Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனரக ஆயுதம் தாங்கிய புலிகள் வன்னிக் காட்டில் உலவுகின்றனர் என்கிறது இந்தியா நியூஸ் X சேவை

Featured Replies

கடுமையான மற்றும் கனரக ஆயுதங்கள் தாங்கிய விடுதலைப் புலிகள் இன்னமும் வன்னிக் காடுகளில் உலவுவதாக நியூஸ் X செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் நியூஸ் X எனப்படும் செய்திச் சேவையின் நிருபரை , இலங்கை இராணுவத்தினர் முதன் முதலாக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிக்கு முதல் முதலாகச் சென்ற வெளிநாட்டு நிருபர் இவராவார். நியூஸ் X செய்திச்சேவை , இலங்கை அரச சார்பான ஒரு செய்திச் சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பில் இருந்து வவுனியா சென்ற நிருபரை, வவுனியாவில் இருந்து MI- 24 ரக உலங்கு வானூர்தி முல்லைத்தீவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. வவுனியாவில் இருந்து புறப்பட்ட இந்த உலங்கு வானூர்த்தி தாழ்வாகவும், மிகவும் வேகமாகவும் பறந்து சென்றதாகக் கூறும் இந்த நிருபர், அடர்ந்த வன்னிக் காடுகளில் விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்கள் கனரக ஆயுதங்களுடன் இன்னமும் உலாவிவருவதாக வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார். இவர்களைத் தேடி அளிக்க பல மாதங்கள் ஆகலாம் என இராணுவத்தினர் தெரிவித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைமை அளிக்கப்பட்டுவிட்டது என்ற ஒரு செய்தியை புலம்பெயர் மக்களுக்கு பரப்புரையாக மேற்கொள்ள இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஊடகமே இந்த நியூஸ் X ஆகும். இந்த காணொளி முழுவதும் ,வன்னியில் கொல்லப்பட்ட 25,000 மக்களைப் பற்றி எதுவும் கூறாது, அங்கு நடந்த மனிதப்பேரவலைத்தை, விவரிக்காது மற்றும் புதை குளிகளைப் பற்றிப் பேசாது, விடுதலைப் புலிகள் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டார்கள் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இலங்கை இராணுவம் தாம் முல்லைத்தீவு பொது வைத்தியசலையை சரமாரியாகத் தாக்கியதாகவும் ஒப்புக்கொள்கிறது, இருப்பினும் அங்கு விடுதலைப் புலிகள் இருந்ததால் தாக்கினோம் என நியாப்படுத்த முயல்கின்றனர்.

http://tamilseithekal.blogspot.com/2009/11/x.html

Edited by இளைஞன்

:o

நூற்று கணக்கான புலிகல் இப்போதும் இருக்கிறார்கள் எண்றுதானே KP அண்ணையும் C4 பேட்டியில் சொன்னார்...

Edited by தயா

முகாமுக்குள்ள இருக்கிற மக்கள வெளிய அனுப்பாம இருக்க அவன் ஒவ்வொரு காரணமா புதுசு புதுசா சொல்லிறான்..அதுக்கு எங்கட ஆக்களும் சப்பை கட்டு கட்டினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகாமுக்குள்ள இருக்கிற மக்கள வெளிய அனுப்பாம இருக்க அவன் ஒவ்வொரு காரணமா புதுசு புதுசா சொல்லிறான்..அதுக்கு எங்கட ஆக்களும் சப்பை கட்டு கட்டினம்

:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் நியூஸ் ஓ எனப்படும் செய்திச் சேவையின் நிருபரை

இவன்ர முட்ட கண்ணில் அஇடி விழ

முகாமுக்குள்ள இருக்கிற மக்கள வெளிய அனுப்பாம இருக்க அவன் ஒவ்வொரு காரணமா புதுசு புதுசா சொல்லிறான்..அதுக்கு எங்கட ஆக்களும் சப்பை கட்டு கட்டினம்

இதுக்கு மட்டும் இல்லை. புலிகளின் பெயரில் தென்பகுதியில் அரசியல் கொலைகளை நடத்துவதற்கும் இது தேவை. சரத்பொன்சேகா கொல்லப்பட்டு புலிகளின் தற்கொடை படையின் பழிவாங்கலில் கொல்லப்பட்டதாக காட்டுவதற்கும் இது போன்ற புலி இருப்பு தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மட்டும் இல்லை. புலிகளின் பெயரில் தென்பகுதியில் அரசியல் கொலைகளை நடத்துவதற்கும் இது தேவை. சரத்பொன்சேகா கொல்லப்பட்டு புலிகளின் தற்கொடை படையின் பழிவாங்கலில் கொல்லப்பட்டதாக காட்டுவதற்கும் இது போன்ற புலி இருப்பு தேவை.

உண்மை ராஜ்கன் .

இதுக்கு மட்டும் இல்லை. புலிகளின் பெயரில் தென்பகுதியில் அரசியல் கொலைகளை நடத்துவதற்கும் இது தேவை. சரத்பொன்சேகா கொல்லப்பட்டு புலிகளின் தற்கொடை படையின் பழிவாங்கலில் கொல்லப்பட்டதாக காட்டுவதற்கும் இது போன்ற புலி இருப்பு தேவை.

இதுக்குத்தான் அலுவல்கள் நடக்குது.

புரிஞ்சால் சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மட்டும் இல்லை. புலிகளின் பெயரில் தென்பகுதியில் அரசியல் கொலைகளை நடத்துவதற்கும் இது தேவை. சரத்பொன்சேகா கொல்லப்பட்டு புலிகளின் தற்கொடை படையின் பழிவாங்கலில் கொல்லப்பட்டதாக காட்டுவதற்கும் இது போன்ற புலி இருப்பு தேவை.

உண்மை தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.