Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கக் கூடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கக் கூடும்: "ரொய்ட்டர்''

திகதி: 26.12.2009 // தமிழீழம்

சிறுபான்மை இனத்தவர்களுக்கு நெருக்கமான ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பதால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கக் கூடும் என ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி "ரொய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பிந்திய தேசிய நல்லிணக்கம் குறித்து இரு பிரதான வேட்பாளர்ளும் இதுவரை எதனையும் தெரிவிக்காத போதிலும், அரசியல் தீர்வொன்றை முன் வைப்பதற்கான சாதகமான தன்மை சரத் பொன்சேகாவிடம் உள்ளதாக "ரொய்ட்டர்" தெரிவித்துள்ளது

"ரொய்ட்டரில்', மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

முன்னர் விடுதலைப் புலிகளால் ஆதரிக்கப்பட்ட முக்கிய தமிழ்க் கட்சியான கூட்டமைப்பு இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கும் இன்னமும் ஆதரவு அளிக்க முன்வரவில்லை. இலங்கையின் சனத்தொகையில் 12 வீதமாக உள்ள தமிழர்கள், இறுதி நேரத்தில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிக்கப் போகும் வாக்காளர்களில் முக்கியமானவர்களாக உள்ளனர். மோதல்கள் காரணமாகப் பல வருட காலமாக வாக்களிக்கும் உரிமை கிடைக்கப்பெறாத பலருக்கு இம்முறை அதற்கான வாய்ப்புக் கிடைக்கலாம்.

சிறுபான்மை சமூகங்களுக்கு இணக்கமான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு கிடைத்துள்ளதால் தமிழர்கள் சரத் பொன்சேகா பக்கம் சாயலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். யுத்தத்திற்குப் பிந்திய தேசிய நல்லிணக்கம் குறித்து இரு பிரதான வேட்பாளர்களும் தமது கொள்கை எதனையும் இது வரை தெரிவிக்கவில்லை.

எனினும், அடுத்த இரு வாரங்களில் இவை வெளியாகலாம். அரசு மீள்குடியேற்றத் திட்டத்தைத் துரிதப்படுத்தியுள்ளது. ஆனால், உரிய திட்டமின்றி இதனை அரசு முன்னெடுப்பதாக பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத் திற்குப் பிந்திய அரசியல் தீர்வை முன் வைத்திருக்கவேண்டும். எனினும் அவருக்கு ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகளில் உள்ள கடும் போக்காளர்களிடமிருந்து இவ்விடயத்தில் அவர் எதிர்ப்பை எதிர் கொண்டுள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்த முயற்சியும் இவர்களால் பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் தீர்வு குறித்துத் தமது கூட் டணி சகாக்கள் மத்தியில் பரந்துபட்ட உடன்பாடு காணப்படுவதால் சரத் பொன்சேகா இந்த விடயத்தில் சாதகத்தன்மையைக் கொண்டுள்ளார். இரு முக்கிய வேட்பாளர்களும் பொருளாதாரம் குறித்துப் பெருமளவு உறுதி மொழிகளை வழங்கியுள்ளனர்.

அரச சேவையைச் சேர்ந்தவர்களுக்குப் பத்தாயிரம் ரூபா ஊதிய அதிகரிப்புக் குறித்த உறுதிமொழியை வழங்கியுள்ள சரத் பொன்சேகா, ஊழல் மற்றும் வீண் செலவு போன்றவற்றிற்கு முடிவு காணப்போகிறார் எனத் தெரிவித்துள்ளார். மகிந்ந்த ராஜபக்ச உட்கட்டமைப்பு அபிவிருத்தி குறித்துப் பேசுகிறார். மக்களைக் கவர்வதற்காக மானியங்களை வழங்குவது குறித்தும் அவர் உறுதிமொழியளிப்பார்.

எனினும், யுத்தத்திற்குப் பின்னரான பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பை எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்து இரு வேட்பாளர்களும் இதுவரை தெளிவாக எதனையும் தெரிவிக்கவில்லை. பொருளாதாரம் குறித்து இரு வேறு கொள்கைகளை உடைய கட்சிகள் தனது கூட்டணியில் உள்ளதால் பொன்சேகா பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம்.

இதேவேளை, ராஜபக்ச நிர்வாகம் தாங்கள் பொதுக்கூட்டங்களை நடத்துவதைத் தடுப்பதுடன் சுவரொட்டிகளைக் கிழித்தெறிவதாகவும் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் இதனால் தங்களது நிலை பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றன. அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2625&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்து சப்போட் மாத்திரம் போதும் சரத் வெல்ல, வாற ஆயுவுகளின்படி அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கனடா அவுஸ்திரேலியா எல்லாமே ரணில்பாட்டிதான்..... எல்லாமே நல்லபடியா களத்தார் விருப்பப்படி அமையும். தயா அண்ணா ஒருவர்தான் இதுவரை வெளிப்படையா மகிந்தாவைவிட சரத்து பெட்டர் எண்டு எழுதியிருக்கிறார். 2005 ல புறக்கனிச்சது பிழையெண்டு சம்பந்தர் ஐயா சொல்லியிருக்கிதால ஐயாகூட சிங்கள பௌத்த ஜனாதிபதிக்கு வோட்டு போடவேணுமெண்டுதான் சொல்லுறார்...... 4 ம் திகதி கெடு குடுத்திருக்கு...பாப்பம்.... :o

களத்து சப்போட் மாத்திரம் போதும் சரத் வெல்ல, வாற ஆயுவுகளின்படி அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் கனடா அவுஸ்திரேலியா எல்லாமே ரணில்பாட்டிதான்..... எல்லாமே நல்லபடியா களத்தார் விருப்பப்படி அமையும். தயா அண்ணா ஒருவர்தான் இதுவரை வெளிப்படையா மகிந்தாவைவிட சரத்து பெட்டர் எண்டு எழுதியிருக்கிறார். 2005 ல புறக்கனிச்சது பிழையெண்டு சம்பந்தர் ஐயா சொல்லியிருக்கிதால ஐயாகூட சிங்கள பௌத்த ஜனாதிபதிக்கு வோட்டு போடவேணுமெண்டுதான் சொல்லுறார்...... 4 ம் திகதி கெடு குடுத்திருக்கு...பாப்பம்.... :o

இன்னும் விசுக்கோத்தை வாயுக்கை வச்சு கொண்டு நித்தா கொள்ளும் பழக்கம் போக இல்லை போல...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mathivathanang, to whom do u support? What is ur opinion?

என்னடாப்பா இது

அப்பா இந்தியா சரத்துக்கு எதிரா இல்லையா? சரத்துக்கு எதிரா கூட்டணியை கிளப்பி விடாதா?

ம்ம்ம்... எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருவேளை சரதத் வென்றால் தாங்க முடியாமல் இந்தியா இலங்கை மீது அணு குண்டை போடக்கூடிய சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.

அப்படி இல்லாதுபோனால் சிவாஜிலிங்கத்தை தற்கொலைப் படையாக இறக்கவும் வாய்ப்புள்ளது.

ஏனென்டா இந்த தேர்தலில் சரதத் வேண்டால் இந்தியாவின் இருப்பு கேள்விகுறியாய்விடும்... பிறகு சரத்தி உதவியால் அமரிக்கா தொடங்க இருக்கும் போர்க்குற்ற விசாரைனையில் சோனியா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருக்கு தூக்குத்தான் மனையமைமரஅ .

மதிவதனங் ஈனத்தமிழா , விரைவில் இலங்கையில் இருந்து உங்கள் துணை இராணுவம் அகற்றப்படும் என இரு தரப்பும் வாக்கு கொடுத்து இருக்கினம்.

உங்களுக்கு வர இருக்கும் தர்ம அடிகளை பார்க்கும் நாள் வெகு விரைவில் இல்லையா?

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தாவைவிட சரத்து பெட்டர்

இன்னும் விசுக்கோத்தை வாயுக்கை வச்சு கொண்டு நித்தா கொள்ளும் பழக்கம் போக இல்லை போல...??

விசுக்கோத்தாட்டம் மாத்திஎழுதியாவது கூப்பிட்டா வரமாட்டேன் எண்டுறீங்கள்... :o:lol:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதனங் ஈனத்தமிழா , விரைவில் இலங்கையில் இருந்து உங்கள் துணை இராணுவம் அகற்றப்படும் என இரு தரப்பும் வாக்கு கொடுத்து இருக்கினம்.

உங்களுக்கு வர இருக்கும் தர்ம அடிகளை பார்க்கும் நாள் வெகு விரைவில் இல்லையா?

சிங்கள அரசுகளுக்கு இது வரைக்கும் வாக்கு குடுத்து தான் பழக்கம்.. குடுத்த வாக்கை செயற்படுத்தி பழக்கம் இல்லை.. இப்பிடி இருக்கும் பொது, நீங்கள் மேலே சொன்னது கேள்விக்குறியே..

இருந்தாலும், அந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.. - ஒரு நப்பாசை தான்..

  • கருத்துக்கள உறவுகள்
:o மதிவதனங் போன்ற ஈனப்பிறவிகளும் வேண்டும். ஏனென்றால் எம்மை மேலும் மேலும் புடம்போட்டுக்கொள்வதற்கு இந்தமாதிரித் தவளைகளும் அவ்வப்போது கத்திக்கொண்டிருப்பதுதான் நல்லது. விட்டு விடுங்கள் , ஒரு ஓரத்திலிருந்து கத்திவிட்டுப் போகட்டும்?!
  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனங் இப்போது நீ எழுதும் கருத்துக்கள் எல்லாம் உனக்கு ருசிப்பாய்த் தான் இருக்கும். காரணம் நீ எலும்பு பொறுக்கப் பழகிவிட்டாய். அதைவிட வேறு தொழிலுக்குப் போக முடியாது அது உனது பழக்கதோசம். ஆனால் உதுக்கெல்லாம் கவலைப்படும் காலம் ஒண்டு வரும். அது எப்போது எண்டால் வயதுபோய் நோய் நொடிவந்து பொண்டாட்டி பிள்ளைகள் கைவிட்டு ஒரு நேரச் சோறும் தருவதற்கு யாரும் இல்லாது பராமரிக்க ஆள் இலாது பீக்குள்ளும் மூத்திரத்துக்குள்ளும் படுக்கைப்புண்பிடித்து பாயில் கிடப்பாய் அதேவேளை உனக்குப் பக்கத்திலேயே உனது பொண்டாட்டி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சோத்து உருண்டைணை உருட்டி உருட்டி தங்களுடைய வாய்க்க தள்ளும் ஒவ்வொரு வேளையும் நீ வாயை ஆ..... என்டு வைத்து ஏமாறி, கடவுளே நான் என்ன பாவம் செய்தேன் எனக் கவலைப்படுவாய் பாரு அப்போது இந்த யாழ்களத்தில் நீ எழுதிய நச்சுக்கருத்துக்கள்கூட ஞாபகத்தில் வராது உனது மூளையும் செயற்படாது சுருங்கிவிடும் அப்போது இருக்குதடா கலமெனும் சங்காரம் உன்னுடனே.

மதிவதனங் இப்போது நீ எழுதும் கருத்துக்கள் எல்லாம் உனக்கு ருசிப்பாய்த் தான் இருக்கும். காரணம் நீ எலும்பு பொறுக்கப் பழகிவிட்டாய். அதைவிட வேறு தொழிலுக்குப் போக முடியாது அது உனது பழக்கதோசம். ஆனால் உதுக்கெல்லாம் கவலைப்படும் காலம் ஒண்டு வரும். அது எப்போது எண்டால் வயதுபோய் நோய் நொடிவந்து பொண்டாட்டி பிள்ளைகள் கைவிட்டு ஒரு நேரச் சோறும் தருவதற்கு யாரும் இல்லாது பராமரிக்க ஆள் இலாது பீக்குள்ளும் மூத்திரத்துக்குள்ளும் படுக்கைப்புண்பிடித்து பாயில் கிடப்பாய் அதேவேளை உனக்குப் பக்கத்திலேயே உனது பொண்டாட்டி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சோத்து உருண்டைணை உருட்டி உருட்டி தங்களுடைய வாய்க்க தள்ளும் ஒவ்வொரு வேளையும் நீ வாயை ஆ..... என்டு வைத்து ஏமாறி, கடவுளே நான் என்ன பாவம் செய்தேன் எனக் கவலைப்படுவாய் பாரு அப்போது இந்த யாழ்களத்தில் நீ எழுதிய நச்சுக்கருத்துக்கள்கூட ஞாபகத்தில் வராது உனது மூளையும் செயற்படாது சுருங்கிவிடும் அப்போது இருக்குதடா கலமெனும் சங்காரம் உன்னுடனே.

இந்த சாபம் பலிக்குதோ இல்லையோ

அவருக்கு இங்க வந்து எழுத சம்பளம் கிடைக்குது..... எத்தனை எழுதுகிறாரோ அந்தளவுக்கு சம்பளம் கிடைக்குமாம்.

பாவம் மனுஷன் இராப்பகலா கண்விழித்து சம்பாதிக்குது நீங்கள் வேற சாபம் குடுக்கிறிங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதனங் இப்போது நீ எழுதும் கருத்துக்கள் எல்லாம் உனக்கு ருசிப்பாய்த் தான் இருக்கும். காரணம் நீ எலும்பு பொறுக்கப் பழகிவிட்டாய். அதைவிட வேறு தொழிலுக்குப் போக முடியாது அது உனது பழக்கதோசம். ஆனால் உதுக்கெல்லாம் கவலைப்படும் காலம் ஒண்டு வரும். அது எப்போது எண்டால் வயதுபோய் நோய் நொடிவந்து பொண்டாட்டி பிள்ளைகள் கைவிட்டு ஒரு நேரச் சோறும் தருவதற்கு யாரும் இல்லாது பராமரிக்க ஆள் இலாது பீக்குள்ளும் மூத்திரத்துக்குள்ளும் படுக்கைப்புண்பிடித்து பாயில் கிடப்பாய் அதேவேளை உனக்குப் பக்கத்திலேயே உனது பொண்டாட்டி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சோத்து உருண்டைணை உருட்டி உருட்டி தங்களுடைய வாய்க்க தள்ளும் ஒவ்வொரு வேளையும் நீ வாயை ஆ..... என்டு வைத்து ஏமாறி, கடவுளே நான் என்ன பாவம் செய்தேன் எனக் கவலைப்படுவாய் பாரு அப்போது இந்த யாழ்களத்தில் நீ எழுதிய நச்சுக்கருத்துக்கள்கூட ஞாபகத்தில் வராது உனது மூளையும் செயற்படாது சுருங்கிவிடும் அப்போது இருக்குதடா கலமெனும் சங்காரம் உன்னுடனே.

இந்த சாபம் பலிக்குதோ இல்லையோ

அவருக்கு இங்க வந்து எழுத சம்பளம் கிடைக்குது..... எத்தனை எழுதுகிறாரோ அந்தளவுக்கு சம்பளம் கிடைக்குமாம்.

பாவம் மனுஷன் இராப்பகலா கண்விழித்து சம்பாதிக்குது நீங்கள் வேற சாபம் குடுக்கிறிங்கள்.

புலித்தமிழும் புலிச்சிந்தனையும்... :):D

  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனங் இப்போது நீ எழுதும் கருத்துக்கள் எல்லாம் உனக்கு ருசிப்பாய்த் தான் இருக்கும். காரணம் நீ எலும்பு பொறுக்கப் பழகிவிட்டாய். அதைவிட வேறு தொழிலுக்குப் போக முடியாது அது உனது பழக்கதோசம். ஆனால் உதுக்கெல்லாம் கவலைப்படும் காலம் ஒண்டு வரும். அது எப்போது எண்டால் வயதுபோய் நோய் நொடிவந்து பொண்டாட்டி பிள்ளைகள் கைவிட்டு ஒரு நேரச் சோறும் தருவதற்கு யாரும் இல்லாது பராமரிக்க ஆள் இலாது பீக்குள்ளும் மூத்திரத்துக்குள்ளும் படுக்கைப்புண்பிடித்து பாயில் கிடப்பாய் அதேவேளை உனக்குப் பக்கத்திலேயே உனது பொண்டாட்டி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சோத்து உருண்டைணை உருட்டி உருட்டி தங்களுடைய வாய்க்க தள்ளும் ஒவ்வொரு வேளையும் நீ வாயை ஆ..... என்டு வைத்து ஏமாறி, கடவுளே நான் என்ன பாவம் செய்தேன் எனக் கவலைப்படுவாய் பாரு அப்போது இந்த யாழ்களத்தில் நீ எழுதிய நச்சுக்கருத்துக்கள்கூட ஞாபகத்தில் வராது உனது மூளையும் செயற்படாது சுருங்கிவிடும் அப்போது இருக்குதடா கலமெனும் சங்காரம் உன்னுடனே.

உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் கருத்தை கருத்தால் தான் வெல்ல வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.