Jump to content

எஸ்பி பாலாவின் நான் பாடும் பாடல்


Recommended Posts

எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மேடை நிகழ்ச்சி. இசைக் குழுவினர் மிகவும் சிரத்தையெடுத்து பயிற்சி எடுத்திருக்கிறார்கள். நான் பார்த்த பல மேடை நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சியின் பின்னணி இசைத் தரம் அசல் பாடலுக்கு அருகாமையில் உள்ளது. காது ஒலிப்பானை (headphone) அணிந்து கேட்டீர்கள் என்றால் வித்தியாசம் நன்கு தெரியும்.

பாகம் 1:

http://www.youtube.com/watch?v=WumvE7SXRao

பாகம் 2:

http://www.youtube.com/watch?v=ZV3K5oMOLpE

மிகுதிகளையும் தொடர்ந்து இணைக்கிறேன். வேலை வெட்டி இல்லாத ஆக்கள் வேற யாரும் இருந்தாலும் இணைச்சு விடலாம். :)

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

அற்புதம் டங்கு

நான் பாலாவின் பாடல் கேட்டு வளர்ந்தவன்...என் காலத்தின் என் மொழியின் அற்புத பாடகன்

முடிந்தால், கமலும் காதலும் என்ற அருமையான நிகழ்சியில் பாலா பாடிய "கடவுள் அமைத்து வைத்த மேடை" பாடலை தேடி இணைக்க முயல்கின்றேன் (பார்த்தநீங்களா அந்த நிகழ்வின் ஒளிப்படத்தை) ?????

Link to comment
Share on other sites

பார்க்கேல்லையே நிழலி.. அதையும் ஒரு திரியில் இணைச்சு விடுங்கோ..

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

பார்க்கேல்லையே நிழலி.. அதையும் ஒரு திரியில் இணைச்சு விடுங்கோ..

பொதுவாக,youtub இன்னொருவரின் சொந்த வீடியோக்களை தரவேற்ற விடுவதில்லை...அப்படி ஏற்றினாலும் தடை பண்ணி விடுவார்கள். இது விஜய் ரீவியின் ஒளிபரப்பு... என்னிடம் இருப்பது அவர்களின் நிகழ்சியின் Torrent.

தனி மடலில் தொடர்பு கொள்கின்றேன்... மோகன் அண்ணாவுக்கு இப்படியான ஒளிப்படங்களை தரவிறக்கம் செய்வது எப்படி என்று விவாதிப்பது தவறு இல்லையெனில் என்ன முறைகள் என்று குறிப்பிட முடியும்...இல்லயெனில் தனிமடலே துணை

Link to comment
Share on other sites

பாகம் 7:

http://www.youtube.com/watch?v=4dD8QvNYLBc

பாகம் 8:

http://www.youtube.com/watch?v=8XTfqEiu_vU

பொதுவாக,youtub இன்னொருவரின் சொந்த வீடியோக்களை தரவேற்ற விடுவதில்லை...அப்படி ஏற்றினாலும் தடை பண்ணி விடுவார்கள். இது விஜய் ரீவியின் ஒளிபரப்பு... என்னிடம் இருப்பது அவர்களின் நிகழ்சியின் Torrent.

தனி மடலில் தொடர்பு கொள்கின்றேன்... மோகன் அண்ணாவுக்கு இப்படியான ஒளிப்படங்களை தரவிறக்கம் செய்வது எப்படி என்று விவாதிப்பது தவறு இல்லையெனில் என்ன முறைகள் என்று குறிப்பிட முடியும்...இல்லயெனில் தனிமடலே துணை

இந்த TechSatish காரன் அநேகமா வச்சிருப்பானே?

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

பாகம் 17 (இறுதிப்பாகம்):

http://www.youtube.com/watch?v=kb3Wl4-nYbU

நன்றி.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்கும் போது பாக்கலாம் என்று இருந்தேன்.இப்போ

எல்லாத்தையும் நீக்கிப்போட்டார்கள். :(

Link to comment
Share on other sites

நேரம் கிடைக்கும் போது பாக்கலாம் என்று இருந்தேன்.இப்போ

எல்லாத்தையும் நீக்கிப்போட்டார்கள். :rolleyes:

சஜீவன்.. வேற யாராவது தரவேற்றம் பண்ணினார்கள் என்றால் இணைப்பை மாற்றி சரிசெய்து விடுகிறேன்..!

Link to comment
Share on other sites

ஜெயா தொலைக்காட்சி நடத்திய பாலசுப்ரமணியம் அவர்களின் இன்னிசை இரவு நிகழ்ச்சி

பாகம் 1:

http://www.youtube.com/watch?v=aROWD7cKWFQ

பாகம் 2:

http://www.youtube.com/watch?v=hUmWWGlwwXU

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
    • தமிழனுக்கு ஒரு பிடி உரிமையும் கொடுக்க முடியாது என்ற இனத்துவேசம் இன்று இலங்கை இந்தியாவின் மாகாணம் போல் ஏர்போர்ட் முதல் அனைத்திலும் தாரை வார்த்து கொடுத்துள்ளார்கள்  இந்தக்கால சிங்கள மதன முத்தாக்கள் . பகிடி என்னவென்றால் அதானி குழுமம் 20 வருடத்துக்கு ஒப்பந்தம் ஆம் அவ்வளவு காலம் இந்தியாவை சைனா காரன் விட்டு வைப்பானா ? மேலே கொச்சி தூள் கொட்டப்பட்டு உள்ளது அவரவர் அதை எடுத்து கொள்ளும் முறையில் உள்ளது .😃
    • என்னப்பனே எல்லோருக்கும் நல்ல அறிவையும் வாழ்க்கையும் கொடு...🙏🏼 அவர்கள் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வாயாக....🙏🏼
    • 👍..... மூன்று கிழமைகள் ஊர் போயிருந்தேன். திரும்பி வந்தவுடன் கொஞ்சம் அசதியாகப் போய் விட்டது....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.