன்றுமே நடக்காத மாதிரி சில இணையங்கள் அவ்வாறு குறிப்பிட்டதாக இக்கட்டுரையில் எழுதுகிறார்கள்.

பரந்தன் இணையத்தளத்தைப் பற்றியோ அதன் நிர்வாகத்தைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. யாழில் இணைப்பைத் தொடுத்து இருக்கிறார்கள்... அதனால் தான் எனக்குத் தெரிய வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.