Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனிடம் இந்தியாவை கொடுத்திருந்தால் அப்துல்கலாம் கனவு நிறைவேறியிருக்கும்:சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் நேற்று இரவு 7 மணிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக திலீபன் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் அழகிரி சிலை வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சீமான் திலிபனுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு பேசினார்.

’’புலிகளை அழித்தால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கான வழிகளை எல்லாம் செய்தார்கள். அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.......அகதியாவிட்ட 3 லச்சம் அகதிக்கு என்ன நடக்கப்போகுதெண்டே தெரியேல்ல அப்துல்கலாம் கனவுதான் தேவைபோல. :)

ம்.......அகதியாவிட்ட 3 லச்சம் அகதிக்கு என்ன நடக்கப்போகுதெண்டே தெரியேல்ல அப்துல்கலாம் கனவுதான் தேவைபோல. :)

பிரபாகரனின் இடத்திலை உங்களை விட்டு இருந்தால் மாத்துறு பூதத்தின் கனவை நிறைவேற்றி காமசூத்திரத்தை படிப்பீச்சு இருப்பியள்...

அவன் மக்களை முகாமுக்கை வச்சு செய்ய வேண்டியதை வீட்டுக்கே வந்து செய்ய வசதி செய்து குடுத்தும் இருப்பியள்... உதுக்கு வெளிநாட்டுக்காறர் நோபள் பரிசு கூட தந்து இருப்பினம் உங்களுக்கு...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனின் இடத்திலை உங்களை விட்டு இருந்தால் மாத்துறு பூதத்தின் கனவை நிறைவேற்றி காமசூத்திரத்தை படிப்பீச்சு இருப்பியள்...

அவன் மக்களை முகாமுக்கை வச்சு செய்ய வேண்டியதை வீட்டுக்கே வந்து செய்ய வசதி செய்து குடுத்தும் இருப்பியள்... உதுக்கு வெளிநாட்டுக்காறர் நோபள் பரிசு கூட தந்து இருப்பினம் உங்களுக்கு...

உண்மையா சொல்லுறன் அண்ணை எனக்கு மாத்துற பூதம் கதை தெரியாது,

நேரம் இருந்தா எழுதுங்கோ படிச்சுப்பாத்து நல்லதெண்டா றை பண்ண.

சிங்களவருக்கு தேசியத்தலைவர் எவ்வளவு வசதி செய்திட்டு போயிருக்கிறார் ......காம்புக்கயென்ன வீட்டுக்கும் வாறதுக்கு வசதி செய்து குடுத்திருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் வரை போனதே அதுக்குத்தானே!!!!! :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவருக்கு தேசியத்தலைவர் எவ்வளவு வசதி செய்திட்டு போயிருக்கிறார் ......காம்புக்கயென்ன வீட்டுக்கும் வாறதுக்கு வசதி செய்து குடுத்திருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் வரை போனதே அதுக்குத்தானே!!!!! :)

காலம் காலமாக நீங்கள் செய்வதெல்லாம் "விஸ்கி" குடித்துவிட்டு தமிழ்மக்களுக்கு நன்மைசெய்கிறேன் பார் என்ற ரீதியில் புலிகளையும் அவர்களது அரசியலையும் விளாசித் தள்ளுவதுதானே.. இப்பதானே திண்ணை காலியாய் இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். போய்க் குந்தி இருக்கலாம். வீட்டுக்குள் புகுந்து எதுவும் செய்யலாம்.. உங்களின் தயவில்தானே தமிழர்கள் உள்ளனர்.. மேய்க்கவேண்டியதுதானே. இப்பவும் ஏன் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

உண்மையில் உங்களால் இப்படி குறளி வித்தைக்காரன் மாதிரிக் கருத்துக்கள் (?) எழுதுவதைத் தவிர வேறென்றும் செய்ய இயலாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் காலமாக நீங்கள் செய்வதெல்லாம் "விஸ்கி" குடித்துவிட்டு தமிழ்மக்களுக்கு நன்மைசெய்கிறேன் பார் என்ற ரீதியில் புலிகளையும் அவர்களது அரசியலையும் விளாசித் தள்ளுவதுதானே.. இப்பதானே திண்ணை காலியாய் இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். போய்க் குந்தி இருக்கலாம். வீட்டுக்குள் புகுந்து எதுவும் செய்யலாம்.. உங்களின் தயவில்தானே தமிழர்கள் உள்ளனர்.. மேய்க்கவேண்டியதுதானே. இப்பவும் ஏன் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

உண்மையில் உங்களால் இப்படி குறளி வித்தைக்காரன் மாதிரிக் கருத்துக்கள் (?) எழுதுவதைத் தவிர வேறென்றும் செய்ய இயலாது.

அண்ணே உங்கட ஸ்கிறீனில தெரியிறது உங்கட விம்பம். நீங்கள் கையில வைச்சிருக்கிற விஸ்கிதான் உங்க தெரியிறது.

திண்ணைக்கு எக்கச்சக்கமான போட்டியாம், 3-4 குறூப்பாம். நெவெம்பர் 27 ம் திகதிதான் இன்னும் கொஞ்சப்பேர் முடிவே எடுக்க இருக்கினமாம். தலைவர்ட தீர்க்கதரிசனத்தில புகுந்த விளையாடுறாங்கள். குந்தி இருக்கிறாங்களோ மேக்கிறாங்களோ வாந்தி எடுக்கப்பன்னுறாங்களோ எல்லாம் தலைவர் விட்ட வழி.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே உங்கட ஸ்கிறீனில தெரியிறது உங்கட விம்பம். நீங்கள் கையில வைச்சிருக்கிற விஸ்கிதான் உங்க தெரியிறது.

திண்ணைக்கு எக்கச்சக்கமான போட்டியாம், 3-4 குறூப்பாம். நெவெம்பர் 27 ம் திகதிதான் இன்னும் கொஞ்சப்பேர் முடிவே எடுக்க இருக்கினமாம். தலைவர்ட தீர்க்கதரிசனத்தில புகுந்த விளையாடுறாங்கள். குந்தி இருக்கிறாங்களோ மேக்கிறாங்களோ வாந்தி எடுக்கப்பன்னுறாங்களோ எல்லாம் தலைவர் விட்ட வழி.

ஸ்கிறீன் கண்ணாடியாக உங்களுக்குத் தெரிவதால் நீங்கள் என்ன நிலையில் இருக்கின்றீர்கள் என்று விளங்குகின்றது. :)

உங்களைப் போன்றவர்கள் போட்டியில்லாமலேயே மேய்ப்பர்களாகக் காலம் கனிந்திருக்கின்றது.

உங்களைப் போன்றவர்களுக்கு முகாம்களுக்குள் எப்பவும் போய் வரக்கூடிய வசதி (ரணிலின் ஐ.தே.க. வுக்குக் கூட இல்லாதது) உள்ளது.

மகிந்த குடும்பத்தை "போற்றி போற்றி" என்று துதித்தாலே எல்லாம் நடக்கும் உங்களுக்கு..

ஏன் இங்கிருந்து வெட்டிப் பேச்சு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்கிறீன் கண்ணாடியாக உங்களுக்குத் தெரிவதால் நீங்கள் என்ன நிலையில் இருக்கின்றீர்கள் என்று விளங்குகின்றது. :)

உங்களைப் போன்றவர்கள் போட்டியில்லாமலேயே மேய்ப்பர்களாகக் காலம் கனிந்திருக்கின்றது.

உங்களைப் போன்றவர்களுக்கு முகாம்களுக்குள் எப்பவும் போய் வரக்கூடிய வசதி (ரணிலின் ஐ.தே.க. வுக்குக் கூட இல்லாதது) உள்ளது.

மகிந்த குடும்பத்தை "போற்றி போற்றி" என்று துதித்தாலே எல்லாம் நடக்கும் உங்களுக்கு..

ஏன் இங்கிருந்து வெட்டிப் பேச்சு?

ம்...... எண்ட ஸ்கிறீன் கண்ணாடிதான், தொட்டும் பார்த்தன் தட்டியும் பார்த்தன் நிச்சயமா கண்ணாடிதான்.

பிளைக் கோல் இருக்குதுதானே அதுல ஒளி வேகத்தில பிரயாணம் செய்து நீங்கள் செய்துதந்த சலுகைய பாவிச்சுத்தான் போய்வாறன். எல்லாமே தேசியத்தலைவர் செல்வாக்கில உங்கட அனுக்கிரகத்தோடதான்.

:D

  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனங் எப்படி இருக்குறீர் உம்மட பெயரப் பார்ர்த்தாலே தெரியுது சிங்களவனுக்கும் தமிழனுக்கும் சேர்ந்து ........... எண்டு. இப்ப தானே உன்களது ஜனநாஜக வழிகள் எல்லாம் திறந்து கிடக்குது போய் ஊழையிட வேண்டியது தானெ. பொறுக்கித் தின்பது எண்டு தீர்மானித்தாயிற்று இதில் என்ன இடம் பொருள் ஏவல் எல்லாம். எவனெவணோ எதுக்காகவெல்லம் வெளிநாடு வாறான் சில நாய்கள் நக்கிறதுக்குத்தான் வந்திருக்குது என உம்மைப் பார்த்தல் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

பிளைக் கோல் இருக்குதுதானே அதுல ஒளி வேகத்தில பிரயாணம் செய்து நீங்கள் செய்துதந்த சலுகைய பாவிச்சுத்தான் போய்வாறன். எல்லாமே தேசியத்தலைவர் செல்வாக்கில உங்கட அனுக்கிரகத்தோடதான்.

:D

பிளாக்கோலுக்குள்ள போனால் ஒண்டும் வெளியில வராது. நீங்கள் ஓடி ஓடி ஒண்டுக்கிருக்காமல் ஆறுதலாக தூதுவராலயம் தரும் அனுக்கிரகத்திலேயே இலவச விமானப் பயணத்திலேயே போய்வரலாம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதனங் எப்படி இருக்குறீர் உம்மட பெயரப் பார்ர்த்தாலே தெரியுது சிங்களவனுக்கும் தமிழனுக்கும் சேர்ந்து ........... எண்டு. இப்ப தானே உன்களது ஜனநாஜக வழிகள் எல்லாம் திறந்து கிடக்குது போய் ஊழையிட வேண்டியது தானெ. பொறுக்கித் தின்பது எண்டு தீர்மானித்தாயிற்று இதில் என்ன இடம் பொருள் ஏவல் எல்லாம். எவனெவணோ எதுக்காகவெல்லம் வெளிநாடு வாறான் சில நாய்கள் நக்கிறதுக்குத்தான் வந்திருக்குது என உம்மைப் பார்த்தல் தெரியுது.

அண்ணே நாங்கள் நக்கிக் குடுத்த பணத்திலதான் போராட்டமே நடந்தது. வாசலுக்க வந்து நிண்டு நக்கேக்க நாங்கள் யாரெண்டு உங்களுக்கு தெரியாமல்ப்போட்டுது :D

பிளாக்கோலுக்குள்ள போனால் ஒண்டும் வெளியில வராது. நீங்கள் ஓடி ஓடி ஒண்டுக்கிருக்காமல் ஆறுதலாக தூதுவராலயம் தரும் அனுக்கிரகத்திலேயே இலவச விமானப் பயணத்திலேயே போய்வரலாம். :)

நான் ஏற்கெனவே போய் வாறதைப்பற்றி சொல்லியிருக்கன், நீங்கள் இனிமேல் போறதைப்பற்றி ..... என்ன மப்பா? :D

:):D:D:lol:
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நாங்கள் நக்கிக் குடுத்த பணத்திலதான் போராட்டமே நடந்தது. வாசலுக்க வந்து நிண்டு நக்கேக்க நாங்கள் யாரெண்டு உங்களுக்கு தெரியாமல்ப்போட்டுது :)

நான் ஏற்கெனவே போய் வாறதைப்பற்றி சொல்லியிருக்கன், நீங்கள் இனிமேல் போறதைப்பற்றி ..... என்ன மப்பா? :D

கடவுளின் ஈன பிறப்புகளில் இதுவும் ஒன்று. தனது இனத்தையே விற்பவனை எப்படி கூறுவது? நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன? .

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் ஈன பிறப்புகளில் இதுவும் ஒன்று. தனது இனத்தையே விற்பவனை எப்படி கூறுவது? நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன? .

இப்ப இப்படியானக்கள் பலரின் இம்சை தாங்க முடியவில்லை நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களையெல்லாம் யார் வாசலுக்க வந்து நக்கச் சொன்னது புறப்படலையாலையெல்லோ எல்லோ வரச்சொன்னனாங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.